Category: வாழ்க்கை

அனைவருக்கும் மனசு போல வாழ்வும் , வாழ்க்கை துணை அமையவேண்டும் . மேலும் இங்கு வாழ்க்கை தத்துவங்கள் , நெறிமுறைகள் ,சுயஉரிமை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு

இயற்கை மருத்துவம் ஆண்மை குறைவு

இயற்கை மருத்துவம் ஆண்மை குறைவு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற குறைபாடு சிறுப்பான தீர்வு       ஆண்மை குறைவு காரணம் நவீன  கால கட்டத்தில் பணிச்சுமை, குடும்ப பிரச்சனைகள் காரணமாக பெரும்பாலான  ஆண்களுக்கு மனஅழுத்தம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக …

பேலியோ டயட் சர்க்கரை செக் செய்வது எப்படி

பேலியோ டயட் சர்க்கரை செக் செய்வது எப்படி? சுகர் பேஷண்டுகள் கண்டிப்பாக மாத்திரையை உடனே நிறுத்தக் கூடாது. க்ளுக்கோமீட்டர் பக்கத்து மருந்துகடையில் இருந்து வாங்கவும். அவ்வப்போது பேட்டரி சரியாக இருக்கிறதா என செக்செய்யவும். பேலியோ டயட் ஆரம்பித்த உடனே சுகரை …

சுயநலம் ,பொதுநலம் யார் ஏழை ?

சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப்படுவான்..! ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்’ ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் …

குழந்தை மருத்துவ குறிப்புகள்

குழந்தை மருத்துவ குறிப்புகள்   குழந்தைகளுக்கு அவ்வப்போது வயிற்று வலி, வயிற்று போக்கு ஏற்படும். அப்போது ஜாதிக்காய் (jathikai maruthuvam in tamil) பொடியை மிகவும் குறைந்த அளவில் பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்று போக்கு மற்றும் வலி …

யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்?

யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்?   தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்  என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், …

முடி உதிர்வதை தடுக்க என்ன வழி

முடி உதிர்வதை தடுக்க என்ன வழி     அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக எவ்வாறு சருமத்தில் உள்ள துளைகளில் முறையான பராமரிப்பை மேற்கொண்டு, சருமத்தை மென்மையாக அழகாக வைத்துக் கொள்கிறோமோ, அதேப்போல் தான் நமது தலையில் உள்ள முடித்துளைகளையும் …

தூக்கமின்மை பிரச்சனையை விரட்ட !!

தூக்கமின்மை பிரச்னைக்கு தீர்வு     தூக்கமின்மை பிரச்னை இப்பொழுது நம்மில் பலருக்கு பெரிய கவலையை கொடுக்கிறது. காரணம் உணவு முறை , வாழ்க்கை முறை , கைபேசி நேரம் பயன் படுத்துவது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் …

கோயில்களில் புறாக்கள் ஏன் ?

தமிழக கோயில்களில் பழங்கால முறைப்படி புறாக்கள் எதற்காக வளர்க்கபடுகிறது ?   1. கோயில்களில் சிலந்தி கூடு கட்டாது. ஒட்டடை என சொல்லப்படும் அசுத்தம் சேராது. 2. மரங்களை துளையிடும் வண்டுகள் வராது, வந்தால் புறாக்களின் இரை ஆகிவிடும். 3. …

22/7 கல்வியின் சிறப்பு கட்டுரை

கல்வியின் சிறப்பு கட்டுரை கல்வியின் சிறப்பு ,நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது …

போலியோ என்னும் கொடிய நோய்

போலியோ என்னும் கொடிய நோய்       போன நூற்றாண்டில் சர்வதேச அளவில் கோடிக்கணக்கான பேரை முடமாயது போலியோ என்னும் கொடிய நோய். இதனால் ஒட்டு மொத்த சமூகத்தின் செயல்பாடுகளும் முடங்கியே போச்சு. குறிப்பா நம்ம இது இந்தியா …

கிராமத்து வங்கி அதிகாரியும் ஆதிவாசி ஆளும்

கிராமத்து வங்கி அதிகாரியும் ஆதிவாசி ஆளும் கோடீஸ்வரன் ஒரு கிராமத்து வங்கி அதிகாரி. அவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார். கோடீஸ்வரன் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டான். “எதுக்காகப் பணம் வேணும்…?” …

புளியமரம் அதன் பயன்களும் – tamarind tree

புளியமரம் அதன் பயன்களும் – tamarind tree   பூக்களைச் சமைத்து உண்ணலாம். பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் பொன் மஞ்சளாகவும், சற்றுப் புளிப்பாகவும் இருக்கும். புளியம் பூவுடன் காரம், உப்பு சேர்த்து உண்ண நீர்க்கடுப்பு, மூலச்சூடு, சீதபேதி, வெப்ப வயிற்றுப்போக்கு …

சுய ஒழுக்கம் 18 விதிகள்

நமக்கு நாமே கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:   எந்தச் சூழ்நிலையிலும் நமது தன்னம்பிக்கையை இழந்து விடாமல், தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.  எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் நாம் செய்யப்போகும் செயலைப் பற்றிய அறிவை புத்தகங்களை  படித்தும், நாம் முடிவு …

நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி-2020

நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி  நடைபெறும்நாள்:   18.02.2020    இப்பயிற்சியில் பங்கு பெற  04142-290249 / 9487813812 …

மாசில்லாத காற்றை சுவாசிக்க செண்பக மரங்கள்

செண்பக மரங்கள்   சுற்றுப்புறத்துக்கு சுகம் தரும் செண்பக மரம் நட்டு வளர்க்க வேண்டும் என்று வனத்துறை யோசனை தெரிவித்துள்ளது. அழியும் நிலையில் உள்ள காட்டு செண்பக மரங்களை இனப்பெருக்கம் செய்யும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது. மக்கள் தொகை, வீடு, …

you're currently offline