Category: வாழ்க்கை

அனைவருக்கும் மனசு போல வாழ்வும் , வாழ்க்கை துணை அமையவேண்டும் . மேலும் இங்கு வாழ்க்கை தத்துவங்கள் , நெறிமுறைகள் ,சுயஉரிமை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு

விரதமே மகத்தான மருத்துவம்!-நம்மாழ்வார்

விரதமே மகத்தான மருத்துவம்! இயற்கை மீதான பேரன்பும் உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் என்பதற்குச் சாலச் சிறந்த உதாரணம் நம்மாழ்வார். சிறிய எழுத்துக்களையும் கண்ணாடி இல்லாமல் துல்லியமாகப் படிப்பது, சோர்வே இல்லாமல் பல …

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்.

  1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது 2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு – மிகவும் அருகாமையில் 3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , …

கோபம் வந்தால் இவற்றை மனதில் கொள்ளுங்கள்…

கோபம் வந்தால் இவற்றை மனதில் கொள்ளுங்கள்… * கோபம் வந்துவிட்டால், உடனே பத்து வரை எண்ணிக் கொண்டு வரலாம். அதாவது, கோபம் வரும் போது சற்று அமையாக இருந்து, மூச்சை உள்வாங்கி, பின் மூச்சை வெளிவிடும் போது மெதுவாக மனதிற்குள் …

கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்

  பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. …

ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!!

இன்றைய உலகில் ஃப்ரிட்ஜி இல்லாத வீடுகளை பார்க்கவே முடியாது. அதிலும் அந்த ஃப்ரிட்ஜ் வாங்கும் போது, அதனை பத்திரமாக பார்த்துக் கொள்வர். ஆனால் அதுவே சில நாட்கள் ஆனப் பின் அதன் மேல் இருந்த ஆசை போய்விடும். ஆனால் ஒரு …

கொசு அதிகமா இருக்கா?

கொசு அதிகமா இருக்கா?   கொசு தொல்லை இருக்கும் நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை …

பலாப்பழம்

பலாப்பழம் பழவகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது பலாப்பழம் தான் !! பழம் பச்சை நிறத்திலான கரடு முரடான மேல் தோலை கொண்டதாக அமைந்திருக்கும் . இதன் தோல் உறுதியாகவும் அதன் அடிப்பாகத்தில் சுளைகள் நிறைந்து காணப்படும் . …

சந்தோஷமான வாழ்க்கை.. வானமே எல்லை…

இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை. கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடி யில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும். அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே …

எலுமிச்சை-பழங்களின் பயன்கள் !!!

எலுமிச்சை- பழங்களின் பயன்கள் !!! எலுமிச்சை சாறு வெந்நீரில்  கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது  என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் …

பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள்

பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள் ஒரே காயைத் திருப்பித் திருப்பிச் சமைச்சு போரடிச்சுப் போச்சு. வித்தியாசமா என்ன காய் சமைக்கலாம்?’ என்று மூளையைக் குடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஞாபகத்தில் வருவது பீட்ரூட். ‘அதிகமா சமைக்காதது அதுதான்’ என்று முடிவு பண்ணி பொரியல் …

சாணக்கியரின் நேர்மை!

சாணக்கியரின் நேர்மை! வரலாற்றில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவக் கதை… இந்திய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற அரசர்களுள் ஒருவர் சந்திரகுப்தன். அவரது குரு, தலைமை அமைச்சர் சாணக்கியர். அவர் அரசியல் மேதை. அர்த்தசாஸ்திரம் என்ற அரசியல் வழிகாட்டி நூலை …

குறட்டையை தடுக்கும் வழிகள்

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டை வழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.   …

உடல் எடையைக் குறைக்க

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள், 1. உணவுக்கட்டுப்பாடு 2. உடற்பயிற்சி உடல் எடையைக் குறைக்க உண்ணும் பழக்கவழக்கங்களையும் உடற்பயிற்சியையும் கவனித்தாலே போதுமானது,   உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் செய்ய வேண்டியன 1. …

அத்திப்பழம்

அத்திப்பழம் பயன்கள்   அத்திப்பழம் பயன்கள் என்ன ?அத்திப்பழம் called fig fruit in english . இது  உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. …

சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள்.

குறைந்தது ஒரு நபரையாவது உடன் வைத்து வேலை செய்தால் நீங்களும் மேலாளர் தான். பலரும் மேலாளராக இருப்பது என்னவோ… ஜமீன் போல தன்னைத் தானே பாவித்து அருகில் இருக்கும் அனைவரையும் ஏவல் செய்து கடித்துக் குதரி விரைச்சு நிற்பது என …

you're currently offline