மழை நீரை சேகரித்து, குடிநீராகஎத்தனை ஆண்டுகளுக்கு அந்த நீரைப் பயன்படுத்தலாம்?”

”எங்கள் வீட்டில் மழை நீரை சேகரித்து, குடிநீராகப் பயன்படுத்த விரும்புகிறோம். எத்தனை ஆண்டுகளுக்கு அந்த நீரைப் பயன்படுத்தலாம்?”   ”மழை நீர் மட்டும்தான் மனிதனுக்கான நீர். என்னதான், விலை உயர்ந்த ‘மினரல் வாட்ட’ராக இருந்தாலும், அது மழை நீருக்கு ஈடாகாது. …

இப்படித்தான் தயாரிக்கணும் இயற்கை விபூதி !

 இப்படித்தான் தயாரிக்கணும் இயற்கை விபூதி !   இயற்கை விபூதி தயாரிக்க நாட்டுப்பசு மாட்டின் சாணம்தான் உகந்தது. 20 கிலோ சாணத்தை கல், மண் இல்லாமல் சுத்தப்படுத்தி, சின்னச் சின்ன வடை போல தட்டி, ஒரு வாரம் வெயிலில் காய …

தினை இனிப்புப் பொங்கல் /பாயசம்!

தினை இனிப்புப் பொங்கல்! தேவையானவை: தினை அரிசி-200 கிராம், பாசிப்பருப்பு-, 100 கிராம், நெய்-4 தேக்கரண்டி, முந்திரி, திராட்சை-தலா 25 கிராம், ஏலக்காய்-3, வெல்லம் அல்லது பனைவெல்லம்-250 கிராம். தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் கலந்து அரைமணி நேரம் …

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் ?

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் ? ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும். சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த …

நவ பாஷாணம் என்பது என்ன?

நவ பாஷாணம் என்பது என்ன? நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு …

சப்போட்டா …. சாப்பிடுங்க சார்!

சப்போட்டா ….சாப்பிடுங்க சார்! தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பலன் தரும். இளமைக்கு கியாரன்டி. சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை- நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் …

பாட்டியோட கை வைத்தியங்கள்

பித்தவெடிப்பு மறைய காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். தொண்டை வலிக்கு பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் …

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:- *அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது *கடுக்காய் பவுடர் :- குடல் புண் …

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள் * இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, கால…ையில் வெறும் வயிற்றில் குடிக்க …

பக்குவமான கை கண்ட மருந்து குறிப்புகள்.

கிராமங்களில் கையாண்டு மருத்துவமனை பக்கமே போகாமல் இருந்த காலக் கட்டத்தில் அவர்களை அவ்வாறு பாதுகாத்த கை பக்குவம். முடிந்தால் நீங்களும் கையாண்டு பலன் பெறலாம்.இந்த வீட்டு அஞ்சறை பெட்டி மருத்துவம் உங்களுக்கு  பின் விளைவுகள் இல்லா  பலன்தரும். நீங்கள் இதே வியாதிக்கு …

எண்ணைக்குளியல்

எண்ணைக்குளியல் நமது மூதாதையர் இதயத்தை அதாவது மனதை நலமாக வைத்திருப்பதை போல்  உடலையும்  தூய்மையாக வைத்திருப்பதை மிக முக்கியமாக  கடமையாக வைத்திருந்தனர். காலைக் கடமைகளில் எண்ணெய் பூசிக்குளித்தல் முக்கியமாக இடம் பெற்றுள்ளது.அடி முதல் முடி வரை நன்றாக எண்ணெய் தேய்த்து மூழ்கி குளிப்பதை …

முதல் உதவி செய்றது எப்படின்னு தெரிஞ்சிப்போம் ….

முதல் உதவி செய்றது எப்படின்னு தெரிஞ்சிப்போம் …. ஃபேஸ்புக்-ல ‘ஒரு போஸ்ட்-ஐ படிச்சேன் .எல்லாரும் கண்டிப்பா தெரிஞ்சுக்க ஒரு போஸ்ட்,அத உங்ககூட ஷேர் பண்றேன். இந்தியாவில் விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகிதம் பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி …

13 பாரம்பரிய பழக்கம் அறிவியல் உண்மைகளும்

பாரம்பரிய பழக்கம் அறிவியல் உண்மைகளும்   கோலம் : அதிகாலையில் வீட்டுமுன் சாணம் தெளித்து கோலம் போடுவதில் அர்த்தம் உள்ளது. சாணம் கிருமி நாசினி வீட்டுக்குள் கிருமிகளை நுழையவிடாது. மார்கழி பனிக் காற்றில் மருத்துவ குணமுள்ள ஓசோன் இருப்பதால் அதிகாலையில் கோலம் போடும் …

சோலார் பாலம்

சோலார் பாலம் சோலார் பாலத்தை மதுரை கே.எல்.என். தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டடத்துறை மூன்றாம் ஆண்டு மாணவர்களான அஜய் குமார்,தனசேகரன்,சிவசங்கர்,கார்த்திக் ஸ்ரீனிவாஸ் மற்றும் ஸ்ரீராம் கண்டுபிடிச்சு இருக்காங்களாம். சோலார் பாலங்களில அமைக்கப்படுற சாலைகளுக்காகப் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள்ரொம்ப உறுதியானவையா இருக்கும். CHEM GLASS …

நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்?

  நாட்டு மாட்டு பாலில நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் இல்லை (கலப்பினத்தில் அதுதான் இருக்கிறது). நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை. கலப்பின மாட்டு பாலில் சர்க்கரை நோய், ஹார்மோன்-மரபின கோளாறு உட்பட …

you're currently offline