Category: இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம் கட்டுரைகளின் தொகுப்பு
வராக குணபம்! பன்றி இறைச்சி-3 கிலோ, தேன்-200 மில்லி, நெய்-500 மில்லி, பால்-2 லிட்டர், தயிர்-2 லிட்டர், பசுவின் சிறுநீர்-5 லிட்டர், சாணம்-3 கிலோ, பப்பாளிப்பழம்-3 கிலோ, வாழைப்பழம்-3 கிலோ, திராட்சைப்பழம்-3 கிலோ, இளநீர்-2 லிட்டர், ஆட்டு உதப்பை-2 கிலோ, …
மொட்டை மாடியில் பரங்கி சாகுபடி தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், திருச்சடைவளந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.சிவானந்தம்.இவர் மொட்டைமாடியில் எந்தப் புறத்தில் நல்ல சூரிய ஒளி கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்டார். பிறகு பூமியில் அரை அடி குழிவெட்டி, நன்கு ஆறவைத்து, …
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை! மரத்தில் அமர்ந்து குழல் ஊதும் மேய்ப்பன், சுற்றிலும் மேய்ச்சல் மாடுகள்… இப்படித்தான் இருந்தது கிராம வாழ்க்கை. இப்போதோ எல்லாமே தலைகீழ். மேய்ச்சலுக்கு இடமில்லை; மேய்ப்பதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பது நிரந்தர புலம்பலாக மாறிவிட்டது. விளைவு? கிராமங்களிலும் …
ஈரலை பலப்படுத்த…. மணலிக் கீரை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இது தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும். மேலும் பஞ்சாப், சிந்து போன்ற இடங்களிலும் பரவிக் கிடக்கிறது. மணலிக் கீரை சமையலுக்கு உகந்த கீரைகளுள் ஒன்று. இதனை மணல்கீரை, நாவமல்லிக்கீரை என்ற …
இயற்கை வழி பூச்சிக் கட்டுபாடு: கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி கடந்த சில ஆண்டுகளாக பயிர் வளர்ப்பு முறை வேதியியல் முறைக்கு மாறியுள்ளது. இத்தகைய வேதியியல் முறையில் அதிகப்படியான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பூச்சிக்கொல்லி …
கொங்கு நாட்டு இயற்கை வேளாண் விஞ்ஞாணி http://www.youtube.com/watch?v=7mI0596wpkk http://www.youtube.com/watch?v=ZexAPX11Bo திரு. சட்டை இல்லா சாமியப்பன். உழவர் சிந்தனை பேரவை TO CONTACT THIS REAL PATRIOTIC INDIAN 9487223890 9597424359 9025423287 sattaianiyasamiyappan@gmail.com
நன்றாக திட்டமிட்டு சில மரங்களை வளர்த்தால், வெள்ளநீர் வயலுக்குள் வராமல் தடுக்கலாம். முதலில் வயலைச் சுற்றி மூன்றடி உயரத்துக்கு மண்ணை மேடாக்க வேண்டும். மேடாக்கிய மண்ணில் மூன்று அடுக்காக மரங்களை வளர்க்க வேண்டும்.கரையின் வெளிப்புறம் முதல் அடுக்கு, உட்புறம் இரண்டு …
இயற்கை உரமான பஞ்சகாவ்யா செய்வது எப்படி? பஞ்சகாவ்யா பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி கொடுப்பது மட்டும் இல்லாமல் பூச்சிகளில் இருந்து காப்பற்றவும் செய்கிறது. இதை எப்படி உங்கள் வீட்டிலேயே செய்வது? தேவையான பொருட்கள்: முதலில், கோசானம் 7 kg, கோநெய் 1 …
மீன் அமினோ கரைசல் : உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளை வாங்கி வந்து அதனுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் காற்று புகாது வைக்க வேண்டும் .21 நாட்கள் களைத்து பார்த்தால் கரைசல் …
பழக்காடி கரைசல் தேவையான பொருட்கள்: சாணம்-20 கிலோ, கெட்டுப்போன பழங்களின் கூழ் – 5 முதல் 10 கிலோ தொல்லுயிர் கரைசல்-50 கிலோ, தண்ணீர்-50 லிட்டர், ஜீவாமிர்தம் -5-10 லிட்டர். தே மோர் (அ) அரப்புமோர் -5-10 லிட்டர். இவை …
வேம்பு புங்கன் கரைசல் : தேவையான பொருட்கள் :- வேப்பெண்ணை ஒரு லிட்டர் புங்கன் எண்ணை ஒரு லிட்டர் கோமியம் (பழையது) பத்து லிட்டர் காதி சோப்பு கரைசல் அரை லிட்டர் இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து …
தசகாவ்யா தயாரிப்பு முறை இதில் பத்து வகையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.“காவ்யா” என்பது மாட்டினுடைய பொருட்களைக் குறைக்கும். இதில் மாட்டு சாணம், மாட்டு சிறுநீர், மாட்டுப்பால், தயிர் மற்றும் நெய், இவைகள் உள்ளன. இதனை பக்குவமாகக் கலந்து செடிகளுக்கு இட்டால் அதன் …
ஆடிப் பட்டத்திற்கேற்ற சிறு தானியப் பயிர்களான சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளத்தைக் குறைவான நீரைப் பயன்படுத்தி பயிரிட்டு அதிக வருவாய் ஈட்டலாம். செய்திக் குறிப்பு: உடல் நலத்திற்கு சிறுதானியங்களின் பங்கு முக்கியமாகி விட்டதை மக்கள் உணர்ந்துள்ளதால், தற்போது அதற்கு மவுசு …
இயற்கை விவசாய முறைக்கு திரும்புவதற்கு எடுத்து கொள்ளும் முயற்சியில் நமக்கு பெரும் சவால்களாக இருப்பவைகளில் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன் . 1. மனநிலை : கடந்த ஓரிரு தலைமுறைகளாக பழகி போன முறையிலிருந்து மாறிட மறுக்கும் விவசாயிகளின் நிலை மிகவும் …
அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை.. நிலவள ஊக்கி ஆன அமிர்த கரைசலை தயாரிக்கும் முறை : மாடு ஒருமுறை போட்ட சாணம், (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்) நாட்டு மாடாக இருந்தால் நல்லது, ஒருமுறை பெய்த மூத்திரம், இவற்றை ஒரு …