Category: விவசாய சாதனையாளர்கள்
விவசாய சாதனையாளர்கள் பற்றிய தனியா தனியாக அவர்களின் சாதனைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு
பாரம்பரிய விதைகளின் பாதுகாவலன் காய், கனிகள், தானியங்கள், மூலிகைகள், மரங்கள் என நூறு வகை விதைகளை எந்த நேரத்திலும் கையில் வைத்திருக்கிறார் இயற்கை வேளாண் விவசாயி செந்தில்நாயகம். போகும் இடமெல்லாம் இந்த விதைகளைக் கையோடு மூட்டை கட்டி எடுத்துச் செல்லும் …
கல்வியின் சிறப்பு கட்டுரை கல்வியின் சிறப்பு ,நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது …
போலியோ என்னும் கொடிய நோய் போன நூற்றாண்டில் சர்வதேச அளவில் கோடிக்கணக்கான பேரை முடமாயது போலியோ என்னும் கொடிய நோய். இதனால் ஒட்டு மொத்த சமூகத்தின் செயல்பாடுகளும் முடங்கியே போச்சு. குறிப்பா நம்ம இது இந்தியா …
இயற்கை வேளாண்மை புதுக்கோட்டை ஆப்பிளும் புதுமையான உரமும் இயற்கை வேளாண்மை புதுக்கோட்டை அடுக்குமுறைச் சாகுபடிக்கு நல்லதொரு இன்னொரு எடுத்துக்காட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டத்தில் உள்ள ‘பூர்வ பூமி’ என்ற பண்ணை. இதன் உரிமையாளர் செந்தில்நாதன், அமெரிக்காவில் பணிபுரிந்தவர். வேளாண்மையின் …
தென்னந்தோப்பு மழை நீர் சேகரிப்பு பணப் பயிரான தென்னை கோடையை தாங்கி வளரும் குணமுடையது. தென்னை சாகுபடி பரப்பளவில் தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும், தேங்காய் உற்பத்தியில் 3-ம் இடத்திலும் உள்ளது. இதற்கு காரணம் தோப்புகளில் தண்ணீர் சேமிப்பில் …
செண்பக மரங்கள் சுற்றுப்புறத்துக்கு சுகம் தரும் செண்பக மரம் நட்டு வளர்க்க வேண்டும் என்று வனத்துறை யோசனை தெரிவித்துள்ளது. அழியும் நிலையில் உள்ள காட்டு செண்பக மரங்களை இனப்பெருக்கம் செய்யும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது. மக்கள் தொகை, வீடு, …
தமிழர் வேளாண்மை – வரப்பு எப்படி இருக்கவேண்டும் முன்னோடி மற்றும் ஆராய்ச்சி விவசாயி ஐயா ஞானபிரகாசம் அவர்கள் தமிழர் நெல் சாகுபடியில் வரப்பை எப்படி கையாளுவது பற்றிய தீர்க்கதரிசன உரை, நஞ்சியில்லா மற்றும் நீடித்த வேளாண்மையில் ஆர்வம் உள்ளவர்கள் …
ஒரு ஏக்கர் நிலத்தில் இத்தனை மரங்களை வளர்க்க முடியுமா? தென்னை ,100 வாழை ,20முருங்கை,நாரத்தை,எலுமிச்சை,மா,பலா,கொய்யா,கொடுக்காபுளி,நாவல்,சீத்தாபழம், இலந்தை,வேம்பு,நூனா,பனை என்று அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓரங்களில் மட்டுமே வைக்க முடியும் என்று விளக்குகிறார். நிசிகம் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள …
சுவையில் கொள்ளைகொண்ட கிச்சலி சம்பா அரிசி பொதுவாக வெள்ளை அரிசியையும் சன்ன ரகமாகவும் சாப்பிட நாம் பழகிவிட்டோம். சத்து மிகுந்த மோட்டா ரக அரிசியைத் தவிர்த்துவிட்டுப் பாலிஷ் செய்யப்பட்ட, எந்தச் சத்துமில்லாத உணவு வகைகளை நாம் உட்கொண்டு வருகிறோம். இது …
இயற்கை வேளாண்மை கட்டுரை தொகுப்பு கோ-நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வேளாண்மை / விவசாயம் கற்றல் : இயற்கை வேளாண்மை கட்டுரை தமிழகத்தில் பல லட்சக் கணக்கான மக்களின் மனதில் இயற்கை விவசாயம் , இயற்கை வேளாண்மை என்று மிக …
நமது வாழ்வும் சுய உரிமையும் நாம் இந்த உலகில் வாழ மிக அவசியமான சில விடயங்கள் என நான் நினைப்பது உன்ன ஆரோகியமான உணவு , இருக்க பாதுகாப்பான இடம் , உடுக்க உடை , நல்ல காற்றும் நீரும். …
ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது -சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது. -வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. -வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது. -அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது. -அந்த லட்சியத்தில் ஒரு …
அரிசியும் சாத அளவும் சில பாரம்பரிய அரிசி ரகங்களில் சிலவற்றை வேக வைத்தால் மூன்று முதல் ஐந்து மடங்கு சாதம் கிடைக்குமாம் .இந்த அளவுகள் அனைத்தும் நன்கு முற்றி நெல் மணிகளுக்கும் மட்டுமே பொருத்தும் . இது சார்ந்த …
தமிழகத்தில் இருக்கும் அரசு மண் பரிசோதனை நிலையம் தமிழகத்தில் இருக்கும் அரசு மண் பரிசோதனை நிலையம் இருக்கும் இடங்களின் விவரங்கள். இதில் அணைத்து விதமான முகவரிகள் , தொடர்பு எண்கள் போன்றவை உள்ளது . இது இந்திய அரசாங்கதின் …
காட்டை கட்டிக் காக்கும் கரீம்! காட்டிற்குள் ஆதிவாசிகள் குடிசைக் கட்டி வாழ்வதை அறிவோம். ஆனால், 32 ஏக்கரில் ஒரு காட்டையே உருவாக்கி, அதில் வீடு கட்டி வாழ்கிறார் கேரளாவை சேர்ந்த அப்துல் கரீம். காசர்கோடு மாவட்டம், நீலேஸ்வரத்தில் இருந்து, …