Category: வழிகாட்டிகள்

இன்றைய விவசாயம் வளர்ச்சி அடைய நவீன  முறைகளை பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் பற்றிய வழிகாட்டிகள்   தொகுப்பு  கட்டுரைகள்

அழிந்து வரும் பாரம்பரிய விதைகள்

அழிந்து வரும் பாரம்பரிய விதைகள் சென்னை மாநகரில் இருப்பவர்கள் அடிக்கடி எழுப்பிவரும் கேள்விகள் தக்காளியைப் பற்றியவை. “”அங்காடியில் விற்கப்படும் தக்காளிப்பழம் பெரியதாக மைசூர் போண்டாவைப்போல் உள்ளது. தோல் கடினமாக உள்ளது. ருசியும் இல்லை. இது ஏன்?” புளிப்புள்ள சிறிய தக்காளி …

மழை நீர் சேகரிப்பு ..

  (1) குடிநீர் :: மேல்தளம் மொட்டை மாடி என்பர் தொடர் மழை பொழியும் பொது சுத்தமாமாக பெருக்கி பிறகு மழைநீர் சுத்தமாக இருக்கிறதா என்று கவனித்து தொடர் மழையில் மழைநீர் வெளியேற்றும் குழாய் வழியாக கீழே இருக்கும் தரை …

600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை

600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் வளர்க்க காரணம்   தனக்கு ஏற்பட்ட விசகடிக்கு மருந்து கிடைக்காததால் உண்டான தேடல் இன்று ஒரு மூலிகை பண்ணையை உருவாக்கி உள்ளது அதுதான் செ.சி.ப மூலிகை பண்ணை மற்றும் ஆராய்சி மையம், கீரமங்கலம், …

துங்கும் முறை பற்றி சித்தர்கள் !!

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் …

சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது ?

சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது: *சின்ன எறும்புகளோ பூச்சிகளோ நமக்கு தெறியாமல் உணவில் விழுந்து உயிர் விட கூடாது என்பதற்காக. சாப்பிடும்முன் இலையின் ஓரத்தில் கைப்பிடி சாதம் வைப்பது: *உணவு தாணியங்கள் விளைவிக்கும் போது நமக்கு தெறியாமல் …

கறவை பசு வாங்க

கறவை பசு வாங்க அலைந்த போது கற்று கொண்டவைகளின் தொகுப்பு. 1. பசுவின் திமில் நல்ல தடிமனாக நிமிர்த்து இருக்க வேண்டும். 2. வாலானது தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். 3. பசுவின் நெற்றி விரிந்திருப்பது நலம் 4. தொப்புள் …

பண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை

  “காலை இஞ்சி.. கடும்பகல் சுக்கு.. மாலை கடுக்காய்.. மண்டலம் உண்டோர் கோல் இன்றி நடப்பாரே – இதுதானே பண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை” என முண்டாசை சரிசெய்தபடி மீசையை முறுக்குகிறார் முத்துச்சாமி. 75 வயதானாலும் 25 வயது …

மதிப்பூட்டிய பாதாம்பால் விற்பனை

மதிப்பூட்டிய பாதாம்பால் விற்பனை பாலை எளிய முறையில் மதிப்புக்கூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத்திருக்கலாம். இதிலிருந்து பாதாம் பால் தயாரிக்கலாம். பாதாம் பாலில் பத்து வகையான நறுமண பால் தயாரிக்கலாம். 1. பாதாம் பால், 2. பிஸ்தா மில்க், …

கழிவு நீர் பாய்ந்து எனது நிலம் கெட்டு விட்டது. அதை மீண்டும் வளமாக்க முடியுமா?

”திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் பாய்ந்து எனது நிலம் கெட்டு விட்டது. அதை மீண்டும் வளமாக்க முடியுமா?” – வி. பூபதி, வேலம்பாளையம். கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தைச் சேர்ந்த நாராயணசாமி பதில் சொல்கிறார். ”சாயப்பட்டறை …

வாத்து வளர்ப்பு:

வாத்து வளர்ப்பு: நெல் அறுவடை முடிந்த வயல் வெளிகளில் வாத்துக்களை மேய விடலாம். வாத்துக்களுக்கு பெரிய அளவில் நோய் தாக்குதல் இருக்காது. ஒரு வாத்து சராசரியாக ஒரு வருடத்திற்கு 150 முட்டைகள் வரை இடும். 1000 வாத்துக்கள் வளர்க்கும்போது ஒரு …

கரையான் உற்பத்தி செய்முறை

கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற …

எலி ஒழிப்பில் இயற்கை உத்திகள்

எலி ஒழிப்பில் இயற்கை உத்திகள் எலிகளின் வாழ்க்கை முறை: நன்செய் மற்றும் புன்செய் நிலங்களில் காணப்படும் சிறிய பெருச்சாளிகள் முதுகுப்பகுதி கரும்பழுப்பு நிறத்துடன் சிறிய வாலுடனும் காணப்படும். இவைகளில் கருத்தரிக்கும் காலம் 4 நாட்கள் ஆகும். கருத்தரித்த 22 நாட்களில் …

பல பருவ தாவரங்கள்

பல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும். தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை …

குஞ்சு பொரிக்க முடியாத முட்டை

கூமுட்டை என்பது கரு இல்லாத அதாவது குஞ்சு பொரிக்க முடியாத முட்டையாகும். இதை அடை வைத்த 5வது நாளில் கண்டுபிடித்து உணவுக்கு பயன்படுத்தலாம். இதனால் 21 நாள் காத்திருந்து பின் நாற்றமடிக்கும் போது தூக்கி எறிய வேண்டிய அவசியம் இருக்காது. …

சப்போட்டா கூட்டணி

சப்போட்டா கூட்டணி நாகர்கோவிலில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேல தெரிசனங்கோப்பு.தென்னை, பெருநெல்லி என தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்கிறார் மணியன். “கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த காலகட்டத்திலேலே அப்பாவோட சேர்ந்து விவசாயத்தையும் பார்த்து கொண்டுதான் இருந்தேன். அந்த …

you're currently offline