Category: இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம் கட்டுரைகளின் தொகுப்பு
கனஜீவாமிர்தம்: தேவையான பொருட்கள் : நாட்டு பசும் சாணம்-100 கிலோ, நாட்டு மாட்டு கோமியம் -15 லிட்டர், வெல்லம்-2 கிலோ, ஏதேனும் பயறு வகை மாவு – 2 கிலோ தயாரிப்பு முறை : ஒரு பத்திரத்தில் நட்டு பசும் …
செடி மர முருங்கை சாகுபடி தொழில் நுட்பம் முருங்கை சாகுபடி தமிழகத்தின் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் மண்மாரி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சந்தைகளில் முருங்கைக்காய்களில் தற்போது வரவு அதிகரித்துள்ளது. …
வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேகர் ஐயா -05 பீஜாமிர்தம் ( விதை நேர்த்தி கரைசல் ) தேவையான பொருட்கள் : 1. பசு மாட்டு சாணி 5 கிலோ 2. கோமியம் 5 லிட்டர் 3. சுட்ட சுண்ணாம்பு 50 …
E.M. என்னும் திறநுண்ணுயிர். ஜப்பான் நாட்டின் Dr.டியூரோ ஹிகா என்பவரால் 1980களில் அறிமுகப் படுத்தப்பட்ட E.M. என்னும் திறநுண்ணுயிரி. இன்று உலகின் 120 நாடுகளுக்கு மேல் விவசாயம், சுற்றுசுழல், கால்நடை பராமரிப்பு, போன்ற துறைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. Effective microorganisams என்பதின் …
ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி ?-( ஒரு ஏக்கர் ) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தேவையான பொருட்கள்: நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ நாட்டு பசுங்கோமியம் 10 லிட்டர் வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர் ( அ ) …
வேம்பு கரைசல் : ~~~~~~~~~~~~ தேவையான பொருட்கள் : வேப்ப மர இலை – 10 கிலோ வேப்ப குச்சி – 10 கிலோ கோமியம் – 10 லிட்டர் தயார் செய்யும் முறை : ~~~~~~~~~~~~~~~~~~~ முறை :1 …
வேப்பெண்ணை ஒரு லிட்டர் புங்கன் எண்ணை ஒரு லிட்டர், கோமியம் பத்து லிட்டர் (பழையது என்றால் வீரியம் அதிகமாக இருக்கும்), இதை அனைத்தையும் கலந்து 24 மணி நேரம் கழித்து இவற்றுடன் காதி சோப் கரைசல் அரை லிட்டர் …
2 கிலோ விதையில் 35 மூட்டை நெல்! இயற்கை வேளாண்மையில் கலக்கும் பெண்கள் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 8 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி விட்டதாகச் சொல்கிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு. முப்போகம் சாகுபடி நடந்த தஞ்சையில் …
பல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும். தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை …
தென்னை வளர்ப்பில் சொட்டுநீரின் பாசனம் – விவசாயியின் அனுபவம் அனுபவ விவசாயி சேத்தூர் கிராமத்தில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்டு புது முயற்சியடன் ஒரு ஏக்கருக்கு 1000 காய்கள் …
தரிசு நிலத்தை சோலையாக்கும் தஞ்சாவூர் இயற்கை விஞ்ஞானி தாத்தா 500 ஆண்டுகளுக்கு முன்பு மெசபட்டோமியா, ஈராக் போன்ற நாடுகளில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியபோது மக்கள் சந்தன மர விதைகளையே ஆறு மாதங்கள் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த சந்தன விதைகளை பொடி …
மனிதனை காப்பாற்றும் மண்புழு – ஜீரோ பட்ஜெட் விவசாயம் மனிதன் நினைப்பதில் முட்டாள்தனமான ஒரு விசயம்” தான் வாழ வேறு எந்த உயிரினமும் தேவை இல்லை” என்பதுதான்.ஆனால் உண்மை நிலவரம் வேறு. இந்த பிரபஞ்சத்தில் மனிதனை நம்பி எந்த உயிரினமும் …
எலியும் பெருங்காயமும்! இப்போது சொட்டு நீர் பாசனம் அதிகமாக பயன் படுத்த பட்டு வருகின்றது. ஆனால் அதில் ஒரு பிரச்னை. வயல்களில் உள்ள எலிகள் இந்த பைப்களை கடித்து விடுகின்றன. இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது? எலிகள் பொதுவாகவே புதிதாக …
கரும்பு தோகையை பயன்படுத்தினால் இரட்டிப்பு மகசூல் கரும்பு உற்பத்தி திறனில் தமிழகம் ஏக்கருக்கு சராசரியாக, 42 டன் பெற்று முதலிடத்தில் உள்ளது. இருந்த போதிலும் கடந்த, 20 ஆண்டுகளாக கரும்பு உற்பத்தியில் குறிப்பிடதக்க முன்னேற்றத்தை அடைய இயலவில்லை. பல்வேறு தொழில் …
நாட்டு விதைகள் வாங்க தமிழ்நாட்டில், ஆண்டிற்கு இருமுறை, பாரம்பரிய அரிசி விதை திருவிழா நடைபெறுகிறது. C.R.E.A.T.E.(Consumer Research Education Action Training Empowerment) என்ற இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இந்த திருவிழாவை நடத்துகிறது. திருவாரூர் …