Tag: palamozhi in tamil
கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா? சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்? அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். அந்தி மழை அழுதாலும் விடாது. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது. எருது நோய் காக்கைக்குத் தெரியுமா? …
விவசாய பழமொழிகள் நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும். தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம். கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை
நமது நாட்டில் பல விடயங்கள் பழமொழிகளின் வாயிலாக நமது முன்னோர்கள் கூறி சென்று உள்ளனர். பல பெரிய சிக்கலான அனைத்தும் சிறிய வார்த்தை கோர்வையில் அடக்கி சென்று உள்ளனர். மேலும் பல மருத்துவ , வாழ்வியல் சார்ந்தவையும் உண்டு . …
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை ஒரு பணக்காரனும் அவன் பெண்டாட்டியும் ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசைவந்துச்சாம். இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு …