பழமொழி விளக்கம்

நமது நாட்டில் பல விடயங்கள் பழமொழிகளின் வாயிலாக நமது முன்னோர்கள் கூறி சென்று உள்ளனர். பல பெரிய சிக்கலான அனைத்தும் சிறிய வார்த்தை கோர்வையில் அடக்கி சென்று உள்ளனர். மேலும் பல மருத்துவ , வாழ்வியல் சார்ந்தவையும் உண்டு . இன்று ஒரு இடத்தில கீழே இருக்கும் பழமொபழமொழி விளக்கம்ழியை படித்தேன்.  இதன் பொறு விளக்கம் சற்று குழப்பம் உள்ளது .

”  சுவாமி இல்லை  என்றால்  சாணியை பார் , மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார் , பேதி இல்லை என்றால்  (நேர்) வாளத்தைப் பார் ” 

 

விளக்கம்  தேடிக்கொண்டே உள்ளேன் . தெரிந்த நண்பர்கள் தங்களின்  கருத்துகளை பகிரவும் .

2 Comments

  1. Someswaran 28/03/2018
    • Pannaiyar 29/03/2018

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline