உரக்குழி அமைப்பது எப்படி? மரங்களுக்கு தேவையான உரத்தை மரங்களே பெற்றுக் கொள்ளுமாறு செய்துகொள்ளலாம். உதாரணமாக இரண்டு தென்னை / பழ மரங்களுக்கு நடுவே 4 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி ஆழம் கொண்டதாக குழி எடுக்கவேண்டும் …
நாய்க் குட்டிகள் விற்பனைக்கு ‘நாய்க் குட்டிகள் விற்பனைக்கு’ என்று எழுதிய பலகையை தனது கடை கதவுக்கு மேல் மாட்டிக்கொண்டிருந்தார் அதன் உரிமையாளர். அந்தப் பலகை குழந்தைகளை ஈர்க்கும் என்று நினைத்தார் அவர். அதன்படியே ஒரு சிறுவன் கடையின் முன் வந்து …
விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..? நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் …
அரதப்பழசான துருபிடித்த சைக்கிள், அதன் கேரியரில் ஒரு மண்வெட்டி மற்றும் கடப்பாரை, இரண்டு பக்கமும் தொங்கும் பழைய பிளாஸ்டிக் குடங்கள்… இதுதான் ஐம்பத்தி மூன்று வயது ‘பசுமை’ நாகராஜனின் அடையாளம். தினமும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தன் சைக்கிளைக் கிளப்பிவிடுவார். …
இலவசப் பயிற்சிகள்: நன்னீர் மீன் வளர்ப்பு! வெள்ளாடு வளர்ப்பு! காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் அக்டோபர் 3-ம் தேதி காளான் வளர்ப்பு, அக்டோபர் 4-ம் தேதி பழத்தோட்ட மேலாண்மை, அக்டோபர் 8 மற்றும் 9-ம் தேதி தீவிர …
நம்ம காலத்துல நம்ம அப்பா நம்ம கிட்ட சொன்னது… கடன் வாங்கி கண்டவன்கிட்டலாம் திட்டு வாங்கி நீ விவசாயம் பண்ண வேண்டாம் ராசா நமக்கு இருக்குற நாலு ஏக்கர் நிலைத்த வித்து உன்ன ஐ.டி படிக்க வைக்கிறேன் சாப்ட்வேர் கம்பேனிக்கு …
உழவுக்கு ஏற்ற உம்பளாச்சேரி பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பலே கிராமங்கள்..!-பசுமை விகடன் (10.6.12) மண்ணின் வளம், தட்ப வெப்பம், அங்கு விளையும் தீவனங்கள் இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற நாட்ட இன மாடுகளை, நம் முன்னோர் வகைப்படுத்தி வளர்த்து வந்தார்கள். …
ஒரு மனிதன் நிமிடத்திற்கு விடும் மூச்சை வைத்து அவனது ஆயுள் காலங்கள் கணக்கிடப்படுகின்றது. அதன் சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு …
உப்புத் தண்ணியிலும் உருப்படியான வெள்ளாமை… ஜீவாமிர்தத்தில் விளைந்த 48 டன் கரும்பு! ‘‘தண்ணி உப்பாவே இருக்கு. இதுல என்னத்த வெள்ளாமை பண்ணி… என்னத்த ஆகப்போகுது இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நபரா நீங்கள்..? கவலையேப்படாதீங்க. தண்ணி, எவ்வளவு கடினத்தன்-மையா இருந்தாலும்… அதை …
நான் வடிவமைத்தஒருங்கினைந்த பண்னையம்:-) விவசாயின் மகனாக பிறந்த நாம் பலரும் தற்போது விவசாயம் செய்வது இல்லை அதற்கு காரணம் பொருளாதார காரணங்களுக்காக வேறு ஏதாவது செய்கிறோம்.அதில் துளியும் தவறு இல்லை.வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு போக பணம் அவசியம் .அதை தேட …
1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. 2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய். 3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது. 4. எறும்புகள் …
சினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்:சினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், அவற்றைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள் குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கல்லூரியின் விரிவாக்கத் துறை …
இறைச்சி, பால் உற்பத்திக்கு ஆடுகளுக்குத் தீவனம் அளித்தல் இறைச்சி உற்பத்திக்குத் தீவனம் அளித்தல் வெள்ளாடுகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. சிலர் ஓரிரு கடாக் குட்டிகனை வாங்கி வளர்த்து, விற்பனை செய்வர். படித்த பட்டதாரிகள், பல கடாக்களை வளர்த்து நிறைந்த வருவாய் பெற …
1. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் பசுவதைத் தடை சட்டம் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 2. நேபாளம் நாட்டில் பசுவை கவுரவிக்கும் வகையில் அதை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர். 3. பகவான் கண்ணபிரானுக்கு மிக, மிக பிடித்தது பசுதான். …
தேங்காய் நாரும் தேங்கும் நீரும் பருவமழை மற்றும் காவிரி நீரை நம்பி இனி விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கத் தேவையில்லை” என்கிறார், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி. தேங்காய் நார்க்கழிவுகள் மூலம் விவசாயம் செய்து, தண்ணீர்ப் பற்றாக்குறையை சரி செய்யலாம் என்கிற …