மஞ்சள் கரிசலாங்கண்ணி பயன்கள் மற்றும் வளர்ப்பு மஞ்சள் கரிசலாங்கண்ணியை உணவில் சேர்த்து வரும்போது நமது ஆன்ம பலம் பெருகுவதோடு உடற்கழிவுகள் வெளியேறி கண்ணொளி பிரகாசிக்கும் எனக் திருமுறையில் குறிப்பிடப்பட்டு உள்ளார் நமது வடலூர் மகான் வள்ளலார் சுவாமிகள். இது மட்டும் …
ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும்நாள்: 07.05.2019 -கறவை மாடு வளர்ப்பு பயிற்சி இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 / 9487813812 …
UZHAVAN – உழவன் tamil nadu government apps வரிசையில் தமிழக விவசயத்துறையின் மூலமாக மிக பெரிய முயற்சியில் பல பயனுள்ள தகவல்களை ஒரே இடத்தில தொகுத்து கொடுத்துள்ளார்கள்.இதில் இருக்கும் பல பயனுள்ள விடயங்களை ஒன்றன்பின் ஒன்றாக காண்போம். முதல் …
இயற்கை விவசாயத்தில் பல ” பணம்-கொட்டும்-பண்ணை-தொழில்கள் ” உள்ளது இதனை பற்றிய புத்தகம் இன்று பார்ப்போம் . இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி …
பாரம்பரிய நெல்திருவிழா 2019 இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு. கோ .நம்மாழ்வார் கொடுத்த ஒரு பிடி பாரம்பரிய நெல்லை இன்று தமிழகம் முழுக்க பரப்பிய அன்பு நண்பர் மறைந்த மரியாதைக்குரிய திரு.நெல்ஜயராமன் அவர்கள் 10 வருடத்திருக்கும் மேலாக நெல்லுக்கு …
முதலுதவியின் நோக்கம் உயிரை காப்பாற்றுவது நோயின் தன்மை அதிகரிக்காமல் தடுப்பது விரைந்து குணமடைவது. CPR முதலுதவி செய்யும் முறைகள் ? அதன் பயன்கள் என்ன? சரியான நேரத்தில் செய்ய படும் சரியான முதலுதவி சக மனிதரின் உயிரை …
இந்த வேலிகாத்தான் மரத்தால் பயன்கள் உண்டா ? உண்டு நிறையவே உண்டு . சீமைக்கருவேலம் மரம் என்னும் உயிர் வெளி மரம்.இதனை வேலிகாத்தான் என்றும் அழைப்பது உண்டு . அப்படி என்ன பெருசா பயன்படுது வேலிகாத்தான் ஏன் இந்த பெயர் …
தமிழகத்தில் சிறுதானியம் சாகுபடி மற்றும் வகைகள் தமிழகத்தில் அதிகம் பயிர் செய்யப்படும் சிறுதானிய வகைகள் சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு, கேழ்வரகு, கம்பு, சோளம். பொதுவாக இவை அனைத்தும் அதிகம் மானவாரி பயிர் சாகுபடியில் விளைகிறது . பொதுவாக …
கோழி வளர்க்க 9 விஷயம் ஒரு பெட்டை கோழி வருடத்தில் முன்று முறை முட்டை இடும் . 10 கோழிக்கு ஒரு சேவல் இருக்க வேண்டும் .இதற்க்கு ஒரு unit என்று கால்நடை துறையில் அழைக்கபடுகிறது. …
கிளைரிசிடியா ( கிளேரியா ) என்ற இயற்கை அடியுரம் இன்றைய நமது விவசாயிகள் அடியுரம் போட டி.ஏ.பி. கிடைக்கலையேனு தவிக்கிறார்கள்..!! அவர்களுக்கு அரசாங்கம் டி.ஏ.பி ஐ இறக்குமதி செய்து கொடுத்துவிட்டு விவசாயிகள் நலத்தை காத்துவிட்தாக ஒதுங்கி கொள்கிறது.. ஆனா …
சுவையில் கொள்ளைகொண்ட கிச்சலி சம்பா அரிசி பொதுவாக வெள்ளை அரிசியையும் சன்ன ரகமாகவும் சாப்பிட நாம் பழகிவிட்டோம். சத்து மிகுந்த மோட்டா ரக அரிசியைத் தவிர்த்துவிட்டுப் பாலிஷ் செய்யப்பட்ட, எந்தச் சத்துமில்லாத உணவு வகைகளை நாம் உட்கொண்டு வருகிறோம். இது …
தோட்டக்கலை புத்தகம் வரிசை – எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. காவிரி கைவிரித்ததால், மீண்டும் பட்டினிச் சாவுக்கு ஆளாகும் சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள் விவசாயிகள். …
கருணைக்கிழங்கு சுமார் 600 க்கும் அதிகமான கருணைக்கிழங்கு வகைகள் உள்ளன. இது ஆசியா மற்றும் அப்பிரிக்கா நாடுகளுள் அதிகம் உள்ளது .இது பல நிறங்களில் உள்ளது.அதிகமாய் வெள்ளை , சிவப்பு ,கருப்பு போன்ற நிறங்களிலும் ,இனிப்பு முதல் ,காரம், கசப்பு, …
ஒட்டு உரிமைக்காக பெண்கள் போராடிய வரலாறு ? உலகத்தில் ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே இருந்த ஒட்டுரிமை பெண்களுடைய நீண்ட போராட்டத்தின் பிறகு 1870 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் முதலில் வழங்கப்பட்டது. 1918 ஆம் ஆண்டு சொத்துக்கள் …
கோழி வளர்ப்பு – வெள்ளை கழிச்சல் நோய் பண்ணை கோழி மற்றும் நாட்டு கோழி வளப்பில் அதிகம் காணப்படும் நோய்வெள்ளை கழிச்சல் ( ranikhet disease ). சுவாச நோய்கள் பற்றிய அறிகுறிகள் மற்றும் இயற்கையில் நோய் தடுப்பு …