விச உயிரினங்கள் கடித்து விட்டதா…?! அதற்கான முதல் உதவி: மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம். கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும். …
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் அதுவும் எங்க கொங்கு மண்ணில் தலை வாழை இலையுடன் தான் விருந்தே நடக்கும். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் …
காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு சேலம்:””காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்,” என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார். …
பண்ணைக் கழிவுகளை மூடாக்காகப் பயன்படுத்தி 23 வகை காய்கறிகள் மற்றும் பழங்களை இயற்கை முறையில் லாபகரமாகப் பயிரிட்டு வருகிறார், ஈரோடு மாவட்டம் நசியனூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன சுந்தரம். தான் இயற்கை விவசாயம் செய்து வருவதோடு தமிழகம் மற்றும் பிற …
கொசுவைக் கட்டுப்படுத்தச் சில இயற்கை வழிகள் தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை விரட்டும். மாலை நேரத்தில் தேங்காய் நார்களை எரித்து வீடு முழுக்க அதன் புகையைக் காண்பித்தால், ஒரு கொசுகூட இருக்காது. இயற்கை நார்களின் …
விலைவாசியை சமாளிக்க காய்கறித் தோட்டம் நாமே உருவாக்கினால் என்ன!? வீட்டிலேயே தோட்டம் அமைப்பதன் அவசியம் பற்றி சென்னை புதுக் கல்லூரியின், முன்னாள் துணை முதல்வர் சுல்தான் அகமது இஸ்மாயில் சொல்வதை கேளுங்களேன்… எனக்கு சுற்றுச்சூழல் மற்றும் மண்புழுக்களை ஆராய்வதில் மிகுந்த …
“லெமன் க்ராஸ்” என்பது ஒரு வகை புல் இனத்தைச் சார்ந்த மூலிகை தாவரமாகும். இந்த லெமன் க்ராஸ் தமிழில் “வாசனைப் புல்” , “எலுமிச்சைப் புல்” மற்றும் “இஞ்சிப் புல்” போன்ற பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. சிலர் இதனை காமாட்சிப் புல் …
எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்: 1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் …
பண்ணைக் குட்டை பாசனத்தில் பளபளக்கும் பாரம்பரிய ரகம் ! ‘மொழி கருப்புச் சம்பா…’ ‘தண்ணி இல்ல… என்னத்த செய்ய…’ இன்னிக்கு விவசாயத்தைவிட்டு வெளியேறும் பெரும்பாலானவர்களின் கருத்து இதுவாகத்தான் இருக்கிறது.ஆனால், ”தண்ணீர் இல்லேனா விவசாயத்தைவிட்டு வெளியேறணுமா என்ன… தண்ணீர் வளம் குறைந்த …
ஏழு ஏக்கர்… நாலு லட்சம்… ஒருங்கிணைந்தப் பண்ணையில் கலக்கும் தம்பதி… விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் பலரும் நீண்ட நெடுங்காலமாக, ‘ஒருங்கிணைந்தப் பண்ணையம்தான் விவசாயிகளை வளமாக வாழ வைக்கும்’ என்று சொல்லி வருகிறார்கள். அதை நிரூபிக்கும் வகையில் பல விவசாயிகள் வெற்றிகரமாக …
ஒரு ஏக்கர்… மாதம் 50 ஆயிரம்… கிறங்க வைக்கும் கீரை சாகுபடி… பட்டையைக் கிளப்பும் ‘பட்டாம்பூச்சி’ பாசனம்! தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, கூலியாட்கள் தட்டுப்பாடு… என விவசாயத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். இத்தனையையும் தாண்டி விவசாயம் செய்ய வேண்டுமென்றால், புதிய …
நன்மை தரும் தேன்–மருத்துவ டிப்ஸ்:- * பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும். * பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும். * மாதுளம் பழச்சாறுடன் தேன் …
ஆடாதோடை
தும்பை
குப்பைமேனி