Category: விவசாய சாதனையாளர்கள்

விவசாய சாதனையாளர்கள் பற்றிய தனியா தனியாக அவர்களின் சாதனைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு

உழவுக்கு ஏற்ற உம்பளாச்சேரி பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பலே கிராமங்கள்..!

உழவுக்கு ஏற்ற உம்பளாச்சேரி பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பலே கிராமங்கள்..!-பசுமை விகடன் (10.6.12) மண்ணின் வளம், தட்ப வெப்பம், அங்கு விளையும் தீவனங்கள் இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற நாட்ட இன மாடுகளை, நம் முன்னோர் வகைப்படுத்தி வளர்த்து வந்தார்கள். …

ஜீவாமிர்தத்தில் விளைந்த 48 டன் கரும்பு! ( Sugarcane – organic )

உப்புத் தண்ணியிலும் உருப்படியான வெள்ளாமை… ஜீவாமிர்தத்தில் விளைந்த 48 டன் கரும்பு! ‘‘தண்ணி உப்பாவே இருக்கு. இதுல என்னத்த வெள்ளாமை பண்ணி… என்னத்த ஆகப்போகுது இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நபரா நீங்கள்..? கவலையேப்படாதீங்க. தண்ணி, எவ்வளவு கடினத்தன்-மையா இருந்தாலும்… அதை …

தெளிவான திட்டமிடல் – கலப்பு பண்ணையம்

நான் வடிவமைத்தஒருங்கினைந்த பண்னையம்:-) விவசாயின் மகனாக பிறந்த நாம் பலரும் தற்போது விவசாயம் செய்வது இல்லை அதற்கு காரணம் பொருளாதார காரணங்களுக்காக வேறு ஏதாவது செய்கிறோம்.அதில் துளியும் தவறு இல்லை.வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு போக பணம் அவசியம் .அதை தேட …

தேங்காய் நாரும் தேங்கும் நீரும்

தேங்காய் நாரும் தேங்கும் நீரும் பருவமழை மற்றும் காவிரி நீரை நம்பி இனி விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கத் தேவையில்லை” என்கிறார், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி. தேங்காய் நார்க்கழிவுகள் மூலம் விவசாயம் செய்து, தண்ணீர்ப் பற்றாக்குறையை சரி செய்யலாம் என்கிற …

நம்பிக்கை தரும் நாட்டுமாடுகள்…!

ஒரு மாடு… ஓர் ஆண்டு… 75 ஆயிரம்… நம்பிக்கை தரும் நாட்டுமாடுகள்…! பால்… அதிக பால்… என ஆசைப்பட்டு, வெளிநாட்டு இனப் பசுக்களையும்… கலப்பினப் பசுக்களையும் தேடி ஒட ஆரம்பித்ததில், நம் நாட்டு இனப் பசுக்களை பலரும் மறந்தே விட்டார்கள். …

தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட்

தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யும் , விவசாயிகளின் பெயர்களும் தொலை பேசி எண்களும்.:- 1) சசி குமார் (நெல், தோட்டக்கலை, வனவியல்) தொலைபேசி -04422349769, 9381051483, 34/66, சரக்கு நிழல் சாலை (கூட்ஸ் ஷட் ரோடு), ஆதம்பாக்கம் , …

IT துறையில் பணிபுரியும் என் நண்பர்கள் விவசாயத்தில்

IT துறையில் பணிபுரியும் என் நண்பர்கள், விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து, தங்கள் வார இறுதி நாட்களில் கடுமையாக உழைத்து, முழுக்க முழுக்க இயற்கை வழி விவசாயம் செய்ததன் விளைவாக தற்போது இயற்கை அவர்களுக்கு பரிசாக ஆரோக்யமான பொருட்களை வாரி …

ஹைடெக் விவசாயி!

  பன்னாட்டு நிறுவனங்களில், “ஏசி’ அறையில் அமர்ந்து சம்பாதிக்காமல், வெட்டிக்குளம் என்ற குக்கிராமத்தின் கரிசல் காட்டில், வெயிலில் காய்ந்து விவசாயம் செய்து கொண்டிருக்கிறார் இந்த அமெரிக்க டியூக் பல்கலையில் எம்.எஸ்., இன்ஜினியரிங் மேனேஜ்மென்ட் படிப்பு முடித்த இந்த ஹைடெக் விவசாயி …

தென்னை + சவுக்கு = பாதுகாப்பு

தென்னை + சவுக்கு = பாதுகாப்பு+ கூடுதல் வருவாய்! ஊடுபயிரில் ஒரு புதுயுக்தி… தென்னங்கன்றை நடவு செய்த விவசாயிகள், அது வளர்ந்து வரும் வரை ஆடு, மாடுகளிடமிருந்து கன்றுகளைக் காப்பாற்றுவதற்கு படாதபாடுபட வேண்டியிருக்கும். இவர்களுக்காகவே வருமானத்துடன் கூடிய எளிய வழியை …

முருங்கை + மல்லிகை + வெண்தேக்கு

முருங்கை + மல்லிகை + வெண்தேக்கு     மணக்கிறது மகா கூட்டணி… ஒரே பயிரை நம்பி உழுதால்.. உலை வைக்க முடியாது… இது கிராமத்தில் இன்றைக்கும் வழக்கில் இருக்கும் சொலவடை அந்தளவிற்கு ஊடுபயிர் விவசாயம் நம் முன்னோர்களுக்குள் ஊறிப்போன …

பிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை!

பிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை!     இயற்கை முறையில் மூலிகைப் பண்ணையைப் பராமரித்து வரும் சிவகங்கை மாவட்டம், ஆவுடப் பொய்கை கிராமத்தைச் சேர்ந்த  சித்த மருத்துவர் சொக்கலிங்கத்தின் நாற்பது ஏக்கர் மூலிகைப் பண்ணையில் இயற்கையில் பல மூலிகைகள் முளைந்திருந்தன. …

சிறிய பரப்பு அதிக மரங்கள் பிரமிக்க வைக்கும் மர மகசூல்

சிறிய பரப்பு அதிக மரங்கள்       சிறிய பரப்பில் அதிகமான மரங்கள் வளர்த்தால் அவைகளின் வளர்ச்சி சிறப்பாக அமையாது என்பார்கள். ஆனால், இவர் நிலத்தில் இந்த கருத்து பொய்யாகியிருக்கிறது. குறுகிய காலத்தில் எல்லா மரங்களுமே நன்றாக செழிப்பாக …

அரை ஏக்கரில் 21 மூட்டை..கில்லி அடிக்கும் கிச்சடி சம்பா..!

    ரசாயன முறை விவசாயம் மற்றும் வீரிய ரக விதைகள் ஆகியவை மட்டுமே உணவுப் பொருள் உற்பத்தியைப் பெருக்கக் கூடியவை. இவற்றில் மட்டுமே அதிக விளைச்சல் சாத்தியம்’ என்று திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், விவசாய விஞ்ஞானிகள் பலர். …

காடு மாதிரி வளர்த்தால்.. காசு பார்க்க முடியும்!

      எனக்க 22 ஏக்கர் நிலம் இருக்கு. 5 ஏக்கரில் சவுக்கும், 5 ஏக்கரில் தைல மரமும் இருக்கு. மீதி 12 ஏக்கரில் நெல் சாகுபடி பண்ணிட்டிருக்கிறேன். ஆனால், எங்க பகுதியில்  வெலையாட்கள் கிடைப்பது குதிரைக் கொம்புதான். …

பலன் தரும் பாரம்பரியக் கருவிகள்

கருவிகள் எத்தனை எத்தனை என அணிவகுத்து சந்தைக்கு வந்தாலும் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் எளிய கருவிகளுக்கு அவை ஈடு இல்லை, என்பது தான் உண்மை. அதிலும், நெல் சாகுபடிக்கென்றே பற்பல கருவிகளை முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இன்றளவும் கூட பல …

you're currently offline