பீஜாமிர்தம் ( விதை நேர்த்தி கரைசல் )

வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேகர் ஐயா -05

பீஜாமிர்தம் ( விதை நேர்த்தி கரைசல் )

தேவையான பொருட்கள் :

1.     பசு மாட்டு சாணி 5  கிலோ
2.     கோமியம் 5 லிட்டர்
3.     சுட்ட சுண்ணாம்பு 50 கிராம்
4.     மண் ஒரு கைப்பிடி அளவு
5.     தண்ணீர் 20 லிட்டர்

இவை அனைத்தையும் ( சுட்ட சுண்ணாம்பு இல்லாமல் ) சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும்.

சுண்ணாம்பு சேர்க்கும் முறை :

சுட்ட சுண்ணாம்பு விதை நேர்த்தி செய்யும் கரைசலில் ஒரு மணி நேரதிற்கு முன் சேர்க்கவும்

விதை நேர்த்தி செய்ய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். மெல்லிய தோல் உடைய விதைகளை நிழலில் ஒரு தார் பாய் சாக்கில் மேல் பரப்பி , விதைகளின் மேல் பிஜமிர்தகரைசலை தெளித்து மெதுவா புரட்டி விடவும் .

நாற்றுகளாக இருந்தால் முங்கில் குடில் வைத்து அதன் வேர்களை 15 நிமிடம்  நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.

sdcvfgbn

பயன்கள் :

வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு , நூர் புழு  நோய்கள் தடுக்கப்படும்.

No Responses

  1. Pingback: Nakkeran 12/04/2021

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline