Tag: iyarkai velanmai in tamil

இயற்கை வேளாண்மை கட்டுரை  தொகுப்பு . சில கட்டுரைகள் pdf வாகும் உள்ளது .

பாரம்பரிய விதைகளின் பாதுகாவலன்

பாரம்பரிய விதைகளின் பாதுகாவலன் காய், கனிகள், தானியங்கள், மூலிகைகள், மரங்கள் என நூறு வகை விதைகளை எந்த நேரத்திலும் கையில் வைத்திருக்கிறார் இயற்கை வேளாண் விவசாயி செந்தில்நாயகம். போகும் இடமெல்லாம் இந்த விதைகளைக் கையோடு மூட்டை கட்டி எடுத்துச் செல்லும் …

புளியமரம் அதன் பயன்களும் – tamarind tree

புளியமரம் அதன் பயன்களும் – tamarind tree   பூக்களைச் சமைத்து உண்ணலாம். பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் பொன் மஞ்சளாகவும், சற்றுப் புளிப்பாகவும் இருக்கும். புளியம் பூவுடன் காரம், உப்பு சேர்த்து உண்ண நீர்க்கடுப்பு, மூலச்சூடு, சீதபேதி, வெப்ப வயிற்றுப்போக்கு …

நிலத்தின் மண் வளம் பாதுகாப்பு மேம்படுத்துவது பற்றிய கட்டுரை

அறுவடைக்குப் பின் நமது நிலத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும்    அறுவடை செய்த பின்பு நாம் நிலத்தை நன்கு உழுது, அதில் பலதானிய விதைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படும்.அவ்வாறு விதைக்கப்பட்ட பல தானியச் …

மாசில்லாத காற்றை சுவாசிக்க செண்பக மரங்கள்

செண்பக மரங்கள்   சுற்றுப்புறத்துக்கு சுகம் தரும் செண்பக மரம் நட்டு வளர்க்க வேண்டும் என்று வனத்துறை யோசனை தெரிவித்துள்ளது. அழியும் நிலையில் உள்ள காட்டு செண்பக மரங்களை இனப்பெருக்கம் செய்யும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது. மக்கள் தொகை, வீடு, …

விவசாயம் காப்போம்- விவசாயத்தில் திட்டமிட்டு விதை நேர்த்தி

விவசாயத்தில் திட்டமிட்டு விதை நேர்த்தி   விவசாயத்தில் திட்டமிட்டுவிதை நேர்த்தி செய்து செயலாற்றினால் அணைத்து விடயங்களிலும் வெற்றி பெறலாம் என்பது உண்மை .’உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கையும் மிஞ்சாது’ என்பது பழமொழி. விவசாயிகள் பாரம்பரிய விவசாயத்தில் விதை முதல் விளைச்சல் …

எலிகள் தொல்லையை கட்டுப்படுத்த 6 வழிகள்

எலிகள்தொல்லையை கட்டுப்படுத்துவது எப்படி ?   ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டவை அதை மட்டும் கோட்டங்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து முதல் எட்டு இடங்களில் 6 …

நேரடி நெல் விதைக்கும் கருவி

நேரடி நெல் விதைக்கும் கருவி    நெல் சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு கருவியைப் பயன்படுத்தி நெல் விதைப்பு செய்வதில் சில நேரடி பிரச்சனைகள் உள்ளன. எனவே இது சார்ந்த பிரச்சனைகளை குறைப்பதற்காக, கோடை  உழவு செய்ய வேண்டும்.அவ்வாறு செய்வதன் …

தமிழர் வேளாண்மை – வரப்பு எப்படி இருக்கவேண்டும்

தமிழர் வேளாண்மை – வரப்பு எப்படி இருக்கவேண்டும்   முன்னோடி மற்றும் ஆராய்ச்சி விவசாயி ஐயா ஞானபிரகாசம் அவர்கள் தமிழர் நெல் சாகுபடியில் வரப்பை எப்படி கையாளுவது பற்றிய தீர்க்கதரிசன உரை, நஞ்சியில்லா மற்றும் நீடித்த வேளாண்மையில் ஆர்வம் உள்ளவர்கள் …

வறட்சியில் வளரும் மொச்சை சாகுபடி

மொச்சை சாகுபடி வறட்சியில் கை கொடுக்கும்   மொச்சை  வறட்சியான   நிலங்களில் விவசாயம் செய்ய மிகவும் உகந்த பயிர் ஆகும். இது Rajma Beans என்றும் , மொச்சை பயறு in english bean என்றும் அழைக்க படுகிறது . தமிழில் …

ஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் வளர்க்கலாம்?

ஒரு ஏக்கர் நிலத்தில் இத்தனை மரங்களை வளர்க்க முடியுமா? தென்னை ,100 வாழை ,20முருங்கை,நாரத்தை,எலுமிச்சை,மா,பலா,கொய்யா,கொடுக்காபுளி,நாவல்,சீத்தாபழம், இலந்தை,வேம்பு,நூனா,பனை என்று அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓரங்களில் மட்டுமே வைக்க முடியும் என்று விளக்குகிறார்.   நிசிகம் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள …

விவசாயம் பற்றிய கட்டுரை – திருந்திய நெல் சாகுபடியில் 7 முக்கிய வழிகள்

திருந்திய நெல் சாகுபடி விவசாய கட்டுரையில் 7 முக்கிய விசயங்களை  பற்றி காண்போம்     ஒரு ஏக்கர் நிலத்திருக்கு முன்று கிலோ விதை நெல் மட்டுமே போதுமானது . இரண்டு வாரம் வயதுடைய நெல் நாற்றுகளை நடவு செய்ய …

கோடை மழை உழவு

    தமிழகத்தில் கோடை மழை உழவு செய்ய பரவலாக எல்லா பகுதிகளிலும் கிடைத்து உள்ளது. இந்த மழை அளவு கோடைகாலத்தில் செய்யும் கோடை உழவுக்கு போதுமானதும் ஆகும் .அனைவரும் கோடை உழவு செய்து குறிப்பிட்ட அளவில் இயற்கையாக நிலத்தை …

மஞ்சள் இயற்கை விவசாயம்

மஞ்சள் இயற்கை விவசாயம் செய்வது எப்படி   மஞ்சள் பயிர் செய்வது எப்படி? அதற்கான விதைகளை தேர்ந்தெடுப்பது எப்படி? பயிர் செய்யும் நிலத்தை தேர்ந்தெடுப்பது எப்படி? அதைப் பக்குவப் படுத்துவது எப்படி? பராமரிப்பது எப்படி? பாதுகாப்பது எப்படி? என அடிப்படையிலிருந்து …

கருணைக்கிழங்கு சாகுபடி முறைகள், பயன்கள் முதல் குழம்பு செய்வது வரை

கருணைக்கிழங்கு சுமார் 600  க்கும் அதிகமான கருணைக்கிழங்கு வகைகள் உள்ளன. இது ஆசியா மற்றும் அப்பிரிக்கா நாடுகளுள் அதிகம் உள்ளது .இது பல நிறங்களில் உள்ளது.அதிகமாய்  வெள்ளை , சிவப்பு ,கருப்பு போன்ற நிறங்களிலும் ,இனிப்பு முதல் ,காரம், கசப்பு,  …

இயற்கை வேளாண்மை கட்டுரை – திறமிகு நுண்ணுயிரி-EM-1

இ.எம் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இயற்கை வேளாண்மைவிவசாயத்தில் பயன்படுத்தவும்  மற்றும் அறிமுகபடுத்தியவர்கள்   முனைவர் திரு .அ.உதயகுமார் அவர்கள் இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தும் இ.எம் தொழில்நுட்பத்தைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் . உலகில் முதலில் இந்த கலவையை கண்டுபிடித்தது ஜப்பானிய தோட்டக்கலை விஞ்ஞானி …

you're currently offline