Tag: இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம் பற்றிய வழிகாட்டுதல் கட்டுரைகளின் தொகுப்பு
புளியமரம் அதன் பயன்களும் – tamarind tree பூக்களைச் சமைத்து உண்ணலாம். பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் பொன் மஞ்சளாகவும், சற்றுப் புளிப்பாகவும் இருக்கும். புளியம் பூவுடன் காரம், உப்பு சேர்த்து உண்ண நீர்க்கடுப்பு, மூலச்சூடு, சீதபேதி, வெப்ப வயிற்றுப்போக்கு …
அறுவடைக்குப் பின் நமது நிலத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும் அறுவடை செய்த பின்பு நாம் நிலத்தை நன்கு உழுது, அதில் பலதானிய விதைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படும்.அவ்வாறு விதைக்கப்பட்ட பல தானியச் …
விவசாயத்தில் திட்டமிட்டு விதை நேர்த்தி விவசாயத்தில் திட்டமிட்டுவிதை நேர்த்தி செய்து செயலாற்றினால் அணைத்து விடயங்களிலும் வெற்றி பெறலாம் என்பது உண்மை .’உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கையும் மிஞ்சாது’ என்பது பழமொழி. விவசாயிகள் பாரம்பரிய விவசாயத்தில் விதை முதல் விளைச்சல் …
தமிழர் வேளாண்மை – வரப்பு எப்படி இருக்கவேண்டும் முன்னோடி மற்றும் ஆராய்ச்சி விவசாயி ஐயா ஞானபிரகாசம் அவர்கள் தமிழர் நெல் சாகுபடியில் வரப்பை எப்படி கையாளுவது பற்றிய தீர்க்கதரிசன உரை, நஞ்சியில்லா மற்றும் நீடித்த வேளாண்மையில் ஆர்வம் உள்ளவர்கள் …
மொச்சை சாகுபடி வறட்சியில் கை கொடுக்கும் மொச்சை வறட்சியான நிலங்களில் விவசாயம் செய்ய மிகவும் உகந்த பயிர் ஆகும். இது Rajma Beans என்றும் , மொச்சை பயறு in english bean என்றும் அழைக்க படுகிறது . தமிழில் …
ஒரு ஏக்கர் நிலத்தில் இத்தனை மரங்களை வளர்க்க முடியுமா? தென்னை ,100 வாழை ,20முருங்கை,நாரத்தை,எலுமிச்சை,மா,பலா,கொய்யா,கொடுக்காபுளி,நாவல்,சீத்தாபழம், இலந்தை,வேம்பு,நூனா,பனை என்று அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓரங்களில் மட்டுமே வைக்க முடியும் என்று விளக்குகிறார். நிசிகம் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள …
மாடி தோட்டம் எந்த கீரைவகைகளை வளர்த்து ஆரம்பிக்கலாம் மாடி தோட்டம் அமைப்பதன் மூலம் நமது வீடு இயற்கை முறையில் குளிர்ச்சி அடையம் . வெயில் காலங்களில் அதிகமான வேப்பம் தாக்காமல் இருக்கும் . இதன் மூலம் நாம் சுற்றுசூழல் …
திருந்திய நெல் சாகுபடி விவசாய கட்டுரையில் 7 முக்கிய விசயங்களை பற்றி காண்போம் ஒரு ஏக்கர் நிலத்திருக்கு முன்று கிலோ விதை நெல் மட்டுமே போதுமானது . இரண்டு வாரம் வயதுடைய நெல் நாற்றுகளை நடவு செய்ய …
mangrove forest -மாங்குரோவ் காடுகள் அமைத்துள்ள இடங்களை பார்ப்போம். இந்தியாவின் மிக பெரிய 5 mangrove காடுகள் பற்றி பற்றி அறிந்து கொள்வோம் .இதில் நான்கு சதுப்புநிலக் காடுகள் இந்தியாவிலும் ஒன்று அந்தமான் தீவிலும் உள்ளது .அ இந்த …
உலக அளவில் இருக்கும் விவசாய நிலங்கள் புகைப்படங்கள் agriculture photos
தமிழகத்தில் கோடை மழை உழவு செய்ய பரவலாக எல்லா பகுதிகளிலும் கிடைத்து உள்ளது. இந்த மழை அளவு கோடைகாலத்தில் செய்யும் கோடை உழவுக்கு போதுமானதும் ஆகும் .அனைவரும் கோடை உழவு செய்து குறிப்பிட்ட அளவில் இயற்கையாக நிலத்தை …
மஞ்சள் இயற்கை விவசாயம் செய்வது எப்படி மஞ்சள் பயிர் செய்வது எப்படி? அதற்கான விதைகளை தேர்ந்தெடுப்பது எப்படி? பயிர் செய்யும் நிலத்தை தேர்ந்தெடுப்பது எப்படி? அதைப் பக்குவப் படுத்துவது எப்படி? பராமரிப்பது எப்படி? பாதுகாப்பது எப்படி? என அடிப்படையிலிருந்து …
கிளைரிசிடியா ( கிளேரியா ) என்ற இயற்கை அடியுரம் இன்றைய நமது விவசாயிகள் அடியுரம் போட டி.ஏ.பி. கிடைக்கலையேனு தவிக்கிறார்கள்..!! அவர்களுக்கு அரசாங்கம் டி.ஏ.பி ஐ இறக்குமதி செய்து கொடுத்துவிட்டு விவசாயிகள் நலத்தை காத்துவிட்தாக ஒதுங்கி கொள்கிறது.. ஆனா …
சுவையில் கொள்ளைகொண்ட கிச்சலி சம்பா அரிசி பொதுவாக வெள்ளை அரிசியையும் சன்ன ரகமாகவும் சாப்பிட நாம் பழகிவிட்டோம். சத்து மிகுந்த மோட்டா ரக அரிசியைத் தவிர்த்துவிட்டுப் பாலிஷ் செய்யப்பட்ட, எந்தச் சத்துமில்லாத உணவு வகைகளை நாம் உட்கொண்டு வருகிறோம். இது …
கருணைக்கிழங்கு சுமார் 600 க்கும் அதிகமான கருணைக்கிழங்கு வகைகள் உள்ளன. இது ஆசியா மற்றும் அப்பிரிக்கா நாடுகளுள் அதிகம் உள்ளது .இது பல நிறங்களில் உள்ளது.அதிகமாய் வெள்ளை , சிவப்பு ,கருப்பு போன்ற நிறங்களிலும் ,இனிப்பு முதல் ,காரம், கசப்பு, …