வருங்காலத்தில் என்னவிதமான பாதுகாப்புகள் மேற்கொண்டால் காடுகளை பாதுகாக்க முடியும் காடுகளின் வகைகள் : மலையகக் காடுகள் சிறிய புதர் வகைகள், ஏறு கொடிகள் மற்றும் படரும் கொடி வகைகளும் சின்கோனா, வேட்டில் போன்ற மரங்கள் அதிகம் காணப்படும் காணப்படும் …
விவசாய பழமொழிகள் நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும். தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம். கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை
தோட்டக்கலை புத்தகம் இயற்கையைக் கற்போம் கற்பிப்போம் : நலமாய் வாழ நலமாய் வாழ தமிழக பாரம்பரிய சுகாதார, சூழ்நிலைக் கல்வி.
மழைக்கு பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது. தூறல் – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும். சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும். மழை – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும். பெருமழை – நீர்நிலைகள் நிரம்பும். …
இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல மாடு சினை நிக்கலைனா உடனே விற்க போயிடுறோம். அது என்ன பண்ணும் பாவம், எல்லாமே இரசாயனம் தெளிச்ச தீணி தான் போடுறோம், தீவணம் ன்னு வெளிய பெருக்கான் கழிவு மாறி எதையோ வாங்கி போடுறோம், …
இந்தியாவில் நடந்த மிக முக்கியமான விவசாயம் சார்ந்த புரட்சிகள் : 1. பசுமை புரட்சி – விவசாயம் – திரு. எஸ்.சுவாமிநாதன் – 1966-1967 பல்வேறு வீரிய விதைகள், வேதிய பூச்சிக்கொல்லிகள், இரசாயன உரங்கள் அறிமுகபடுத்தபட்டது . …
நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும்நாள்: 14.05.2019 -நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி, இப்பயிற்சியில் பங்கு பெற …
குடற்புழு நீக்க மருந்து கால்நடைகளுக்கு சரியான நேரத்தில் குடற்புழு நீக்கம் செய்வது சிறந்தது. நமக்கு கிடைக்கும் மூலிகைகளை கொண்டு எப்படி இயற்கை முறையில் பெரியநங்கை -periyanangai , குப்பைமேனி இலை – kuppai meni ilai , பிரண்டை – …
நமது வாழ்வும் சுய உரிமையும்-02 இந்த பிறப்பில் நாம் என்ன பெற்றோம் ,பெற்றதை நாம் எண் செய்கிறோம் என்பது பற்றிய நாம் சிந்திப்பது உண்டா? அல்லது அதற்கு நேரம் த்தான் உள்ளதா ? பலரின் ஒரு நாள் எப்படி …
பால் குக்கரில் பால் பொங்கி வழியாமல் கொதிப்பது எவ்வாறு நிகழ்கிறது ? திறந்த பாத்திரத்தில் கொதிக்க வைக்கப்படும் பால் அனைத்துத் திசைகளிலும் சீராக வெப்பமடைவதில்லை. இவ்வெப்ப நிலையில் பாத்திரத்தின் அடிப்பகுதியிலுள்ள பாலில் விரவியுள்ள தண்ணீர் ,நீராவியாக மாறி …
கறவை மாடுகள் இனவிருத்தி மற்றும் பராமரிப்பு முதல் முறை பருவத்திற்கு வரும் கறவை மாடுகள் சினை பருவத்திற்கு ஒரு வருடத்தில் வந்து விடும் . சரியான முறையில் சினாய் பருவம் வருவதை கவனித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் கன்று …
தோட்டக்கலை புத்தகம் வரிசையில் இன்றுமாடி வீட்டு தோட்டம்: நமது வீட்டிலேயே விவசாயம் நாம் னைவரும் நஞ்சில்லா உணவு உண்பது சிறந்தது என்று பசுமை அங்காடிகளை நாடாமல் நமது வீட்டில் இருக்கும் இடத்தி மாடி தோட்டம் மெல்லாம் பெற முடியும் .நம்மால் …
புயல் எவ்வாறு உருவாகிறது ? புயல் கடலில் உருவாகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். பூமி தன்னுடைய அச்சில் நடுநிலை மண்டலத்தில் ( equator region) சுழலும் பொழுது கடலில் சூரியன் ஒளி அதிக அளவில் பிரதிபலிக்கிறது. கடற்பரப்பில் 26.5 …
தேனீக்கள் கூட்டமாக சேர்ந்து கடிப்பதால் உயிருக்கு ஆபத்து உண்டா அதாவது இறப்பு நிகழக்கூடிய சாத்தியம் இருக்கிறதா? உயிர்க்கெல்லாம் ஆபத்து கிடையாது. கண்களின் மேற்பகுதி காது மடல்கள் ,உதடுகள் ,கழுத்து ,போன்ற பகுதிகளில் வீக்கம் அதிகமாக இருக்கும் .அந்த வீக்கங்களில் தேனீயின் …
தமிழக காய்கறிகள் சிறப்புக்கள் கோவைக்காய் வெளிநாட்டில் வராது, அதனால் வெள்ளரிக்காயை புகழ்கிறார்கள், கொத்தவரங்காய் வெளிநாட்டில் வராது, அதனால் பீன்ஸை புகழ்கிறார்கள், முருங்கைக்காய் வெளிநாட்டில் வராது, அதனால் புரொக்கோளியை புகழ்கிறார்கள், தேங்காய் வெளிநாட்டில் வராது, அதனால் பீட்ரூடை புகழ்கிறார்கள், அரசாணிக்காய் …