Category: கலந்துரையாடல்
நண்பர்களுடன் கலந்துரையாடல் என்பது ஒரு அனுவபம் .நிச்சயம் அனுபவிக்க வேண்டிய ஒன்று
சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப்படுவான்..! ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்’ ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் …
யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்? தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், …
தூக்கமின்மை பிரச்னைக்கு தீர்வு தூக்கமின்மை பிரச்னை இப்பொழுது நம்மில் பலருக்கு பெரிய கவலையை கொடுக்கிறது. காரணம் உணவு முறை , வாழ்க்கை முறை , கைபேசி நேரம் பயன் படுத்துவது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் …
சூரிய ஆற்றல் பற்றிய தகவல்கள் * இந்தியாவில் ஒரு நாளைக்கு சூரியனிலிருந்து கிடைக்கும் வெப்ப சக்தியைக் கொண்டு உலகம் முழுவதற்கும் ஒரு வருடம் முழுவதும் மின்சாரம் வழங்க இயலும். * மின்சாரத்தேவை முழுமையடைய வேண்டுமானால் ஒரு மனிதனுக்கு வருடத்திற்கு …
தமிழக கோயில்களில் பழங்கால முறைப்படி புறாக்கள் எதற்காக வளர்க்கபடுகிறது ? 1. கோயில்களில் சிலந்தி கூடு கட்டாது. ஒட்டடை என சொல்லப்படும் அசுத்தம் சேராது. 2. மரங்களை துளையிடும் வண்டுகள் வராது, வந்தால் புறாக்களின் இரை ஆகிவிடும். 3. …
கல்வியின் சிறப்பு கட்டுரை கல்வியின் சிறப்பு ,நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது …
போலியோ என்னும் கொடிய நோய் போன நூற்றாண்டில் சர்வதேச அளவில் கோடிக்கணக்கான பேரை முடமாயது போலியோ என்னும் கொடிய நோய். இதனால் ஒட்டு மொத்த சமூகத்தின் செயல்பாடுகளும் முடங்கியே போச்சு. குறிப்பா நம்ம இது இந்தியா …
கிராமத்து வங்கி அதிகாரியும் ஆதிவாசி ஆளும் கோடீஸ்வரன் ஒரு கிராமத்து வங்கி அதிகாரி. அவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார். கோடீஸ்வரன் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டான். “எதுக்காகப் பணம் வேணும்…?” …
நமக்கு நாமே கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: எந்தச் சூழ்நிலையிலும் நமது தன்னம்பிக்கையை இழந்து விடாமல், தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் நாம் செய்யப்போகும் செயலைப் பற்றிய அறிவை புத்தகங்களை படித்தும், நாம் முடிவு …
நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெறும்நாள்: 18.02.2020 இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 / 9487813812 …
விவசாய கடன் பற்றிய கலந்துரையாடல் விவசாயக் கடன் உதவி எந்த அளவு உண்மையான விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக உள்ளது?அல்லது சரியான முறையில் தான் பயன் படத்தப்படுகிறதா ? இதனால் யாருக்கு பயன் ? அப்படி பயன் அடைந்தவர்கள் அனைவரும் விவாசாயம் செய்பவர்களா? …
ஒரு குட்டி கதை -அன்பில் தானே ஜீவன் ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார். பழங்களை எடை போட்டு வாங்கி பணம் செலுத்திய பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் …
குட்டி கதை -நமது உணமையான பலம் ஓரு வயதானபெரியவர் .பார்வை மயங்கிய நிலையில் அழுக்கடைந்த பாத்திரத்தை வைத்து சில்லறை காசுகளை குலுக்கியபடி அந்த பெரிய கடைத்த்தெருவில் கடை கடையாய் பிச்சை எடுத்து வந்தார்.. இவர் நிலையை பார்த்து சில்லரை காசுகளை …
சூரிய குளியல் சன்பாத் வெயில் காலம் வந்தால் பலரும் சூரியனை கண்டு அஞ்சி நடுங்குவார்கள். அழகு போய்விடும், தோல் கருத்து விடும், ஸ்கின் கான்சர் வந்துவிடும் என்ற மாத்ரீயான அச்சங்களுக்கு குறைவு இல்லை. இதை பயன்படுத்தி கம்பனிகள் சன்ஸ்க்ரீன் எல்லாம் …
இன்சுலின் உங்களுக்கு நண்பனா? எதிரியா? இன்சுலின் உங்களுக்கு நண்பனா? எதிரியா? என்று கேள்வி கேட்டால் பதில், முதலில் நீங்கள் யார்? என்ற அடுத்த கேள்விதான் பிறக்கும். இன்சுலின் எல்லோருக்கும் எதிரி கிடையாது, அதே மாதிரி நண்பனும் கிடையாது. …