Category: vivasayam
iyarkai vivasayam kappom katturai in tamil
எலிகள்தொல்லையை கட்டுப்படுத்துவது எப்படி ? ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டவை அதை மட்டும் கோட்டங்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து முதல் எட்டு இடங்களில் 6 …
ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் பயிர் பாதுகாப்பு 7 வழிமுறைகள் கோடை உழவு செய்தல் நோய் மற்றும் பூச்சி தாக்கிய பயிர்களை நீக்குதல் நோய் ,மற்றும் பூச்சி தாக்குதலை தங்கி வளரும் தன்மை கொண்ட பயிர் ரகங்களை பயிரிடுதல் பயிர் …
பஞ்சாங்க விவசாயம் அமாவாசையிலிருந்து பெளர்ணமி வரை நாட்களில், தக்காளி, வெள்ளரி, புரோகோலி, மக்காச்சோளம் போன்ற தரைக்கு மேலே பலன்தரக்கூடிய ஒரு பருவ பயிரை நடலாம். / பெளர்ணமியிலிருந்து அமாவாசை வரையிலான நாட்களில், வெங்காயம், கேரட், பீட்åட் மற்றும் உருளைக்கிழங்கு …
அரிசியும் சாத அளவும் சில பாரம்பரிய அரிசி ரகங்களில் சிலவற்றை வேக வைத்தால் மூன்று முதல் ஐந்து மடங்கு சாதம் கிடைக்குமாம் .இந்த அளவுகள் அனைத்தும் நன்கு முற்றி நெல் மணிகளுக்கும் மட்டுமே பொருத்தும் . இது சார்ந்த …
கேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி புறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தானியங்கள் இன்றைக்குப் புதியதொரு சந்தையைப் பெற்று வருகின்றன. நார் ஊட்டம் குறைவாக உள்ள உணவால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதும் நீரிழிவு போன்ற நோய்களுக்குத் தீட்டிய வெள்ளை …
நிலத்தடி நீர் சேகரிப்பு நிலத்தடி நீர் சேகரிப்பு இயற்கை நிகழ்வுகளை முறைப்படுத்தும். இங்கே செயல்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு முறை மானுடத்துக்கு அர்ப்பணம்!’ என்ற அறிவிப்போடு, புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் பாதையில் மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட …
பல தானிய விதைப்பு மூலம் மண் வளம் மேம்படுத்துதல் எப்படி? இந்த நவ தானிய பயிர்களின் வேர் முடுச்சுகளில் நிலத்திற்கு தேவையான நைட்ரஜன் சேமித்து வைத்து இருக்கும் . இது நிலத்திற்கு உயிர் முடக்கு ஆகும்.அதனால் நிலத்தின் ஈரப்பதம் …
செடி மர முருங்கை சாகுபடி தொழில் நுட்பம் முருங்கை சாகுபடி தமிழகத்தின் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் மண்மாரி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சந்தைகளில் முருங்கைக்காய்களில் தற்போது வரவு அதிகரித்துள்ளது. …
கன்று ஈன்றபின் மாடுகளை பராமரிப்பு 1. கன்று ஈன்றவுடன் பசுமாடுகளின் பின்புறத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரைக் கொண்டு கழுவிவிட வேண்டும். 2. கன்று ஈன்ற மாடுகளுக்கு குடிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைக் கொடுக்க வேண்டும். 3. கன்று ஈனும் சமயத்தில் …
சிறியா நங்கை – மருத்துவ பயன்கள் சிறிய நங்கை இலைகள் எப்படி இருக்கும்? நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து என்று படித்துள்ளேன். அதை எப்படி பயன்படுத்துவது? சிறியா நங்கையின் மருத்துவ பயன்கள் : சிறியாநங் கைத்தழையைச் சேவித்த பேரைப் பிரியார் …
சிறிய பரப்பு அதிக மரங்கள் சிறிய பரப்பில் அதிகமான மரங்கள் வளர்த்தால் அவைகளின் வளர்ச்சி சிறப்பாக அமையாது என்பார்கள். ஆனால், இவர் நிலத்தில் இந்த கருத்து பொய்யாகியிருக்கிறது. குறுகிய காலத்தில் எல்லா மரங்களுமே நன்றாக செழிப்பாக …
பூத்துக் குலுங்கும் தோட்டம் பெற வேண்டுமா! சிறு வயதில் பச்சைப் புல்வெளி, நீல வானம், தென்னந்தோப்பு, ஒரு சின்ன குளம் அதில் சில வாத்துகள் இதற்கு நடுவில் ஒரு ஓட்டு வீடு. எத்தனை தடவை …