மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் …
விளாம் பழம் : விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து …
அரிய தகவல்கள் : 1) மனித கண்கள் ஒரு டிஜிட்டல் கேமிராவாக இருந்தால் அது 576 மெகா பிக்சலுக்கும் அதிகமாக செயல்படும்!. 2)கொட்டாவி வரும்போது நாக்க தொட்டிங்கன்னா கொட்டாவி சட்டுன்னு நின்னுரும்!! 3) பிரபல பொழுதுபோக்கு தளமான டிஸ்னிலாண்ட் 17 …
நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா…அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள். உடனே, நம் வீட்டு இளசுகள், நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன் வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து, இடி சத்தமே இல்லாம பண்ணிட போறானாக்கும் என்று …
1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது. 2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை. 3. …
சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது: *சின்ன எறும்புகளோ பூச்சிகளோ நமக்கு தெறியாமல் உணவில் விழுந்து உயிர் விட கூடாது என்பதற்காக. சாப்பிடும்முன் இலையின் ஓரத்தில் கைப்பிடி சாதம் வைப்பது: *உணவு தாணியங்கள் விளைவிக்கும் போது நமக்கு தெறியாமல் …
நாட்டுக்கோழி வளர்ப்பில் (பண்ணை) உள்ள சிரமங்கள் என்னென்ன? நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது, நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை …
வேப்பெண்ணை ஒரு லிட்டர் புங்கன் எண்ணை ஒரு லிட்டர், கோமியம் பத்து லிட்டர் (பழையது என்றால் வீரியம் அதிகமாக இருக்கும்), இதை அனைத்தையும் கலந்து 24 மணி நேரம் கழித்து இவற்றுடன் காதி சோப் கரைசல் அரை லிட்டர் …
கறவை பசு வாங்க அலைந்த போது கற்று கொண்டவைகளின் தொகுப்பு. 1. பசுவின் திமில் நல்ல தடிமனாக நிமிர்த்து இருக்க வேண்டும். 2. வாலானது தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். 3. பசுவின் நெற்றி விரிந்திருப்பது நலம் 4. தொப்புள் …
“காலை இஞ்சி.. கடும்பகல் சுக்கு.. மாலை கடுக்காய்.. மண்டலம் உண்டோர் கோல் இன்றி நடப்பாரே – இதுதானே பண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை” என முண்டாசை சரிசெய்தபடி மீசையை முறுக்குகிறார் முத்துச்சாமி. 75 வயதானாலும் 25 வயது …
மதிப்பூட்டிய பாதாம்பால் விற்பனை பாலை எளிய முறையில் மதிப்புக்கூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத்திருக்கலாம். இதிலிருந்து பாதாம் பால் தயாரிக்கலாம். பாதாம் பாலில் பத்து வகையான நறுமண பால் தயாரிக்கலாம். 1. பாதாம் பால், 2. பிஸ்தா மில்க், …
2 கிலோ விதையில் 35 மூட்டை நெல்! இயற்கை வேளாண்மையில் கலக்கும் பெண்கள் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 8 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி விட்டதாகச் சொல்கிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு. முப்போகம் சாகுபடி நடந்த தஞ்சையில் …
உழவன் கணக்குப் பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாதுனு.. இதன் விளக்கம் தெரியாமல் யாரும் விவசாயத்தை குறைவாக எடை போடவேண்டாம் உழவன்: விவசாயி, உழவு தொழில் செய்பவன், உலகிற்கு உணவளிப்பவன் / உணவு உற்பத்தி செய்பவன் , விளைபொருளை விளைவிப்பவன் என …
”திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் பாய்ந்து எனது நிலம் கெட்டு விட்டது. அதை மீண்டும் வளமாக்க முடியுமா?” – வி. பூபதி, வேலம்பாளையம். கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தைச் சேர்ந்த நாராயணசாமி பதில் சொல்கிறார். ”சாயப்பட்டறை …
ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒரு லிட்டர் பாலை விட விலை அதிகம் . அதனால் நண்பர்கள் பாலை மட்டுமே நம்பி மாடு வளர்ப்பது பயன் தராது . அதை விட விலை மதிப்பிலா ஒரு பொருளை கால்நடைகள் தருகின்றன …