Category: வாழ்க்கை
அனைவருக்கும் மனசு போல வாழ்வும் , வாழ்க்கை துணை அமையவேண்டும் . மேலும் இங்கு வாழ்க்கை தத்துவங்கள் , நெறிமுறைகள் ,சுயஉரிமை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு
இயற்கையான முறையில காடுகளில் ஏற்படும் காட்டுத்தீயை ( forest fire ) கட்டுப்படுத்துவது எப்படி? சாதாரணமாக கிராமங்களில் மக்கள் நிறைய ஆடுகள், மாடுகள் வளர்க்க விருப்பம் கொண்டவர்கள். ஆடுகளை ஏழைகளின் பணப்பெட்டி என்று கூறுவதும் உண்டு. பணம் தேவைப்படும் பொழுது …
தமிழர் வேளாண்மை – வரப்பு எப்படி இருக்கவேண்டும் முன்னோடி மற்றும் ஆராய்ச்சி விவசாயி ஐயா ஞானபிரகாசம் அவர்கள் தமிழர் நெல் சாகுபடியில் வரப்பை எப்படி கையாளுவது பற்றிய தீர்க்கதரிசன உரை, நஞ்சியில்லா மற்றும் நீடித்த வேளாண்மையில் ஆர்வம் உள்ளவர்கள் …
நாம் அனைவரும் அறிந்து வாழ மிக முக்கியமான வாழ்க்கை கல்வி எல்லா மனிதர்களுமே மற்ற மனிதர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதில் பெரும் சந்தோஷம் அடைகிறார்கள் எவர் ஒருவர் உங்களுக்கு எதை கொடுத்தாலும் அதில் பிரதிபலன் இல்லாமல் கொடுப்பதில்லை என்பதை …
ஒரு ஏக்கர் நிலத்தில் இத்தனை மரங்களை வளர்க்க முடியுமா? தென்னை ,100 வாழை ,20முருங்கை,நாரத்தை,எலுமிச்சை,மா,பலா,கொய்யா,கொடுக்காபுளி,நாவல்,சீத்தாபழம், இலந்தை,வேம்பு,நூனா,பனை என்று அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓரங்களில் மட்டுமே வைக்க முடியும் என்று விளக்குகிறார். நிசிகம் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள …
மாடி தோட்டம் எந்த கீரைவகைகளை வளர்த்து ஆரம்பிக்கலாம் மாடி தோட்டம் அமைப்பதன் மூலம் நமது வீடு இயற்கை முறையில் குளிர்ச்சி அடையம் . வெயில் காலங்களில் அதிகமான வேப்பம் தாக்காமல் இருக்கும் . இதன் மூலம் நாம் சுற்றுசூழல் …
முக்கிய வாழ்வியல் அறங்கள் .இதில் விரய செலவுகள் பற்றி காண்போம் நண்பர்கள் சந்திப்பில் பேசியது . பயன்படும் என்று கருதி பகிர்கிறேன் . நாம் நிச்சயம் தவிர்க்கவேண்டிய, அல்லது கட்டுபடுத்தவேண்டிய, அவசியமான சில வாழ்க்கை செலவுகள் மற்றும் இன்றைய …
வருங்காலத்தில் என்னவிதமான பாதுகாப்புகள் மேற்கொண்டால் காடுகளை பாதுகாக்க முடியும் காடுகளின் வகைகள் : மலையகக் காடுகள் சிறிய புதர் வகைகள், ஏறு கொடிகள் மற்றும் படரும் கொடி வகைகளும் சின்கோனா, வேட்டில் போன்ற மரங்கள் அதிகம் காணப்படும் காணப்படும் …
நமது வாழ்வும் சுய உரிமையும்-02 இந்த பிறப்பில் நாம் என்ன பெற்றோம் ,பெற்றதை நாம் எண் செய்கிறோம் என்பது பற்றிய நாம் சிந்திப்பது உண்டா? அல்லது அதற்கு நேரம் த்தான் உள்ளதா ? பலரின் ஒரு நாள் எப்படி …
தோட்டக்கலை புத்தகம் வரிசையில் இன்றுமாடி வீட்டு தோட்டம்: நமது வீட்டிலேயே விவசாயம் நாம் னைவரும் நஞ்சில்லா உணவு உண்பது சிறந்தது என்று பசுமை அங்காடிகளை நாடாமல் நமது வீட்டில் இருக்கும் இடத்தி மாடி தோட்டம் மெல்லாம் பெற முடியும் .நம்மால் …
இந்த வேலிகாத்தான் மரத்தால் பயன்கள் உண்டா ? உண்டு நிறையவே உண்டு . சீமைக்கருவேலம் மரம் என்னும் உயிர் வெளி மரம்.இதனை வேலிகாத்தான் என்றும் அழைப்பது உண்டு . அப்படி என்ன பெருசா பயன்படுது வேலிகாத்தான் ஏன் இந்த பெயர் …
கருணைக்கிழங்கு சுமார் 600 க்கும் அதிகமான கருணைக்கிழங்கு வகைகள் உள்ளன. இது ஆசியா மற்றும் அப்பிரிக்கா நாடுகளுள் அதிகம் உள்ளது .இது பல நிறங்களில் உள்ளது.அதிகமாய் வெள்ளை , சிவப்பு ,கருப்பு போன்ற நிறங்களிலும் ,இனிப்பு முதல் ,காரம், கசப்பு, …
உதவி என்று கேட்டல் பல நேரங்களில் நாம் நமக்கு பிடித்தவர்கள் கேட்கும் உதவிகளை / தேவைகளை நாம் யோசிப்பதே இல்லை . அப்படி யோசித்து நாம் செய்ய முடியாமல் போகும் பொழுது நாம் கேட்டவர்களில் பிடிக்காதவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுகிறோம். …
நமது வாழ்வும் சுய உரிமையும் நாம் இந்த உலகில் வாழ மிக அவசியமான சில விடயங்கள் என நான் நினைப்பது உன்ன ஆரோகியமான உணவு , இருக்க பாதுகாப்பான இடம் , உடுக்க உடை , நல்ல காற்றும் நீரும். …
ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது -சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது. -வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. -வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது. -அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது. -அந்த லட்சியத்தில் ஒரு …
காவிரி நீர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? “கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக” காவிரியிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கும் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. சரி, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படியாவது நடப்பார்கள் என்று எதிர்பார்த்த சிலருக்கும் ஏமாற்றமே பதிலாகக் …