புரதம் பற்றி 1) புரதத்தில் இரு வகை உண்டு. முதல் தர புரதம் (9 அத்தியாவசிய அமினோ அமிலங்களும் நிரம்பியவை), இரண்டாம் தர புரதம் (9 அமினோ அமிலங்களும் முழுமையாக இல்லாதவை) அசைவ உணவில் இருப்பது முழுக்க …
மருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு வெளிப்படையான கடிதம் #1:Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore. ஸ்டாடின்கள் பற்றிய என் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள இந்த வெளிப்படையான கடிதத்தை எழுதுகிறேன். ஸ்டாடின்கள் நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கும் என்று நம் …
10,000 ஆண்டுகளில் நம் டி.என்.ஏ எனப்படும் மரபணு மாறியிருக்கும்…அதனால் நான் ஏன் இன்னும் 10,000 ஆன்டுக்கு முந்தைய உனவையே சாப்பிடவேண்டும் என்றால் மரபணு மாற்றம் என்பது எத்தனை பெரிய விசயம் என்பது நமக்கு புரிபடவில்லை என பொருள். உதாரணமாக எஸ்கிமோ, …
வைட்டமின் டி என பொதுவாக சொல்லபட்டாலும் அதில் இரு வகைகள் உண்டு. ஒன்று தாவரங்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி2. இன்னொன்று சூரியன் மூலம் நமக்கு கிடைக்கும் வைட்டமின் டி3. இந்த இரண்டையும் ஒப்பிடவே முடியாது. டி2வால் நமக்கு எப்பலனும் …
பூவரசு மரம் பயன்கள் மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு …
உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் படத்துல பாக்குறது ஒத்த தட்டு தராசு. நம்ம ஊர்களுல காலங்காலமா பண்டங்கள் நிறுக்க நம்ம மக்களால பயன்படுத்தப்பட்டு வர்ர ஒண்ணு. இத நம்ம ஊர்ல ‘வெள்ளிகாவரை’ ன்னு சொல்லுவாங்க. சில இடங்களில தூக்கு, …
திருநீறு -vibhooti மிகச்சிறந்த உடல் காப்பான் “திருநீறு”மிகச்சிறந்த உடல் காப்பான் அருமையான கை மருந்து…. இதை நுட்பமாக அனுகும் போது இதன் அறிவியல் தன்மை புலப்படும் …. “நீரில்லா நெற்றி பாழ்” என்பதன் அர்த்தம் நமது நெற்றியில் உள்ள …
உடலின் 72000 நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம் தோப்புக் கரணம் இட கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ …
கோடையில் தொற்று நோய்களை தடுக்க “நீரின்றி அமையாது உலகு” பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம் .நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது , உலகமையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி …
வெயில் கால உணவு முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் 1. தினமும் குடிக்கும் தண்ணிர் மாற்றி விடவேண்டும் . 2. தினை, கம்பு, வரகு, சூரியகாந்தி விதை கலவை, சுண்ணாம்பு கல், கடம்பா மீன் ஓடு எப்பொழுதும் கூண்டில் …
கோடை காலத்தில் வெப்ப மிகுதியால் சிலருக்கு உடலில் அக்கி என்னும் நோய் தோன்றலாம் அந்தக் காலத்தில் குயவர்களிடம் சென்று மண்பாண்டம் செய்யப் பயன் படுத்தப் படும் மண் கலவையைக் குழைத்து பூசி இந்த நோயைப் போக்குவார்கள் அதற்கு அக்கி எழுதுதல் …
*நகத்தை பற்களால் கடிக்க கூடாது. *மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது. *தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது .*துணி இல்லாமல் குளிக்கக் கூடாது. *நெருப்பை வாயினால் ஊதக்கூடாது. *செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் …
பழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள் அனைத்து பகுதிகளிலும் மழைபெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி தரிசாக இருக்கும் இடங்களில் மரங்க்கன்றுகளை நடவு செய்தால் எல்லா மரங்களும் பழுதில்லாமல் முளைத்துவிடும். உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் கன்றுகள் உள்ளது அவற்றை வாங்கி …
அதுவும் வெறும் 500 ரூபாயில்… பேருந்தில் மட்டுமே பயணம் செய்து, ஆடம்பரமாக செலவழிக்காமல் சிக்கனமாக திட்டமிட்டால் நிச்சயம் முடியும். ஆனால் கும்பகோணத்திலிருந்து அதிகாலை ஐந்துமணிக்கு தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் இரவுக்குள் நவக் கிரக கோயில்களையும் தரிசித்து திரும்ப முடியும். …
குறைவெப்ப அழுத்தம் – இதிலே எண்ணையை மெதுவாக பிழிஞ்சு எடுப்பார்கள். கைவினை தொழில் ஆகவும் வீட்டிலேயும் செய்யலாம். மிகவும் மெதுவான முறை. அதிவெப்ப அழுத்தம் – இதிலே விதைகள் மிக அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும். அதனால் வெப்பமும் அதிகமாக …