Tag: iyarkai vivasayam in tamil
iyarkai vivasayam in tamil katturaigal . நவீன இந்திய இயற்கை செயற்கை vivasayam அன்றும் இன்றும் பற்றிய கட்டுரைகள் தொகுப்பு
புளியமரம் அதன் பயன்களும் – tamarind tree பூக்களைச் சமைத்து உண்ணலாம். பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் பொன் மஞ்சளாகவும், சற்றுப் புளிப்பாகவும் இருக்கும். புளியம் பூவுடன் காரம், உப்பு சேர்த்து உண்ண நீர்க்கடுப்பு, மூலச்சூடு, சீதபேதி, வெப்ப வயிற்றுப்போக்கு …
அறுவடைக்குப் பின் நமது நிலத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும் அறுவடை செய்த பின்பு நாம் நிலத்தை நன்கு உழுது, அதில் பலதானிய விதைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படும்.அவ்வாறு விதைக்கப்பட்ட பல தானியச் …
விவசாயத்தில் திட்டமிட்டு விதை நேர்த்தி விவசாயத்தில் திட்டமிட்டுவிதை நேர்த்தி செய்து செயலாற்றினால் அணைத்து விடயங்களிலும் வெற்றி பெறலாம் என்பது உண்மை .’உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கையும் மிஞ்சாது’ என்பது பழமொழி. விவசாயிகள் பாரம்பரிய விவசாயத்தில் விதை முதல் விளைச்சல் …
எலிகள்தொல்லையை கட்டுப்படுத்துவது எப்படி ? ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டவை அதை மட்டும் கோட்டங்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து முதல் எட்டு இடங்களில் 6 …
நேரடி நெல் விதைக்கும் கருவி நெல் சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு கருவியைப் பயன்படுத்தி நெல் விதைப்பு செய்வதில் சில நேரடி பிரச்சனைகள் உள்ளன. எனவே இது சார்ந்த பிரச்சனைகளை குறைப்பதற்காக, கோடை உழவு செய்ய வேண்டும்.அவ்வாறு செய்வதன் …
ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் பயிர் பாதுகாப்பு 7 வழிமுறைகள் கோடை உழவு செய்தல் நோய் மற்றும் பூச்சி தாக்கிய பயிர்களை நீக்குதல் நோய் ,மற்றும் பூச்சி தாக்குதலை தங்கி வளரும் தன்மை கொண்ட பயிர் ரகங்களை பயிரிடுதல் பயிர் …
தமிழர் வேளாண்மை – வரப்பு எப்படி இருக்கவேண்டும் முன்னோடி மற்றும் ஆராய்ச்சி விவசாயி ஐயா ஞானபிரகாசம் அவர்கள் தமிழர் நெல் சாகுபடியில் வரப்பை எப்படி கையாளுவது பற்றிய தீர்க்கதரிசன உரை, நஞ்சியில்லா மற்றும் நீடித்த வேளாண்மையில் ஆர்வம் உள்ளவர்கள் …
மொச்சை சாகுபடி வறட்சியில் கை கொடுக்கும் மொச்சை வறட்சியான நிலங்களில் விவசாயம் செய்ய மிகவும் உகந்த பயிர் ஆகும். இது Rajma Beans என்றும் , மொச்சை பயறு in english bean என்றும் அழைக்க படுகிறது . தமிழில் …
ஒரு ஏக்கர் நிலத்தில் இத்தனை மரங்களை வளர்க்க முடியுமா? தென்னை ,100 வாழை ,20முருங்கை,நாரத்தை,எலுமிச்சை,மா,பலா,கொய்யா,கொடுக்காபுளி,நாவல்,சீத்தாபழம், இலந்தை,வேம்பு,நூனா,பனை என்று அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓரங்களில் மட்டுமே வைக்க முடியும் என்று விளக்குகிறார். நிசிகம் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள …
திருந்திய நெல் சாகுபடி விவசாய கட்டுரையில் 7 முக்கிய விசயங்களை பற்றி காண்போம் ஒரு ஏக்கர் நிலத்திருக்கு முன்று கிலோ விதை நெல் மட்டுமே போதுமானது . இரண்டு வாரம் வயதுடைய நெல் நாற்றுகளை நடவு செய்ய …
தமிழகத்தில் கோடை மழை உழவு செய்ய பரவலாக எல்லா பகுதிகளிலும் கிடைத்து உள்ளது. இந்த மழை அளவு கோடைகாலத்தில் செய்யும் கோடை உழவுக்கு போதுமானதும் ஆகும் .அனைவரும் கோடை உழவு செய்து குறிப்பிட்ட அளவில் இயற்கையாக நிலத்தை …
மஞ்சள் இயற்கை விவசாயம் செய்வது எப்படி மஞ்சள் பயிர் செய்வது எப்படி? அதற்கான விதைகளை தேர்ந்தெடுப்பது எப்படி? பயிர் செய்யும் நிலத்தை தேர்ந்தெடுப்பது எப்படி? அதைப் பக்குவப் படுத்துவது எப்படி? பராமரிப்பது எப்படி? பாதுகாப்பது எப்படி? என அடிப்படையிலிருந்து …
UZHAVAN – உழவன் tamil nadu government apps வரிசையில் தமிழக விவசயத்துறையின் மூலமாக மிக பெரிய முயற்சியில் பல பயனுள்ள தகவல்களை ஒரே இடத்தில தொகுத்து கொடுத்துள்ளார்கள்.இதில் இருக்கும் பல பயனுள்ள விடயங்களை ஒன்றன்பின் ஒன்றாக காண்போம். முதல் …
கிளைரிசிடியா ( கிளேரியா ) என்ற இயற்கை அடியுரம் இன்றைய நமது விவசாயிகள் அடியுரம் போட டி.ஏ.பி. கிடைக்கலையேனு தவிக்கிறார்கள்..!! அவர்களுக்கு அரசாங்கம் டி.ஏ.பி ஐ இறக்குமதி செய்து கொடுத்துவிட்டு விவசாயிகள் நலத்தை காத்துவிட்தாக ஒதுங்கி கொள்கிறது.. ஆனா …
தோட்டக்கலை புத்தகம் வரிசை – எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. காவிரி கைவிரித்ததால், மீண்டும் பட்டினிச் சாவுக்கு ஆளாகும் சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள் விவசாயிகள். …