இயற்கை வேளாண்மை கட்டுரை – திறமிகு நுண்ணுயிரி-EM-1

இ.எம் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இயற்கை வேளாண்மைவிவசாயத்தில் பயன்படுத்தவும்  மற்றும் அறிமுகபடுத்தியவர்கள்   முனைவர் திரு .அ.உதயகுமார் அவர்கள் இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தும் இ.எம் தொழில்நுட்பத்தைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் . உலகில் முதலில் இந்த கலவையை கண்டுபிடித்தது ஜப்பானிய தோட்டக்கலை விஞ்ஞானி …

இயற்கையை சீரழிப்பதால் ஏற்படும் நோய்பாதிப்புகள் நீரிழிவு மற்றும் பலஉடல் நோய்

இயற்கையை சீரழிப்பதால்  நீரிழிவு மற்றும் உடல் பாதிப்புகள் நோய் இயற்கையை சீரழிப்பதால்  நீரிழிவு மற்றும் உடல் பாதிப்புகள் நோய் போன்று நமது அன்றாட வாழ்வில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒரு விஷயத்தை மட்டும் பார்ப்போம் , பல்வேறு பெயர்களில் சந்தையில் விற்பனை …

கிழக்கிந்திய கம்பெனி – தமிழில்: எஸ்.கிருஷ்ணன்

கிழக்கிந்திய கம்பெனி – தமிழில்: எஸ்.கிருஷ்ணன் கிழக்கிந்திய கம்பெனி தான் -இந்த உலகின் முதலில் தொடங்கப்பட்ட மிக  பிரமாண்ட வரலாறு கொண்ட கார்ப்பரேட் நிறுவனமான கிழக்கிந்திய கம்பெனியின் வரலாறு இந்த நூல் . 1600ல் பிரிட்டிஷ் அரசின் அனுமதி பெறுவதில் …

நாமே தயாரிக்கலாம் இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள்

இயற்கை உரங்கள் , இயற்கை பூச்சி விரட்டிகள்   இயற்கை விவசாயத்தில் மிக முக்கிய பங்கு தேவை பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை உயிர் உரங்கலுமே மிக பெரிய பங்காகும் . பஞ்சகவ்யா ,வேப்பங்கொட்டை கரைசல் ,நீம் அஸ்திரம் ,மீன் …

உலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தினம் கொண்டாடுவோம்

உலக காடுகள் தினம் மற்றும்  உலக தண்ணீர் தினம்   உலகம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது மொத்த உலக பரப்பில் 70 % தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அதில் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் பயன்படுத்த நிலத்தடி நீர் எனும் நன்னீர் 0 …

இயற்கை வேளாண்மை கட்டுரை- கோ. நம்மாழ்வார்

இயற்கை வேளாண்மை கட்டுரை தொகுப்பு   கோ-நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வேளாண்மை /  விவசாயம் கற்றல் : இயற்கை வேளாண்மை கட்டுரை தமிழகத்தில் பல  லட்சக் கணக்கான மக்களின் மனதில் இயற்கை விவசாயம் , இயற்கை வேளாண்மை என்று மிக …

விவசாயம் பற்றிய கட்டுரை மற்றும் புத்தகங்கள்

இயற்கை வேளாண்மை பற்றிய விவசாய கட்டுரைகளை ஒரு தொகுப்பாக தொகுத்து PDF format ல் கொடுக்கவேண்டும்  என்ற ஆவல் காரணமாக அதற்கான முயற்சியாக இந்த பதிவு .

நூல் அறிமுகம் – அலையாத்தி காடுகள்: Mangrove Forest 

அலையாத்தி காடுகள்: Mangrove Forest – முனைவர் க.கதிரேசன்,D.Sc., – கௌரவ பேராசிரியர் அலையாத்தி காடுகள் 4,107 தாவர மற்றும் விலங்கினங்கள் உள்ளன. குறிப்பாக பறவைகள், மீன்கள், மற்றும் பூச்சி இனங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் சுந்தரவனக் …

கொசு பிடிக்கலாம் வாங்க

கொசு பிடிக்கலாம் வாங்க   நண்பரின் கொசுபிடிக்கும் பெட்டி .நிச்சயம் அவருக்கு நன்றிகள் . ஒரு மாலை நேரத்தில் நண்பர் வீட்டில் வெளியில் இருக்கும் திறந்த வெளியில் கதைத்தோம். அப்பொழுது நேரம்  மாலை ஆனா காரணத்தால் நண்பர் வாருங்க  நாம் …

உதவி கட்டுரை

உதவி என்று கேட்டல் பல நேரங்களில் நாம் நமக்கு பிடித்தவர்கள் கேட்கும் உதவிகளை / தேவைகளை நாம் யோசிப்பதே இல்லை . அப்படி யோசித்து நாம் செய்ய முடியாமல் போகும் பொழுது நாம் கேட்டவர்களில் பிடிக்காதவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுகிறோம். …

நமது வாழ்வும் சுய உரிமையும்

நமது வாழ்வும் சுய உரிமையும் நாம் இந்த உலகில் வாழ மிக அவசியமான சில விடயங்கள் என நான் நினைப்பது உன்ன ஆரோகியமான உணவு , இருக்க பாதுகாப்பான இடம் , உடுக்க உடை , நல்ல காற்றும் நீரும். …

பாரி அருண் கேள்வியும் பண்ணையார் பதிலும்

  இயற்கை வேளாண்மை / விவசாயம் பற்றிய கேள்வியும் பதிலும்   இயற்கை வேளாண்மை , ஆடுவளர்ப்பு , தீவன செலவுகள் , இயற்கை அங்காடிகள் ,நாட்டு மாடுகளின் அவசியம் ,தற்சார்பு விவசாயம்/வாழ்வியல் ,குழந்தைகளின் படிப்பு அல்லது வீட்டுகல்வி முறை …

பருவநிலை மாற்றம் – PART -2

பருவ நிலை மாற்றம் — என்னுடைய புரிதல் சூரிய வெப்பம் பூமிக்கு வந்தவுடன் கடலும், நிலமும் சிறிது வெப்பத்தை உள்வாங்கி கொள்கின்றன, மீதி வெப்பம் அண்ட வெளிக்கே திரும்பி செல்கிறது. இது தான் 200 வருடங்கள் முன் நடைமுறைகாடுகள் அழிக்கபட்டு, …

பருவநிலை மாற்றம் – PART -1

  அதிக மழை, அதிக வெப்பம், அதிக வறட்சி, அதிக குளிர்… எல்லாமே ஒரே நேரத்தில் பல இடங்களில். இந்த ஊழி, பெரும் அழிவு என்னவென்றே தெரியாமல் நாம். முதல் இரண்டு படம் விளக்கம். மூன்றாவது படம் கேரளா வெள்ளம், …

பஞ்சாங்கம்

பஞ்சாங்க  விவசாயம்   அமாவாசையிலிருந்து பெளர்ணமி வரை நாட்களில், தக்காளி, வெள்ளரி, புரோகோலி, மக்காச்சோளம் போன்ற தரைக்கு மேலே பலன்தரக்கூடிய ஒரு பருவ பயிரை நடலாம். / பெளர்ணமியிலிருந்து அமாவாசை வரையிலான நாட்களில், வெங்காயம், கேரட், பீட்åட் மற்றும் உருளைக்கிழங்கு …

you're currently offline