Category: இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் கட்டுரைகளின் தொகுப்பு

உரக்குழி அமைப்பது எப்படி?

உரக்குழி அமைப்பது எப்படி? மரங்களுக்கு தேவையான உரத்தை மரங்களே பெற்றுக் கொள்ளுமாறு செய்துகொள்ளலாம். உதாரணமாக இரண்டு தென்னை / பழ மரங்களுக்கு நடுவே 4 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி ஆழம் கொண்டதாக குழி எடுக்கவேண்டும் …

ஜீவாமிர்தத்தில் விளைந்த 48 டன் கரும்பு! ( Sugarcane – organic )

உப்புத் தண்ணியிலும் உருப்படியான வெள்ளாமை… ஜீவாமிர்தத்தில் விளைந்த 48 டன் கரும்பு! ‘‘தண்ணி உப்பாவே இருக்கு. இதுல என்னத்த வெள்ளாமை பண்ணி… என்னத்த ஆகப்போகுது இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நபரா நீங்கள்..? கவலையேப்படாதீங்க. தண்ணி, எவ்வளவு கடினத்தன்-மையா இருந்தாலும்… அதை …

தெளிவான திட்டமிடல் – கலப்பு பண்ணையம்

நான் வடிவமைத்தஒருங்கினைந்த பண்னையம்:-) விவசாயின் மகனாக பிறந்த நாம் பலரும் தற்போது விவசாயம் செய்வது இல்லை அதற்கு காரணம் பொருளாதார காரணங்களுக்காக வேறு ஏதாவது செய்கிறோம்.அதில் துளியும் தவறு இல்லை.வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு போக பணம் அவசியம் .அதை தேட …

Honey Bee – தேனீ வளர்ப்பில் தித்திக்குது லாபம்

சுத்தமான தேன் மருத்துவ குணம் வாய்ந்தது. டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் முதல் பெட்டிக்கடை வரை தேன் கிடைத்தாலும், கலப்படம் இல்லாத தேன் என்றால் அதற்கு தனி கிராக்கி உண்டு. மலை, மரம், பாறை, கட்டிடம் என எட்டாத உயரத்தில் அடைகட்டும் தேனீக்களை, …

இயற்கை பூச்சி விரட்டி -Organic pest control

இயற்கை பூச்சி விரட்டி!   பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர இயற்கை  பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சுழல் மாசுபடாமல் …

யூரியா நமக்கு தேவையா..?

யூரியா நமக்கு தேவையா..? காற்றிலேயே 78% நைட்ரோஜன் (தழைசத்து) இருக்கையில் வெறும் 46% மட்டுமே தழைசத்து உள்ள யூரியா நமக்கு தேவையா..??. காற்றில் உள்ள நைட்ரோஜனை மண்ணில் பிடித்து வைத்து செடிகளுக்கு அளிக்கும் நுண்ணுயிரிகளை பெருக வைத்தாலே போதும். இந்த …

தென்னை + சவுக்கு = பாதுகாப்பு

தென்னை + சவுக்கு = பாதுகாப்பு+ கூடுதல் வருவாய்! ஊடுபயிரில் ஒரு புதுயுக்தி… தென்னங்கன்றை நடவு செய்த விவசாயிகள், அது வளர்ந்து வரும் வரை ஆடு, மாடுகளிடமிருந்து கன்றுகளைக் காப்பாற்றுவதற்கு படாதபாடுபட வேண்டியிருக்கும். இவர்களுக்காகவே வருமானத்துடன் கூடிய எளிய வழியை …

முருங்கை + மல்லிகை + வெண்தேக்கு

முருங்கை + மல்லிகை + வெண்தேக்கு     மணக்கிறது மகா கூட்டணி… ஒரே பயிரை நம்பி உழுதால்.. உலை வைக்க முடியாது… இது கிராமத்தில் இன்றைக்கும் வழக்கில் இருக்கும் சொலவடை அந்தளவிற்கு ஊடுபயிர் விவசாயம் நம் முன்னோர்களுக்குள் ஊறிப்போன …

பிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை!

பிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை!     இயற்கை முறையில் மூலிகைப் பண்ணையைப் பராமரித்து வரும் சிவகங்கை மாவட்டம், ஆவுடப் பொய்கை கிராமத்தைச் சேர்ந்த  சித்த மருத்துவர் சொக்கலிங்கத்தின் நாற்பது ஏக்கர் மூலிகைப் பண்ணையில் இயற்கையில் பல மூலிகைகள் முளைந்திருந்தன. …

சிறிய பரப்பு அதிக மரங்கள் பிரமிக்க வைக்கும் மர மகசூல்

சிறிய பரப்பு அதிக மரங்கள்       சிறிய பரப்பில் அதிகமான மரங்கள் வளர்த்தால் அவைகளின் வளர்ச்சி சிறப்பாக அமையாது என்பார்கள். ஆனால், இவர் நிலத்தில் இந்த கருத்து பொய்யாகியிருக்கிறது. குறுகிய காலத்தில் எல்லா மரங்களுமே நன்றாக செழிப்பாக …

அரை ஏக்கரில் 21 மூட்டை..கில்லி அடிக்கும் கிச்சடி சம்பா..!

    ரசாயன முறை விவசாயம் மற்றும் வீரிய ரக விதைகள் ஆகியவை மட்டுமே உணவுப் பொருள் உற்பத்தியைப் பெருக்கக் கூடியவை. இவற்றில் மட்டுமே அதிக விளைச்சல் சாத்தியம்’ என்று திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், விவசாய விஞ்ஞானிகள் பலர். …

காடு மாதிரி வளர்த்தால்.. காசு பார்க்க முடியும்!

      எனக்க 22 ஏக்கர் நிலம் இருக்கு. 5 ஏக்கரில் சவுக்கும், 5 ஏக்கரில் தைல மரமும் இருக்கு. மீதி 12 ஏக்கரில் நெல் சாகுபடி பண்ணிட்டிருக்கிறேன். ஆனால், எங்க பகுதியில்  வெலையாட்கள் கிடைப்பது குதிரைக் கொம்புதான். …

பலன் தரும் பாரம்பரியக் கருவிகள்

கருவிகள் எத்தனை எத்தனை என அணிவகுத்து சந்தைக்கு வந்தாலும் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் எளிய கருவிகளுக்கு அவை ஈடு இல்லை, என்பது தான் உண்மை. அதிலும், நெல் சாகுபடிக்கென்றே பற்பல கருவிகளை முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இன்றளவும் கூட பல …

உரச்செலவைக் குறைத்த ஊடுபயிர்..வாழ வைக்கும் வாழை+தட்டைப்பயறு கூட்டணி

உரச்செலவைக் குறைத்த ஊடுபயிர்..வாழ வைக்கும் வாழை+தட்டைப்பயறு கூட்டணி இயற்கை விவசாயத்துக்காக எந்தப் பயிற்சியிலேயும் இவர் கலந்து கொண்டதில்லை என்கிறார். முழுக்க முழுக்க ‘பசுமை விகடன்’ புத்தகத்தை மட்டுமே படித்து விவசாயம் செய்கிறார். வாழையை மட்டுமே தனிப்பயிராக சாகுபடி செய்துகிறார். இவர், …

60 சென்ட் நிலத்தில் 60 பயிர்கள்

புதிது புதிதானக் கருவிகள், புதிது புதிதான விவசாயத் தொழில்நுட்பங்கள், மறைந்து கிடக்கும் வேளாண் வித்தைகள் என்று பலவற்றையும் தேடிப் பிடித்துப் பயன்படுத்துவதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அப்படிப்பட்ட விவசாயிகளைத் தேடிப் பிடித்து வாசகர்களுக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது, ‘பசுமை விகடன்’. …

you're currently offline