மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! 1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் …

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்-

பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்… 1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் …

PF கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை

மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை என்பதை சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி. பிரசாத் விளக்குகிறார். நாமினி! “முதலீடு செய்யும்போது நாமினி …

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்

“கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” இதற்கு ஒரு சரியான காரணம் உண்டு. கோவில் என்று ஒன்று இருக்க வேண்டுமானால் ஊரின் எட்டு திசையில் கோலானது பெரும்பாலும் ஊரின் கன்னி மூலையில் தான் அமைந்திருக்கும். அடுத்து ஊரில் உள்ள எல்லாவித …

சுத்தமான குடிநீர் இயற்கை முறையில் பெற !!

சுத்தமான குடிநீர் இயற்கை முறையில் பெற ?   ”சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள். மண் பானையைச் செய்யும்போதே …

உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை !!!

எளிதான முறையில் நமது உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை !!!   நமது பாதங்கள் சக்திவாய்ந்தவை. உடல் உள்ளுறுப்புகளின் நரம்புகள் நமது பாதத்தில் முடிகின்றது. சீன மருத்துவத்தில் இதை மெரிடியன் என்று சொல்லுவார்கள். இந்த மெரிடியன்கள் நமது உள்ளுறுப்புகளின் …

மனிதனை பாம்பு கடித்து விட்டால்

      ஒரு மனிதனை பாம்பு கடித்து  விட்டால் அவர் இரத்த  ஓட்டம்,இருதயம் செயல் இழக்க  எவ்வளவு நேரம் ஆகும் ? பாம்பு  கடித்து 5 ம்ணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா ? அவர் மீண்டும் உயிர் …

பூனை ………….

பூனை …………. மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள். ஆகவே இந்த …

ஊறாத கிணறு ஓடாத மோட்டார் விளையாத நிலம் விவசாய ரகசியம் பேசும் 71 வயது இளைஞன்

ஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலம் :’விவசாய ரகசியம்’ பேசும் 71 வயது இளைஞன் ஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலமா… வாங்குவேன். அதில் ஜெயிப்பது தான் விவசாயம்” என்கிறார், மதுரை பேரையூரைச் சேர்ந்த விவசாயி மைதீன் …

மின்னுவது எல்லாம் பொன் அல்ல..!!

மின்னுவது எல்லாம் பொன் அல்ல..!! சென்ற மார்ச் மாதம் நடவு செய்த இந்த செவ்வாழைக்கு இப்போது வயது நூற்று இருபது நாட்கள்.. நடவு செய்த முப்பாதாவது நாள் மினி டிராக்டரில் உழுது கொழுஞ்சி விதைத்தேன்.   இந்த முறை பலதானியம் …

சூரிய யோகத்தால் பசியை வென்று உணவில்லாமல் வாழ முடியுமா!!!!

சூரிய யோகத்தால் பசியை வென்று உணவில்லாமல் வாழ முடியுமா!!!! ★சூரிய யோகி என்று ஒரு மகான் இருக்கிறார். அவர் சூரியன் உதிக்கும் போது சூரிய ஒளியை தினமும் 20 நிமிடங்கள் பார்த்து அதிலிருந்து சக்தியை எடுத்து கொள்வார். பத்து வருடமாக …

மழைநீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி

நிலத்தடி நீர் சேகரிப்பு நிலத்தடி நீர் சேகரிப்பு இயற்கை நிகழ்வுகளை முறைப்படுத்தும். இங்கே செயல்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு முறை மானுடத்துக்கு அர்ப்பணம்!’ என்ற அறிவிப்போடு, புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் பாதையில் மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட …

குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது

பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள். வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் …

கோரை களைக்கொல்லி, அருகு போன்ற களைகளை அழிக்கும் இயற்கை

 இயற்கையில் கோரை, அருகு போன்ற களைகளை அழிக்கும் களைகொல்லி   களைகொல்லி  எவ்வாறு தயார் செய்வது : மாட்டு கோமியம்+கடுக்காகொட்டை+எலுமிச்சம்பழம் இவை மூன்றையும் கலந்து தயார் செய்யவேண்டும் செய்முறை 13௦ லிட்டர் நாட்டு மாடு கோமியத்தை சேகரித்து பிளாஸ்டிக் தொட்டியில் …

களைசெடிகளை அழிக்கும் உப்பு கரைசல்

களைசெடிகளை அழிக்கும் உப்பு கரைசல் தயார் செய்யும் முறை- 1௦ லிட்டர் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அதில் கல் உப்பை கரைத்து கொண்டே இருங்கள். ஒரு கட்டத்தில் உப்பு கரைவது நின்றுவிடும். பின்பு அந்த கரைசலை கைத்தெளிப்பான் கொண்டு வரப்பில் …

you're currently offline