பிரண்டை
பிரண்டை
வல்லாரை
முடக்கத்தான் இலை
தூதுவளை
தூதுவளை
கற்பூரவள்ளி இலை
கற்பூரவள்ளி இலை
இயற்கை வழி பூச்சிக் கட்டுபாடு: கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி
இயற்கை வழி பூச்சிக் கட்டுபாடு: கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி கடந்த சில ஆண்டுகளாக பயிர் வளர்ப்பு முறை வேதியியல் முறைக்கு மாறியுள்ளது. இத்தகைய வேதியியல் முறையில் அதிகப்படியான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பூச்சிக்கொல்லி …
வீட்டுக் காய்கறி தோட்டம்
வீட்டுக் காய்கறி தோட்டம் காய்கறிகள் நமது அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். அதுவும் குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் அவசியம். இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உணவை ருசியாக்குகின்றன. ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி, ஒரு வயது வந்த …
மரங்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர்- யோகாநாதன்
யோகாநாதன். மரங்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர்.பக்கத்து வீட்டு மரத்தின் கிளை நம் வீட்டை எட்டிப் பார்த்தாலே சண்டையிட்டு அதை வெட்டும் வரை ஓயாத மனிதர்கள்தான் இங்கே அதிகம். ஆனால் மரங்களை வெட்டினால் இவர் மனம் துடிக்கும். இவர் சொல்வதைக் …
பட்டணம் கையைச் சுட்டது.. கிராமம் நெஞ்சைத் தொட்டது!-செந்தமிழன்
ஒருங்கிணைந்த பண்ணையம்! ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம்! கம்மஞ் சோறு, கருவாட்டுக் குழம்பு, பம்புசெட் குளியல், ஆத்தோர ஆலமரம், மாட்டுக் கழுத்து மணிச் சத்தம், தெருவையே திடலாக்கி விளையாடும் சிறுசுகள், மார்கழி மாசத்து கோலம், பூசணிப் பூ… – …
மூலிகை குடிநீர் தயாரிக்கலாம் வாங்க!!!!!
மூலிகை குடிநீர் தயாரிக்கலாம் வாங்க!!!!! பெட்பாட்டில் குடிநீர் கூட உடலுக்கு பாதுகாப்பற்றது என்று தற்போது விஞ்ஞானிகள் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. எது தான் நல்ல குடிநீர் என்று குழப்பமாகவே இருக்கிறது. வீட்டிலேயே சுவைமிகுந்த மூலிகை குடிநீரை தயாரித்து …
கொங்கு நாட்டு இயற்கை வேளாண் விஞ்ஞாணி
கொங்கு நாட்டு இயற்கை வேளாண் விஞ்ஞாணி http://www.youtube.com/watch?v=7mI0596wpkk http://www.youtube.com/watch?v=ZexAPX11Bo திரு. சட்டை இல்லா சாமியப்பன். உழவர் சிந்தனை பேரவை TO CONTACT THIS REAL PATRIOTIC INDIAN 9487223890 9597424359 9025423287 sattaianiyasamiyappan@gmail.com
மண் அரிப்பைத் தடுப்பதற்கு
நன்றாக திட்டமிட்டு சில மரங்களை வளர்த்தால், வெள்ளநீர் வயலுக்குள் வராமல் தடுக்கலாம். முதலில் வயலைச் சுற்றி மூன்றடி உயரத்துக்கு மண்ணை மேடாக்க வேண்டும். மேடாக்கிய மண்ணில் மூன்று அடுக்காக மரங்களை வளர்க்க வேண்டும்.கரையின் வெளிப்புறம் முதல் அடுக்கு, உட்புறம் இரண்டு …
நூறு ஏக்கருக்கு… இரண்டே வேலையாள்..
நூறு ஏக்கருக்கு… இரண்டே வேலையாள்.. இதோ, ஓர் அதிசய இயற்கைப் பண்ணை! ஏக்கருக்கு 42 மரங்கள். இடுபொருட்களே தேவையில்லை. களையெடுக்கும் கால்நடைகள். காவேரிராஜபுரம்… அரக்கோணம் அருகே உள்ளடங்கி இருக்கும் திருவள்ளூர் மாவட்ட கிராமம். சில பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லும், …
ஆமணக்கு ( கொட்டமுத்து )
ஆமணக்கு கை வடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண் பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள மூன்று விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டைமுத்து எனப்பெறும். தமிழகமெங்கும் விளைவிக்கப்படுகிறது. இலை, எண்ணெய் ஆகியவை மருத்துவப் …
