பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் . . . . உலகோர்க் கெல்லாம் காரமா மூலியடா பங்கம்பாளை கொண்டு . . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால் கொடிய விடம் அணுகாது …
உணவே மருந்து – எப்போது? நன்றாக பசித்தபின்பு தான் சாப்பிட வேண்டும். பசி இல்லாத போது சாப்பிட வேண்டாம். பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்கவும் வேண்டாம்.ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பின்னரே அடுத்த வேளை உணவை சாப்பிட வேண்டும். அவசரம் …
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே ‘சிறுமுகைப்புதூர் ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்‘ செயல்படுகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டுச்சேலைகளின் அழகிய வேலைப்பாடுகளுக்கு, இரண்டு முறை “தேசிய விருது’ கிடைத்துள்ளது. தற்போது அங்கு …
BUY INDIAN TO BE INDIAN… சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய்யும் தவறு.விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம். கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை …
மூலிகை தோட்டம் அமைக்கலாமே ? மூலிகை தோட்டம் , கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் உங்கள் வீட்டுக்கு பின்புறம் கால்நடைகளுக்கு தேவையான எளிய முதலுதவிக்கான மூலிகைகளைத் தெரிந்து எடுத்து வளர்க்கலாம் அல்லது அவற்றை வேலி ஓரங்களில் வளர்க்கவேண்டும். இவ்வாறு வளர்ப்பதன் …
இயற்கை பூச்சி விரட்டி! பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர இயற்கை பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சுழல் மாசுபடாமல் …
கேள்வி: நண்பர்களே, நாட்டுக்கோழி வளர்ப்பில் (பண்ணை) உள்ள சிரமங்கள் என்னென்ன? லாபகரமானதா? பதில்: நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது, நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், …
பண்ணைக் குட்டைகள்’ (FARM POND) இந்த வருடம் பருவ மழை பொய்த்துப்போனதால் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்கிறது.அதிலும் மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி விவசாயிகளின் கதி இன்னும் மோசம். மானவாரி நிலங்கள் அதிகமுள்ள பகுதிகளில் மழை பொய்க்கும் …
வளர்ச்சி ஊக்கி அரிசி கழுவிய தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மூடியினால் மூடி(சிறிது இடைவெளி இருக்கட்டும் ) வைக்கவும். ஒரு வாரத்தில் இந்த நீர் புளித்துவிடும் , மேற்பரப்பில் ஆடைபோல் படிந்திருப்பதை அகற்றிவிட வேண்டும். இதனுடன் அதைப்போல பத்து மடங்கு …
நாம் ஆசையாய் வளர்த்து வரும் செடி கொடிகளில் எறும்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எறும்புகள் தானாக வருவதில்லை, அந்த செடிகளில் அசுவினி என்ற பூச்சி இருக்கும், அவை செடியின் இலை, தண்டு பகுதிகளில் இருந்து சாறை உறிஞ்சி வெளியேற்றிக் கொண்டிருக்கும், …
வீட்டில் மண் தரையில் காய்கறி தோட்டம் போட்டும் சரியாக வளரவில்லையே என்று வருந்துபவர்கள் உண்டு. வளராததற்கு ஒரு காரணம் அந்த மண் கெட்டித்தன்மையாக இருக்கலாம். இதனால் வேர் நன்கு பரவிச் செல்லாது. காரணம் இதுதான் என்றால் இந்த முறையை …
IT துறையில் பணிபுரியும் என் நண்பர்கள், விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து, தங்கள் வார இறுதி நாட்களில் கடுமையாக உழைத்து, முழுக்க முழுக்க இயற்கை வழி விவசாயம் செய்ததன் விளைவாக தற்போது இயற்கை அவர்களுக்கு பரிசாக ஆரோக்யமான பொருட்களை வாரி …
பேன்களை ஒழிக்கும் சீத்தாப்பழ விதை! சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. சீத்தாப்பழத்தில்-நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து …
எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை “மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது. கம்பளிப் படுக்கை– குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும். கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் …
வெற்றிலை போடுவது ஏன்? பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை …