Category: பொது
அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய பல விடயங்களின் பொது அறிவு உலகம் பற்றிய தொகுப்பு
மின்சாரம் சேமிக்க முடியுமா ? நாம் தினந்தோறும் பயன்படுத்தும் AC வகை மின்சாரத்தை நிலையாக ஓரிடத்தில் சேமிக்க முடியாது. மின் ஆற்றலை வேதி ஆற்றல், நிலை ஆற்றல் முதலிய வேறு ஆற்றல்களாக மாற்றிச் சேமிக்கலாம். மின்சாரத்தைப் பாய்ச்சி நீரை, ஆக்ஸிஜனாகவும் …
நாம் அனைவரும் அறிந்து வாழ மிக முக்கியமான வாழ்க்கை கல்வி எல்லா மனிதர்களுமே மற்ற மனிதர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதில் பெரும் சந்தோஷம் அடைகிறார்கள் எவர் ஒருவர் உங்களுக்கு எதை கொடுத்தாலும் அதில் பிரதிபலன் இல்லாமல் கொடுப்பதில்லை என்பதை …
பட்டு உற்பத்தி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி ( sericulture training center ) நாம் தமிழகம் பட்டு உற்பத்தியில் சிறந்து மைசூர்க்கு அடுத்து இந்தியாவில் தமிழகமே. தமிழ்நாடு அரசு பட்டுப்புழு பயிற்சி நிலையம் கிருஷ்ணகிரி மாவட்டம் ,ஓசூரில் …
mangrove forest -மாங்குரோவ் காடுகள் அமைத்துள்ள இடங்களை பார்ப்போம். இந்தியாவின் மிக பெரிய 5 mangrove காடுகள் பற்றி பற்றி அறிந்து கொள்வோம் .இதில் நான்கு சதுப்புநிலக் காடுகள் இந்தியாவிலும் ஒன்று அந்தமான் தீவிலும் உள்ளது .அ இந்த …
வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 2019 இந்த பயிற்சி ஆரம்பிக்க இன்னும் 5 நாட்களே உள்ளது .எனவே விரைவில் பதிவு செய்து பயன் பெறவும் . வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி பற்றிய ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள …
உலக அளவில் இருக்கும் விவசாய நிலங்கள் புகைப்படங்கள் agriculture photos
கழிவுநீர் தொட்டியில் ஹைட்ரஜன் சல்ஃபைடு, மீத்தேன், கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேறும் .இது ஆங்கிலத்தில் sewer gas என்று அழைக்க படுகிறது ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயு மட்டும் இருந்தால் அழுகிய முட்டை போன்று நாற்றமடிக்கும். கண்களில் எரிச்சல் உண்டாகும். …
பனிபாறை ,பனிக்கட்டிகள் floating iceberg ஏன் நீரில் மிதக்கிறது ? சிறிய அளவின் எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.ஒரு சிறிய இரும்புத் துண்டை நீரில் போட்டால் அது உடனே நீருக்குள் மூழ்கி விடும்.இதற்குக் காரணம் நீருக்குள் போட்டவுடன் அந்த இரும்புத் …
செம்மறியாடுகளுக்கு வெள்ளாடு வகைகளுக்கு அமைப்பது போல விலை அதிகம் செலவு செய்து எந்த விதமான பெரும் கொட்டகை அமைக்க வேண்டியது இல்லை . குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்தே பராமரித்து கொள்ள இயலும். செம்மறி ஆட்டு பண்ணை …
தமிழில் பழமொழிகள் பலவிதம் அதில் சில இங்கே தமிழ் பழமொழிகள் (tamil proverbs) கூறும் கருத்துக்களும் , பொருள் விளக்கங்களும் மிகவும் இனிக்கும் .மேலும் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை மிகவும் எளிய முறையில் விளங்கும் .அதில் இருக்கும் உண்மையான …
விவசாய கடன் பற்றிய கலந்துரையாடல் விவசாயக் கடன் உதவி எந்த அளவு உண்மையான விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக உள்ளது?அல்லது சரியான முறையில் தான் பயன் படத்தப்படுகிறதா ? இதனால் யாருக்கு பயன் ? அப்படி பயன் அடைந்தவர்கள் அனைவரும் விவாசாயம் செய்பவர்களா? …
விவசாய பழமொழிகள் நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும். தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம். கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை
மழைக்கு பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது. தூறல் – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும். சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும். மழை – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும். பெருமழை – நீர்நிலைகள் நிரம்பும். …
இந்தியாவில் நடந்த மிக முக்கியமான விவசாயம் சார்ந்த புரட்சிகள் : 1. பசுமை புரட்சி – விவசாயம் – திரு. எஸ்.சுவாமிநாதன் – 1966-1967 பல்வேறு வீரிய விதைகள், வேதிய பூச்சிக்கொல்லிகள், இரசாயன உரங்கள் அறிமுகபடுத்தபட்டது . …
நமது வாழ்வும் சுய உரிமையும்-02 இந்த பிறப்பில் நாம் என்ன பெற்றோம் ,பெற்றதை நாம் எண் செய்கிறோம் என்பது பற்றிய நாம் சிந்திப்பது உண்டா? அல்லது அதற்கு நேரம் த்தான் உள்ளதா ? பலரின் ஒரு நாள் எப்படி …