Tag: vivasayam tamil
iyarkai vivasayam kappom matrum. pasumai vivasayam mukkiyathuvam patriya katturaigal in tamil
புளியமரம் அதன் பயன்களும் – tamarind tree பூக்களைச் சமைத்து உண்ணலாம். பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் பொன் மஞ்சளாகவும், சற்றுப் புளிப்பாகவும் இருக்கும். புளியம் பூவுடன் காரம், உப்பு சேர்த்து உண்ண நீர்க்கடுப்பு, மூலச்சூடு, சீதபேதி, வெப்ப வயிற்றுப்போக்கு …
அறுவடைக்குப் பின் நமது நிலத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும் அறுவடை செய்த பின்பு நாம் நிலத்தை நன்கு உழுது, அதில் பலதானிய விதைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படும்.அவ்வாறு விதைக்கப்பட்ட பல தானியச் …
தென்னந்தோப்பு மழை நீர் சேகரிப்பு பணப் பயிரான தென்னை கோடையை தாங்கி வளரும் குணமுடையது. தென்னை சாகுபடி பரப்பளவில் தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும், தேங்காய் உற்பத்தியில் 3-ம் இடத்திலும் உள்ளது. இதற்கு காரணம் தோப்புகளில் தண்ணீர் சேமிப்பில் …
செண்பக மரங்கள் சுற்றுப்புறத்துக்கு சுகம் தரும் செண்பக மரம் நட்டு வளர்க்க வேண்டும் என்று வனத்துறை யோசனை தெரிவித்துள்ளது. அழியும் நிலையில் உள்ள காட்டு செண்பக மரங்களை இனப்பெருக்கம் செய்யும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது. மக்கள் தொகை, வீடு, …
மதிப்பு கூட்டுதல் என்ன என்ன பொருட்களை எப்படி எப்படி மதிப்பு கூட்டலாம் ? மதிப்பு கூட்டுதல் விவசாயத்தில் இன்றும் மிக பெரும் சவாலாக இருப்பது விளைவித்த பொருளை விற்பனை செய்வது .அப்படி விற்பனை செய்த பின்பும் இருக்கும் பொருளையோ …
தமிழர் வேளாண்மை – வரப்பு எப்படி இருக்கவேண்டும் முன்னோடி மற்றும் ஆராய்ச்சி விவசாயி ஐயா ஞானபிரகாசம் அவர்கள் தமிழர் நெல் சாகுபடியில் வரப்பை எப்படி கையாளுவது பற்றிய தீர்க்கதரிசன உரை, நஞ்சியில்லா மற்றும் நீடித்த வேளாண்மையில் ஆர்வம் உள்ளவர்கள் …
திருந்திய நெல் சாகுபடி விவசாய கட்டுரையில் 7 முக்கிய விசயங்களை பற்றி காண்போம் ஒரு ஏக்கர் நிலத்திருக்கு முன்று கிலோ விதை நெல் மட்டுமே போதுமானது . இரண்டு வாரம் வயதுடைய நெல் நாற்றுகளை நடவு செய்ய …
தமிழகத்தில் கோடை மழை உழவு செய்ய பரவலாக எல்லா பகுதிகளிலும் கிடைத்து உள்ளது. இந்த மழை அளவு கோடைகாலத்தில் செய்யும் கோடை உழவுக்கு போதுமானதும் ஆகும் .அனைவரும் கோடை உழவு செய்து குறிப்பிட்ட அளவில் இயற்கையாக நிலத்தை …
விவசாய கடன் பற்றிய கலந்துரையாடல் விவசாயக் கடன் உதவி எந்த அளவு உண்மையான விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக உள்ளது?அல்லது சரியான முறையில் தான் பயன் படத்தப்படுகிறதா ? இதனால் யாருக்கு பயன் ? அப்படி பயன் அடைந்தவர்கள் அனைவரும் விவாசாயம் செய்பவர்களா? …
பாரம்பரிய நெல்திருவிழா 2019 இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு. கோ .நம்மாழ்வார் கொடுத்த ஒரு பிடி பாரம்பரிய நெல்லை இன்று தமிழகம் முழுக்க பரப்பிய அன்பு நண்பர் மறைந்த மரியாதைக்குரிய திரு.நெல்ஜயராமன் அவர்கள் 10 வருடத்திருக்கும் மேலாக நெல்லுக்கு …
தோட்டக்கலை புத்தகம் வரிசை – எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. காவிரி கைவிரித்ததால், மீண்டும் பட்டினிச் சாவுக்கு ஆளாகும் சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள் விவசாயிகள். …
கருணைக்கிழங்கு சுமார் 600 க்கும் அதிகமான கருணைக்கிழங்கு வகைகள் உள்ளன. இது ஆசியா மற்றும் அப்பிரிக்கா நாடுகளுள் அதிகம் உள்ளது .இது பல நிறங்களில் உள்ளது.அதிகமாய் வெள்ளை , சிவப்பு ,கருப்பு போன்ற நிறங்களிலும் ,இனிப்பு முதல் ,காரம், கசப்பு, …
இயற்கை உரங்கள் , இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை விவசாயத்தில் மிக முக்கிய பங்கு தேவை பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை உயிர் உரங்கலுமே மிக பெரிய பங்காகும் . பஞ்சகவ்யா ,வேப்பங்கொட்டை கரைசல் ,நீம் அஸ்திரம் ,மீன் …
உலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தினம் உலகம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது மொத்த உலக பரப்பில் 70 % தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அதில் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் பயன்படுத்த நிலத்தடி நீர் எனும் நன்னீர் 0 …
பஞ்சாங்க விவசாயம் அமாவாசையிலிருந்து பெளர்ணமி வரை நாட்களில், தக்காளி, வெள்ளரி, புரோகோலி, மக்காச்சோளம் போன்ற தரைக்கு மேலே பலன்தரக்கூடிய ஒரு பருவ பயிரை நடலாம். / பெளர்ணமியிலிருந்து அமாவாசை வரையிலான நாட்களில், வெங்காயம், கேரட், பீட்åட் மற்றும் உருளைக்கிழங்கு …