இ.எம் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இயற்கை வேளாண்மைவிவசாயத்தில் பயன்படுத்தவும் மற்றும் அறிமுகபடுத்தியவர்கள் முனைவர் திரு .அ.உதயகுமார் அவர்கள் இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தும் இ.எம் தொழில்நுட்பத்தைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் . உலகில் முதலில் இந்த கலவையை கண்டுபிடித்தது ஜப்பானிய தோட்டக்கலை விஞ்ஞானி …
இயற்கையை சீரழிப்பதால் நீரிழிவு மற்றும் உடல் பாதிப்புகள் நோய் இயற்கையை சீரழிப்பதால் நீரிழிவு மற்றும் உடல் பாதிப்புகள் நோய் போன்று நமது அன்றாட வாழ்வில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒரு விஷயத்தை மட்டும் பார்ப்போம் , பல்வேறு பெயர்களில் சந்தையில் விற்பனை …
கிழக்கிந்திய கம்பெனி – தமிழில்: எஸ்.கிருஷ்ணன் கிழக்கிந்திய கம்பெனி தான் -இந்த உலகின் முதலில் தொடங்கப்பட்ட மிக பிரமாண்ட வரலாறு கொண்ட கார்ப்பரேட் நிறுவனமான கிழக்கிந்திய கம்பெனியின் வரலாறு இந்த நூல் . 1600ல் பிரிட்டிஷ் அரசின் அனுமதி பெறுவதில் …
இயற்கை உரங்கள் , இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை விவசாயத்தில் மிக முக்கிய பங்கு தேவை பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை உயிர் உரங்கலுமே மிக பெரிய பங்காகும் . பஞ்சகவ்யா ,வேப்பங்கொட்டை கரைசல் ,நீம் அஸ்திரம் ,மீன் …
உலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தினம் உலகம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது மொத்த உலக பரப்பில் 70 % தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அதில் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் பயன்படுத்த நிலத்தடி நீர் எனும் நன்னீர் 0 …
இயற்கை வேளாண்மை கட்டுரை தொகுப்பு கோ-நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வேளாண்மை / விவசாயம் கற்றல் : இயற்கை வேளாண்மை கட்டுரை தமிழகத்தில் பல லட்சக் கணக்கான மக்களின் மனதில் இயற்கை விவசாயம் , இயற்கை வேளாண்மை என்று மிக …
இயற்கை வேளாண்மை பற்றிய விவசாய கட்டுரைகளை ஒரு தொகுப்பாக தொகுத்து PDF format ல் கொடுக்கவேண்டும் என்ற ஆவல் காரணமாக அதற்கான முயற்சியாக இந்த பதிவு .
அலையாத்தி காடுகள்: Mangrove Forest – முனைவர் க.கதிரேசன்,D.Sc., – கௌரவ பேராசிரியர் அலையாத்தி காடுகள் 4,107 தாவர மற்றும் விலங்கினங்கள் உள்ளன. குறிப்பாக பறவைகள், மீன்கள், மற்றும் பூச்சி இனங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் சுந்தரவனக் …
கொசு பிடிக்கலாம் வாங்க நண்பரின் கொசுபிடிக்கும் பெட்டி .நிச்சயம் அவருக்கு நன்றிகள் . ஒரு மாலை நேரத்தில் நண்பர் வீட்டில் வெளியில் இருக்கும் திறந்த வெளியில் கதைத்தோம். அப்பொழுது நேரம் மாலை ஆனா காரணத்தால் நண்பர் வாருங்க நாம் …
உதவி என்று கேட்டல் பல நேரங்களில் நாம் நமக்கு பிடித்தவர்கள் கேட்கும் உதவிகளை / தேவைகளை நாம் யோசிப்பதே இல்லை . அப்படி யோசித்து நாம் செய்ய முடியாமல் போகும் பொழுது நாம் கேட்டவர்களில் பிடிக்காதவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுகிறோம். …
நமது வாழ்வும் சுய உரிமையும் நாம் இந்த உலகில் வாழ மிக அவசியமான சில விடயங்கள் என நான் நினைப்பது உன்ன ஆரோகியமான உணவு , இருக்க பாதுகாப்பான இடம் , உடுக்க உடை , நல்ல காற்றும் நீரும். …
இயற்கை வேளாண்மை / விவசாயம் பற்றிய கேள்வியும் பதிலும் இயற்கை வேளாண்மை , ஆடுவளர்ப்பு , தீவன செலவுகள் , இயற்கை அங்காடிகள் ,நாட்டு மாடுகளின் அவசியம் ,தற்சார்பு விவசாயம்/வாழ்வியல் ,குழந்தைகளின் படிப்பு அல்லது வீட்டுகல்வி முறை …
பருவ நிலை மாற்றம் — என்னுடைய புரிதல் சூரிய வெப்பம் பூமிக்கு வந்தவுடன் கடலும், நிலமும் சிறிது வெப்பத்தை உள்வாங்கி கொள்கின்றன, மீதி வெப்பம் அண்ட வெளிக்கே திரும்பி செல்கிறது. இது தான் 200 வருடங்கள் முன் நடைமுறைகாடுகள் அழிக்கபட்டு, …
அதிக மழை, அதிக வெப்பம், அதிக வறட்சி, அதிக குளிர்… எல்லாமே ஒரே நேரத்தில் பல இடங்களில். இந்த ஊழி, பெரும் அழிவு என்னவென்றே தெரியாமல் நாம். முதல் இரண்டு படம் விளக்கம். மூன்றாவது படம் கேரளா வெள்ளம், …
பஞ்சாங்க விவசாயம் அமாவாசையிலிருந்து பெளர்ணமி வரை நாட்களில், தக்காளி, வெள்ளரி, புரோகோலி, மக்காச்சோளம் போன்ற தரைக்கு மேலே பலன்தரக்கூடிய ஒரு பருவ பயிரை நடலாம். / பெளர்ணமியிலிருந்து அமாவாசை வரையிலான நாட்களில், வெங்காயம், கேரட், பீட்åட் மற்றும் உருளைக்கிழங்கு …