Category: படித்ததில் பிடித்தது

பல இடங்களில் பத்த பொழுது மிகவும் பிடித்த விடயங்களை இங்கு படித்ததில் பிடித்தது என்ற தலைப்புள் தொகுத்து உள்ளேன்

இந்தியாவில் உள்ள மாங்குரோவ் காடுகள் -mangrove forest

mangrove forest -மாங்குரோவ் காடுகள் அமைத்துள்ள இடங்களை பார்ப்போம்.   இந்தியாவின் மிக பெரிய 5 mangrove காடுகள் பற்றி பற்றி அறிந்து கொள்வோம் .இதில் நான்கு சதுப்புநிலக் காடுகள் இந்தியாவிலும் ஒன்று அந்தமான் தீவிலும் உள்ளது .அ இந்த …

கழிவுநீர் விஷவாயு sewer gas தாக்கி அடிக்கடி இறந்து போகிறார்களே அது ஏன்?

கழிவுநீர் தொட்டியில் ஹைட்ரஜன் சல்ஃபைடு, மீத்தேன், கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேறும் .இது ஆங்கிலத்தில் sewer gas  என்று அழைக்க படுகிறது ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயு மட்டும் இருந்தால் அழுகிய முட்டை போன்று நாற்றமடிக்கும். கண்களில் எரிச்சல் உண்டாகும். …

பனிபாறை, பனிக்கட்டிகள் floating iceberg  ஏன் நீரில் மிதக்கிறது ?

  பனிபாறை ,பனிக்கட்டிகள் floating iceberg  ஏன் நீரில் மிதக்கிறது ?   சிறிய அளவின் எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.ஒரு சிறிய இரும்புத் துண்டை நீரில் போட்டால் அது உடனே நீருக்குள் மூழ்கி விடும்.இதற்குக் காரணம் நீருக்குள் போட்டவுடன் அந்த இரும்புத் …

20 தமிழ் பழமொழிகள்

தமிழில் பழமொழிகள் பலவிதம் அதில் சில இங்கே   தமிழ் பழமொழிகள் (tamil proverbs) கூறும் கருத்துக்களும் , பொருள் விளக்கங்களும் மிகவும் இனிக்கும் .மேலும் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை மிகவும் எளிய முறையில் விளங்கும் .அதில் இருக்கும் உண்மையான …

வேலி பருத்தி -pergularia daemia images

வேலி பருத்தி என்கிற உத்தாமணி  pergularia daemia   கற்ப முறைகளில் கற்ப மூலிகைகள் வகையை சேர்ந்தது இந்த மூலிகைகளில் ஒன்று தான் இந்த வேலிப்பருத்தி .இதனை உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி என்றும் இரு வேறு பெயர்களில் அழைக்க படுகிறது …

விவசாய பழமொழிகள் – Tamil Palamoligal

விவசாய பழமொழிகள்     நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும். தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம். கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை

இந்தியாவின் முக்கியமான அறிவியல் சார்ந்த விவசாய புரட்சிகள்

இந்தியாவில் நடந்த மிக முக்கியமான விவசாயம் சார்ந்த புரட்சிகள் :   1. பசுமை புரட்சி – விவசாயம் –    திரு. எஸ்.சுவாமிநாதன் – 1966-1967 பல்வேறு வீரிய விதைகள், வேதிய பூச்சிக்கொல்லிகள், இரசாயன உரங்கள் அறிமுகபடுத்தபட்டது . …

பால் குக்கரில் பால் பொங்கி வழியாமல் கொதிப்பது எவ்வாறு நிகழ்கிறது ?

  பால் குக்கரில் பால் பொங்கி வழியாமல் கொதிப்பது எவ்வாறு நிகழ்கிறது ?   திறந்த பாத்திரத்தில் கொதிக்க வைக்கப்படும் பால் அனைத்துத் திசைகளிலும் சீராக வெப்பமடைவதில்லை. இவ்வெப்ப நிலையில் பாத்திரத்தின் அடிப்பகுதியிலுள்ள பாலில் விரவியுள்ள தண்ணீர் ,நீராவியாக மாறி …

புயல் எவ்வாறு உருவாகிறது ?

புயல் எவ்வாறு உருவாகிறது ?   புயல் கடலில் உருவாகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். பூமி தன்னுடைய அச்சில் நடுநிலை மண்டலத்தில் ( equator region) சுழலும் பொழுது கடலில் சூரியன் ஒளி அதிக அளவில் பிரதிபலிக்கிறது. கடற்பரப்பில் 26.5 …

uzhavan- உழவன்

UZHAVAN – உழவன் tamil nadu government apps  வரிசையில் தமிழக விவசயத்துறையின் மூலமாக மிக பெரிய முயற்சியில் பல பயனுள்ள தகவல்களை ஒரே இடத்தில தொகுத்து கொடுத்துள்ளார்கள்.இதில் இருக்கும் பல பயனுள்ள விடயங்களை ஒன்றன்பின் ஒன்றாக காண்போம். முதல் …

முதலுதவி என்றால் என்ன ? அதன் பயன்கள் என்ன ?

முதலுதவியின் நோக்கம் உயிரை காப்பாற்றுவது நோயின் தன்மை அதிகரிக்காமல் தடுப்பது விரைந்து குணமடைவது.   CPR  முதலுதவி செய்யும் முறைகள் ?   அதன் பயன்கள் என்ன? சரியான நேரத்தில் செய்ய படும் சரியான முதலுதவி சக மனிதரின் உயிரை …

கிளைரிசிடியா என்ற இயற்கை அடியுரம்

கிளைரிசிடியா ( கிளேரியா )  என்ற இயற்கை அடியுரம்   இன்றைய நமது விவசாயிகள் அடியுரம் போட டி.ஏ.பி. கிடைக்கலையேனு தவிக்கிறார்கள்..!! அவர்களுக்கு அரசாங்கம் டி.ஏ.பி ஐ இறக்குமதி செய்து கொடுத்துவிட்டு விவசாயிகள் நலத்தை காத்துவிட்தாக  ஒதுங்கி கொள்கிறது.. ஆனா …

கருணைக்கிழங்கு சாகுபடி முறைகள், பயன்கள் முதல் குழம்பு செய்வது வரை

கருணைக்கிழங்கு சுமார் 600  க்கும் அதிகமான கருணைக்கிழங்கு வகைகள் உள்ளன. இது ஆசியா மற்றும் அப்பிரிக்கா நாடுகளுள் அதிகம் உள்ளது .இது பல நிறங்களில் உள்ளது.அதிகமாய்  வெள்ளை , சிவப்பு ,கருப்பு போன்ற நிறங்களிலும் ,இனிப்பு முதல் ,காரம், கசப்பு,  …

ஓட்டு உரிமைக்காக பெண்கள் போராடிய வரலாறு ?

ஒட்டு உரிமைக்காக பெண்கள் போராடிய வரலாறு ?   உலகத்தில் ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே இருந்த ஒட்டுரிமை பெண்களுடைய நீண்ட போராட்டத்தின் பிறகு  1870 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் முதலில் வழங்கப்பட்டது. 1918 ஆம் ஆண்டு சொத்துக்கள் …

உலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தினம் கொண்டாடுவோம்

உலக காடுகள் தினம் மற்றும்  உலக தண்ணீர் தினம்   உலகம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது மொத்த உலக பரப்பில் 70 % தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அதில் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் பயன்படுத்த நிலத்தடி நீர் எனும் நன்னீர் 0 …

you're currently offline