அரியன்னூர் ஜெயச்சந்திரன்

அரியன்னூர் ஜெயச்சந்திரன் பட்டதாரி விவசாயி மட்டுமல்ல. படித்த அறிவைச் செழுமையாகப் பயன்படுத்தும் ஒரு தலைவரும்கூட. பதினைந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக அரியன்னூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தும்கூட தனக்கென வாழாத பண்பாளர். தலைவர் என்ற பந்தா இல்லாதவர். கட்சி சார்பற்றவர். மக்களால் …

இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ?

இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ?   நாங்கள் முழுக்க முழுக்க வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்களைப் படித்து அதன்படி விவசாயம் செய்கிறோம். விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு! இன்றைக்கு இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற …

ஆலயத்தைப்பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் – ஒரு ஆலயத்தில் இருந்து கொண்டு மற்ற ஆலயத்தைப்பற்றி புகழ்ந்து பேசக்கூடாது – கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது – ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது …

தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய்

தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய் இரவில் ஆட்டம் போடும் இரவாடி உயிரினங்களுள் ஒன்று மரநாய். ஆங்கிலத்தில் Palm civet. இவை மரங்களில் ஏறித் தன் உணவைப் பெறுவதால் இந்தப் பெயர். தென்னை விவசாயிகள் நன்கு அறிந்த உயிரினம் இந்த …

கேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி

கேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி     புறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தானியங்கள் இன்றைக்குப் புதியதொரு சந்தையைப் பெற்று வருகின்றன. நார் ஊட்டம் குறைவாக உள்ள உணவால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதும் நீரிழிவு போன்ற நோய்களுக்குத் தீட்டிய வெள்ளை …

நூல்கோல் சாகுபடி ஆண்டு முழுவதும் வருமானம்

மலைப்பிரதேசங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்த நூல்கோல் சில ஆண்டுகளாகத் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளான கம்பம், அணைக்கரைப்பட்டி, கே.கே.பட்டி, என்.டி.பட்டி பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. பல்வேறு மருத்துவக்குணங்களைக் கொண்ட நூல்கோலை கடந்த 12 ஆண்டுகளுக்கு மேல் சாகுபடி …

உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..!!!

உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..!!! செய்முறை மிகவும் எளிது.. கிடைக்கும் பயன்களோ அளப்பரியன…! பானத்தின் பெயர்: அற்புத பானம் தேவையான பொருட்கள்: காரட் – 1, பீட்ரூட்-1, ஆப்பிள் – 1, தோல் …

உளுந்தங்கஞ்சி

இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் எப்படி இப்படி ஓடுகிறீர்கள்.. உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? ..என்று எப்போதுமே கேட்காதவர்கள் இல்லை. உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு. உளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி சாப்பிட்டால் சுருங்காத தோலும், மங்காத கண்களும்,பெருக்காத இடுப்பும்,தேயாத எலும்புகளும் …

மொட்டை போடுவது ஏன் தெரியுமா?குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள்காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டுவருகிறது. ஆனால் அப்படி பின்பற்றப்படும்பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது. அதில் குழந்தை பிறந்த ஒரு …

மறைந்து போன அரைஞாண் கயிறும் கண்டாங்கி சேலையும்…

மறைந்து போன அரைஞாண் கயிறும் கண்டாங்கி சேலையும்…   பட்டா பட்டி டவுசர் போடாத, ஜட்டி போடாத கோவணம் மட்டுமே கட்டிகிட்டு வயக்காட்ல வேலைக்கு போறவங்களுக்கு பயன்படுத்தறதுதான் அரைஞாண் கயிறுன்னு பல பேரு நினைச்சிருப்போம். ஆனா அது கட்றதுல எவ்வளவு …

ஆன்மீகம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

ஆன்மீகம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது     1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும். 2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது) 3. …

ஜப்பானிய மக்களிடம் நாம் கற்றுகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்…

    *நேர்மையாக இருப்பது… அதே நேர்மையை பழகுபவர்களிடமும் எதிர்பார்ப்பது…!! * பொது இடங்களில்.. தன்னால் யாருக்கும் இடையூறு.. வந்து விடக்கூடாது என்ற விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்…!! * பொது இடங்களில், பயணங்களில் செல்போன் பேசுவதை தவிர்க்கிறார்கள்..!! * …

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு‬

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு‬   நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? கிணறு அமைப்பது என்பது அத்தனை …

அட்டமா சித்திக்கள்

அட்டமா சித்திக்கள்: 1. அணிமா 2. மஹிமா 3. லஹிமா 4. கரிமா 5. பிராத்தி 6. பிரகாமியம் 7. ஈசத்துவம் 8. வசித்துவம் அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை …

நோய் அணுகா நெறி

வாழ்வில் நோய் அணுகா நெறி திண்ண இரண்டுவளே சிக்க அடக்காமல் பெண்ணின் பால் ஒன்றைப் பெருக்காமல் உண்ணுங்கால் நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி உண்பவர்தம் பேரை உரைக்கில் போமே பிணி. பாலுண்போம் எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம் …

you're currently offline