திருநீற்றுப் பச்சிலை

உருத்திரட்சடை இதற்கு திருநீற்றுப் பச்சிலை, பச்சை சப்ஜா என வேறு பெயர்களும் உண்டு. Tamil – Thiruneetru pachilai English – Sweet basil Telugu – hutulasi Malayalam – Ram thulasi Hindi – Babui tulsi …

அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி மருத்துவ மூலிகை   அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற …

இடங்களின் பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ?

சென்னை: – சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது. மதராஸ் …

குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாத பொருட்களின் பட்டியலை

பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம். அது …

கழுதைக்குத் தெரியுமாம் கற்பூரவாசம்.

கழு தைக்க (கழுதைக்குத்) தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது… மற்றபடி கழுதைக்கும், மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே …

மலர்கள் மணம் பரப்புவது ஏன்?

மலர்கள் மணம் பரப்புவது ஏன்? எவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை, அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன. சில செடிகளின் மலர்கள் என்று நினைப்பது உண்மையில் மலர்களாக இருக்காது. …

மண்ணில்லா தீவன வளர்ப்பு முறை ( Low cost Hydroponics )

மண்ணில்லா தீவன வளர்ப்பு முறை : இந்த பதிவில் விரிவாக கொடுக்கபட்டுள்ளது.. நன்றிகள் உயர்திரு.வீர குமார்  ஐயா அவர்களுக்கு https://www.facebook.com/groups/Livestock.TN/  and  https://www.facebook.com/groups/NaturalFarmingTN/   DOWNLOAD FROM LOCAL    or DOWNLOAD FROM FACEBOOK   Download  OR DOWNLOAD …

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் மூலிகை சந்தை

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் மூலிகை சந்தை திருச்சி பெரிய கடைவீதியின் பூட்டிய கடைகளின் முன் ஞாயிற்றுக்கிழமையானால் இலை, தழை, காய், பூக்களுடன் பலர் கடை விரித்திருப்பதைக் காணலாம். இவர்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருக்கும் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை பொருள்கள். …

அகத்திய விஞ்ஞானம்

அகத்திய விஞ்ஞானம் சித்தர்களில் மிகவும் போற்றப்படுகிறவர் அகத்தியர். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் …

கௌரவ சகோதரர்களின் பெயர்கள்

கௌரவ சகோதரர்களின் பெயர்கள் 1 துரியோதனன் 2 துச்சாதனன் 3 துஸ்ஸகன் 4 துஸ்ஸலன் 5 ஜலகந்தன் 6 சமன் 7 சகன் 8 விந்தன் 9 அனுவிந்தன் 10 துர்தர்ஷன் 11 சுபாகு 12 துஷ்ப்ரதர்ஷன் 13 துர்மர்ஷன் …

அறுபத்து நான்கு ஆயகலைகள்

அறுபத்து நான்கு ஆயகலைகள் கீழே தரப்பட்ட முதற் பட்டியல் ஆரிய இலக்கிய மரபை வழுவியது. வடமொழிச் சொற்களத்தனையும், மொழியாக்கஞ் செய்யப்பட்டு, அருகிலேயே தரப்பட்டுள்ளன .   சித்தர்களின் அடிப்படையில் : 48 அருட்கலைகள், 9 கடவுட்கலைகள், 9 தெய்வீகக் கலைகள், …

இயற்கையில் நிலகடலை நோய் கட்டுப்பட்டு முறைகள் :

இயற்கையில் நிலகடலை நோய் கட்டுப்பட்டு முறைகள் : • வயலின் வரப்பு  ஓரங்களில் தட்டைப்பயிறு வளர்ப்பதால், அது சிவப்பு கம்பளிப்புழு அதிகமாக கவரும் செடியாகிவிடும். • இரவு வேளையில் நிலக்கடலை வயலுக்கு அருகில் பல இடங்களில், விளக்கு பொறி வைத்தால், …

பனைகள் பற்றி

பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. …

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி விளக்கம்

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி விளக்கம் : ————————————————————————–   இயற்கை விவசாயம் எந்த ஒரு நிபந்தனைகளுக்கும், கால அளவுகளுக்கோ பொருந்தாது . வரும் முன் காப்பதே இயற்கை விவசாயத்தில் சிறந்தது . எந்த ஒரு வளர்ச்சி ஊக்கியும் …

ஒரு கோழியின் ( விவசாயின் ) கதை

ஒரு கோழியின் கதை: ஒரு ஊரில் ஒரு கோழி தன் இடத்தில் இருந்த உணவை உண்டு இனிமையாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அதற்கு ஒரு தானியம் கிடைக்க, அது அதை விதைத்து பயிராக்கி உண்ணலாமே என நினைத்தது. ”ஆனால் …

you're currently offline