Category: படித்ததில் பிடித்தது
பல இடங்களில் பத்த பொழுது மிகவும் பிடித்த விடயங்களை இங்கு படித்ததில் பிடித்தது என்ற தலைப்புள் தொகுத்து உள்ளேன்
mangrove forest -மாங்குரோவ் காடுகள் அமைத்துள்ள இடங்களை பார்ப்போம். இந்தியாவின் மிக பெரிய 5 mangrove காடுகள் பற்றி பற்றி அறிந்து கொள்வோம் .இதில் நான்கு சதுப்புநிலக் காடுகள் இந்தியாவிலும் ஒன்று அந்தமான் தீவிலும் உள்ளது .அ இந்த …
கழிவுநீர் தொட்டியில் ஹைட்ரஜன் சல்ஃபைடு, மீத்தேன், கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேறும் .இது ஆங்கிலத்தில் sewer gas என்று அழைக்க படுகிறது ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயு மட்டும் இருந்தால் அழுகிய முட்டை போன்று நாற்றமடிக்கும். கண்களில் எரிச்சல் உண்டாகும். …
பனிபாறை ,பனிக்கட்டிகள் floating iceberg ஏன் நீரில் மிதக்கிறது ? சிறிய அளவின் எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.ஒரு சிறிய இரும்புத் துண்டை நீரில் போட்டால் அது உடனே நீருக்குள் மூழ்கி விடும்.இதற்குக் காரணம் நீருக்குள் போட்டவுடன் அந்த இரும்புத் …
தமிழில் பழமொழிகள் பலவிதம் அதில் சில இங்கே தமிழ் பழமொழிகள் (tamil proverbs) கூறும் கருத்துக்களும் , பொருள் விளக்கங்களும் மிகவும் இனிக்கும் .மேலும் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை மிகவும் எளிய முறையில் விளங்கும் .அதில் இருக்கும் உண்மையான …
வேலி பருத்தி என்கிற உத்தாமணி pergularia daemia கற்ப முறைகளில் கற்ப மூலிகைகள் வகையை சேர்ந்தது இந்த மூலிகைகளில் ஒன்று தான் இந்த வேலிப்பருத்தி .இதனை உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி என்றும் இரு வேறு பெயர்களில் அழைக்க படுகிறது …
விவசாய பழமொழிகள் நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும். தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம். கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை
இந்தியாவில் நடந்த மிக முக்கியமான விவசாயம் சார்ந்த புரட்சிகள் : 1. பசுமை புரட்சி – விவசாயம் – திரு. எஸ்.சுவாமிநாதன் – 1966-1967 பல்வேறு வீரிய விதைகள், வேதிய பூச்சிக்கொல்லிகள், இரசாயன உரங்கள் அறிமுகபடுத்தபட்டது . …
பால் குக்கரில் பால் பொங்கி வழியாமல் கொதிப்பது எவ்வாறு நிகழ்கிறது ? திறந்த பாத்திரத்தில் கொதிக்க வைக்கப்படும் பால் அனைத்துத் திசைகளிலும் சீராக வெப்பமடைவதில்லை. இவ்வெப்ப நிலையில் பாத்திரத்தின் அடிப்பகுதியிலுள்ள பாலில் விரவியுள்ள தண்ணீர் ,நீராவியாக மாறி …
புயல் எவ்வாறு உருவாகிறது ? புயல் கடலில் உருவாகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். பூமி தன்னுடைய அச்சில் நடுநிலை மண்டலத்தில் ( equator region) சுழலும் பொழுது கடலில் சூரியன் ஒளி அதிக அளவில் பிரதிபலிக்கிறது. கடற்பரப்பில் 26.5 …
UZHAVAN – உழவன் tamil nadu government apps வரிசையில் தமிழக விவசயத்துறையின் மூலமாக மிக பெரிய முயற்சியில் பல பயனுள்ள தகவல்களை ஒரே இடத்தில தொகுத்து கொடுத்துள்ளார்கள்.இதில் இருக்கும் பல பயனுள்ள விடயங்களை ஒன்றன்பின் ஒன்றாக காண்போம். முதல் …
முதலுதவியின் நோக்கம் உயிரை காப்பாற்றுவது நோயின் தன்மை அதிகரிக்காமல் தடுப்பது விரைந்து குணமடைவது. CPR முதலுதவி செய்யும் முறைகள் ? அதன் பயன்கள் என்ன? சரியான நேரத்தில் செய்ய படும் சரியான முதலுதவி சக மனிதரின் உயிரை …
கிளைரிசிடியா ( கிளேரியா ) என்ற இயற்கை அடியுரம் இன்றைய நமது விவசாயிகள் அடியுரம் போட டி.ஏ.பி. கிடைக்கலையேனு தவிக்கிறார்கள்..!! அவர்களுக்கு அரசாங்கம் டி.ஏ.பி ஐ இறக்குமதி செய்து கொடுத்துவிட்டு விவசாயிகள் நலத்தை காத்துவிட்தாக ஒதுங்கி கொள்கிறது.. ஆனா …
கருணைக்கிழங்கு சுமார் 600 க்கும் அதிகமான கருணைக்கிழங்கு வகைகள் உள்ளன. இது ஆசியா மற்றும் அப்பிரிக்கா நாடுகளுள் அதிகம் உள்ளது .இது பல நிறங்களில் உள்ளது.அதிகமாய் வெள்ளை , சிவப்பு ,கருப்பு போன்ற நிறங்களிலும் ,இனிப்பு முதல் ,காரம், கசப்பு, …
ஒட்டு உரிமைக்காக பெண்கள் போராடிய வரலாறு ? உலகத்தில் ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே இருந்த ஒட்டுரிமை பெண்களுடைய நீண்ட போராட்டத்தின் பிறகு 1870 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் முதலில் வழங்கப்பட்டது. 1918 ஆம் ஆண்டு சொத்துக்கள் …
உலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தினம் உலகம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது மொத்த உலக பரப்பில் 70 % தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அதில் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் பயன்படுத்த நிலத்தடி நீர் எனும் நன்னீர் 0 …