Tag: காடுகள் பாதுகாப்பு

புளியமரம் அதன் பயன்களும் – tamarind tree

புளியமரம் அதன் பயன்களும் – tamarind tree   பூக்களைச் சமைத்து உண்ணலாம். பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் பொன் மஞ்சளாகவும், சற்றுப் புளிப்பாகவும் இருக்கும். புளியம் பூவுடன் காரம், உப்பு சேர்த்து உண்ண நீர்க்கடுப்பு, மூலச்சூடு, சீதபேதி, வெப்ப வயிற்றுப்போக்கு …

மாசில்லாத காற்றை சுவாசிக்க செண்பக மரங்கள்

செண்பக மரங்கள்   சுற்றுப்புறத்துக்கு சுகம் தரும் செண்பக மரம் நட்டு வளர்க்க வேண்டும் என்று வனத்துறை யோசனை தெரிவித்துள்ளது. அழியும் நிலையில் உள்ள காட்டு செண்பக மரங்களை இனப்பெருக்கம் செய்யும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது. மக்கள் தொகை, வீடு, …

காட்டுத்தீயை ( forest fire ) கட்டுப்படுத்துவது எப்படி ?

இயற்கையான முறையில காடுகளில் ஏற்படும் காட்டுத்தீயை  ( forest fire ) கட்டுப்படுத்துவது எப்படி? சாதாரணமாக கிராமங்களில் மக்கள் நிறைய ஆடுகள், மாடுகள் வளர்க்க விருப்பம்  கொண்டவர்கள். ஆடுகளை ஏழைகளின் பணப்பெட்டி என்று கூறுவதும் உண்டு. பணம் தேவைப்படும் பொழுது …

இந்தியாவில் உள்ள மாங்குரோவ் காடுகள் -mangrove forest

mangrove forest -மாங்குரோவ் காடுகள் அமைத்துள்ள இடங்களை பார்ப்போம்.   இந்தியாவின் மிக பெரிய 5 mangrove காடுகள் பற்றி பற்றி அறிந்து கொள்வோம் .இதில் நான்கு சதுப்புநிலக் காடுகள் இந்தியாவிலும் ஒன்று அந்தமான் தீவிலும் உள்ளது .அ இந்த …

ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள்

Acharyam Niraintha Amazon Kadugal ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள்  நூலாசிரியர் குன்றில் குமார் கூறும் கருத்துக்கள், அதிசயம். ஆனால், உண்மை என்ற நிலையில் விளக்கம் பெறுகின்றன. அமேசான் காடுகளில் காணப்படும் ஒரு வகை மரம் நடந்து கொண்டே இருக்கிறது. …

காடுகள் பாதுகாப்பு ,வகைகள் ,காட்டுத்தீ , மரங்கள்

வருங்காலத்தில் என்னவிதமான பாதுகாப்புகள் மேற்கொண்டால் காடுகளை பாதுகாக்க முடியும்   காடுகளின் வகைகள் : மலையகக் காடுகள் சிறிய புதர் வகைகள், ஏறு கொடிகள் மற்றும் படரும் கொடி வகைகளும்  சின்கோனா, வேட்டில்  போன்ற மரங்கள்  அதிகம் காணப்படும் காணப்படும் …

நூல் அறிமுகம் – அலையாத்தி காடுகள்: Mangrove Forest 

அலையாத்தி காடுகள்: Mangrove Forest – முனைவர் க.கதிரேசன்,D.Sc., – கௌரவ பேராசிரியர் அலையாத்தி காடுகள் 4,107 தாவர மற்றும் விலங்கினங்கள் உள்ளன. குறிப்பாக பறவைகள், மீன்கள், மற்றும் பூச்சி இனங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் சுந்தரவனக் …

பிராணவாயு உற்பத்தி செய்யும் பூவரச மரம்

பூவரசு மரம் பயன்கள்   மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு …

தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய்

தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய் இரவில் ஆட்டம் போடும் இரவாடி உயிரினங்களுள் ஒன்று மரநாய். ஆங்கிலத்தில் Palm civet. இவை மரங்களில் ஏறித் தன் உணவைப் பெறுவதால் இந்தப் பெயர். தென்னை விவசாயிகள் நன்கு அறிந்த உயிரினம் இந்த …

மர மனிதன் – மரம் தங்கசாமி

மர மனிதன் – மரம் தங்கசாமி மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென …

தரிசு நிலத்தை சோலையாக்கும் இயற்கை விஞ்ஞானி

தரிசு நிலத்தை சோலையாக்கும் தஞ்சாவூர் இயற்கை விஞ்ஞானி தாத்தா 500 ஆண்டுகளுக்கு முன்பு மெசபட்டோமியா, ஈராக் போன்ற நாடுகளில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியபோது மக்கள் சந்தன மர விதைகளையே ஆறு மாதங்கள் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த சந்தன விதைகளை பொடி …

பலாப்பழம்

பலாப்பழம் பழவகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது பலாப்பழம் தான் !! பழம் பச்சை நிறத்திலான கரடு முரடான மேல் தோலை கொண்டதாக அமைந்திருக்கும் . இதன் தோல் உறுதியாகவும் அதன் அடிப்பாகத்தில் சுளைகள் நிறைந்து காணப்படும் . …

you're currently offline