Category: பொது அறிவு
அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு கட்டுரைகளின் தொகுப்பு
மதிப்பு கூட்டுதல் என்ன என்ன பொருட்களை எப்படி எப்படி மதிப்பு கூட்டலாம் ? மதிப்பு கூட்டுதல் விவசாயத்தில் இன்றும் மிக பெரும் சவாலாக இருப்பது விளைவித்த பொருளை விற்பனை செய்வது .அப்படி விற்பனை செய்த பின்பும் இருக்கும் பொருளையோ …
மின்சாரம் சேமிக்க முடியுமா ? நாம் தினந்தோறும் பயன்படுத்தும் AC வகை மின்சாரத்தை நிலையாக ஓரிடத்தில் சேமிக்க முடியாது. மின் ஆற்றலை வேதி ஆற்றல், நிலை ஆற்றல் முதலிய வேறு ஆற்றல்களாக மாற்றிச் சேமிக்கலாம். மின்சாரத்தைப் பாய்ச்சி நீரை, ஆக்ஸிஜனாகவும் …
நாம் அனைவரும் அறிந்து வாழ மிக முக்கியமான வாழ்க்கை கல்வி எல்லா மனிதர்களுமே மற்ற மனிதர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதில் பெரும் சந்தோஷம் அடைகிறார்கள் எவர் ஒருவர் உங்களுக்கு எதை கொடுத்தாலும் அதில் பிரதிபலன் இல்லாமல் கொடுப்பதில்லை என்பதை …
ஒரு ஏக்கர் நிலத்தில் இத்தனை மரங்களை வளர்க்க முடியுமா? தென்னை ,100 வாழை ,20முருங்கை,நாரத்தை,எலுமிச்சை,மா,பலா,கொய்யா,கொடுக்காபுளி,நாவல்,சீத்தாபழம், இலந்தை,வேம்பு,நூனா,பனை என்று அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓரங்களில் மட்டுமே வைக்க முடியும் என்று விளக்குகிறார். நிசிகம் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள …
முக்கிய வாழ்வியல் அறங்கள் .இதில் விரய செலவுகள் பற்றி காண்போம் நண்பர்கள் சந்திப்பில் பேசியது . பயன்படும் என்று கருதி பகிர்கிறேன் . நாம் நிச்சயம் தவிர்க்கவேண்டிய, அல்லது கட்டுபடுத்தவேண்டிய, அவசியமான சில வாழ்க்கை செலவுகள் மற்றும் இன்றைய …
Acharyam Niraintha Amazon Kadugal ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள் நூலாசிரியர் குன்றில் குமார் கூறும் கருத்துக்கள், அதிசயம். ஆனால், உண்மை என்ற நிலையில் விளக்கம் பெறுகின்றன. அமேசான் காடுகளில் காணப்படும் ஒரு வகை மரம் நடந்து கொண்டே இருக்கிறது. …
விவசாய கடன் பற்றிய கலந்துரையாடல் விவசாயக் கடன் உதவி எந்த அளவு உண்மையான விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக உள்ளது?அல்லது சரியான முறையில் தான் பயன் படத்தப்படுகிறதா ? இதனால் யாருக்கு பயன் ? அப்படி பயன் அடைந்தவர்கள் அனைவரும் விவாசாயம் செய்பவர்களா? …
விவசாய பழமொழிகள் நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும். தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம். கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை
மழைக்கு பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது. தூறல் – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும். சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும். மழை – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும். பெருமழை – நீர்நிலைகள் நிரம்பும். …
நமது வாழ்வும் சுய உரிமையும்-02 இந்த பிறப்பில் நாம் என்ன பெற்றோம் ,பெற்றதை நாம் எண் செய்கிறோம் என்பது பற்றிய நாம் சிந்திப்பது உண்டா? அல்லது அதற்கு நேரம் த்தான் உள்ளதா ? பலரின் ஒரு நாள் எப்படி …
பால் குக்கரில் பால் பொங்கி வழியாமல் கொதிப்பது எவ்வாறு நிகழ்கிறது ? திறந்த பாத்திரத்தில் கொதிக்க வைக்கப்படும் பால் அனைத்துத் திசைகளிலும் சீராக வெப்பமடைவதில்லை. இவ்வெப்ப நிலையில் பாத்திரத்தின் அடிப்பகுதியிலுள்ள பாலில் விரவியுள்ள தண்ணீர் ,நீராவியாக மாறி …
புயல் எவ்வாறு உருவாகிறது ? புயல் கடலில் உருவாகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். பூமி தன்னுடைய அச்சில் நடுநிலை மண்டலத்தில் ( equator region) சுழலும் பொழுது கடலில் சூரியன் ஒளி அதிக அளவில் பிரதிபலிக்கிறது. கடற்பரப்பில் 26.5 …
தேனீக்கள் கூட்டமாக சேர்ந்து கடிப்பதால் உயிருக்கு ஆபத்து உண்டா அதாவது இறப்பு நிகழக்கூடிய சாத்தியம் இருக்கிறதா? உயிர்க்கெல்லாம் ஆபத்து கிடையாது. கண்களின் மேற்பகுதி காது மடல்கள் ,உதடுகள் ,கழுத்து ,போன்ற பகுதிகளில் வீக்கம் அதிகமாக இருக்கும் .அந்த வீக்கங்களில் தேனீயின் …
ஒட்டு உரிமைக்காக பெண்கள் போராடிய வரலாறு ? உலகத்தில் ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே இருந்த ஒட்டுரிமை பெண்களுடைய நீண்ட போராட்டத்தின் பிறகு 1870 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் முதலில் வழங்கப்பட்டது. 1918 ஆம் ஆண்டு சொத்துக்கள் …
கொசு பிடிக்கலாம் வாங்க நண்பரின் கொசுபிடிக்கும் பெட்டி .நிச்சயம் அவருக்கு நன்றிகள் . ஒரு மாலை நேரத்தில் நண்பர் வீட்டில் வெளியில் இருக்கும் திறந்த வெளியில் கதைத்தோம். அப்பொழுது நேரம் மாலை ஆனா காரணத்தால் நண்பர் வாருங்க நாம் …