Tag: iyarkai vivasayam in tamil

iyarkai vivasayam in tamil katturaigal . நவீன இந்திய இயற்கை செயற்கை vivasayam அன்றும் இன்றும் பற்றிய கட்டுரைகள்  தொகுப்பு

உயிர் உரங்கள்

உயிர் உரங்கள் ஒரு கிலோ விலை விபரம் அசோஸ்பைரில்லம் – ரூ 40 – தழைச்சத்து பாஸ்போபாக்டீரியா – ரூ 40 – மணிச்சத்து டிரைக்கோடெர்மா விரிடி- ரூ 75 – எதிர் உயிர் பூஞ்சாணம் சூடோமோனஸ் ரூ 75 …

அரப்பு மோர் கரைசல்

அரப்பு மோர் கரைசல்     இதுவும் ஒரு வகை வளர்ச்சி ஊக்கியே அரப்பு இலை என்று அழைக்கப்படும் உசிலை மர இலைகளை 2 கிலோ பறித்து வந்து தேவையான நீர் சேர்த்து நன்கு அரைக்கவும். அதிலிருந்து 5 லிட்டர் …

வேளாண்மையில் சில நுணுக்கங்கள்

வேளாண்மையில் சில நுணுக்கங்கள் பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் …

இயற்கையை போற்றுவோம் கட்டுரை

இயற்கையை போற்றுவோம் கட்டுரை இயற்கையை போற்றுவோம் கட்டுரை என்பதை கருத்தில் கொண்டு என் நண்பரின் தோட்டத்துக்கு போயிருந்தேன். பல விசயங்களை பேசிக்கொண்டிருந்தோம். 15 ஏக்கரா பூமி. 3 ஏக்கரா கொழுஞ்சியை உழுதுவிட்டிருந்தார்கள். 3 ஏக்கரா மசால்தழை. 1 ஏக்கராவில் தொய்யக்கீரை பள,பளவென்று …

நிலகடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்

நிலகடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் நிலகடலை அறுவடை ஒரு மணி நேரத்தில், ஒரு மூட்டை. 4 ஆயிரம் ரூபாய்தான் செலவு. மானாவாரியோ… இறவையோ… பயறு வகை சாகுபடி என்றாலே… விதைக்க, களை எடுக்க, அறுவடை செய்ய, மணிகளைப் பிரிக்க… என …

மர மனிதன் – மரம் தங்கசாமி

மர மனிதன் – மரம் தங்கசாமி மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென …

ஊறுகாய் புல் தயாரிப்பு தமிழில்

ஊறுகாய் புல் தயாரிப்பு. இதன் உழைப்பும் , வாழ்த்துகளும் சென்று சேரவேண்டிய இடம் எனது மரியாதைக்குரிய சகோதரர் திரு: ஊரோடி வீரகுமார் .  மேல்நாடுகளிலும்,நம் நாட்டின் வடமேற்கு, மத்திய மாநிலங்களிலும் கால்நடை வளர்ப்போர்கள் பயன்படுத்தும் அளவிற்கு நம் தமிழக கால்நடை …

விரால் மீன் வளர்ப்பு

விரால் மீன் வளர்ப்பு     ஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ர்  வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும் என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் கருத்து. இதை அடியோடு தகர்க்கும் விதத்தில், “ஒரு சென்ட் …

முருங்கை சாகுபடி

செடி மர முருங்கை சாகுபடி தொழில் நுட்பம்       முருங்கை சாகுபடி  தமிழகத்தின் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில்  அதிகளவில் பயிரிடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் மண்மாரி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சந்தைகளில் முருங்கைக்காய்களில் தற்போது வரவு அதிகரித்துள்ளது. …

நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிரமங்கள்

நாட்டுக்கோழி வளர்ப்பில் (பண்ணை) உள்ள சிரமங்கள் என்னென்ன? நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது, நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை …

தரிசு நிலத்தை சோலையாக்கும் இயற்கை விஞ்ஞானி

தரிசு நிலத்தை சோலையாக்கும் தஞ்சாவூர் இயற்கை விஞ்ஞானி தாத்தா 500 ஆண்டுகளுக்கு முன்பு மெசபட்டோமியா, ஈராக் போன்ற நாடுகளில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியபோது மக்கள் சந்தன மர விதைகளையே ஆறு மாதங்கள் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த சந்தன விதைகளை பொடி …

சர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்

சர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான் சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும். மலையைச் சார்ந்த காடுகளில் இது …

மண்புழு உங்களுக்கு தரும் உரமான வருமானம் !

மண்புழு உங்களுக்கு தரும் உரமான வருமானம் ! மண்புழு பயன்கள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் மண்புழு உரம் நன்மைகள் பற்றி பார்ப்போம்.உலகத்தின் குப்பைக்கிடங்கு எது தெரியுமா? இந்தியா என்று தாரளமாக சொல்லலாம். காரணம், இங்கிலாந்து நாட்டு மருத்துவமனைகள் பயன்படுத்திய ஊசிகளும், மருந்துகளும் …

பூத்துக் குலுங்கும் தோட்டம் பெற வேண்டுமா!

பூத்துக் குலுங்கும் தோட்டம் பெற வேண்டுமா!         சிறு வயதில் பச்சைப் புல்வெளி, நீல வானம், தென்னந்தோப்பு, ஒரு சின்ன குளம் அதில் சில வாத்துகள் இதற்கு நடுவில் ஒரு ஓட்டு வீடு. எத்தனை தடவை …

நம் மண்ணின் வளத்தை பாதிக்கும் நஞ்சு மரங்களை வெட்டுங்கள்

நம் மண்ணின் வளத்தை பாதிக்கும் நஞ்சு மரங்களை வெட்டுங்கள்   உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் ‘மரங்களை நடுங்கள்’ என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த …

you're currently offline