ஆயுர்வேத மருத்துவத்தின் இரண்டு அடிப்படை நூல்களுள் ஒன்றான ‘சரஹ சம்ஹிதை’யை எழுதியவர் சரகர். 2000-க்கும் மேற்பட்ட மருந்து செய்முறைகளைக் கொண்டது இந்நூல். ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படும் இவர், காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர். சரகர் என்ற பெயருக்கு நாடோடி அறிஞர், நாடோடி மருத்துவர் என்று அர்த்தம். வாழ்க்கை முறை, மனித முயற்சிகள் மூலம் நோய்களுக்குச் சிகிச்சை அளித்து உடல்நலனைப் பாதுகாக்கலாம் என்ற கோட்பாட்டை முன்வைத்துச் செயல்பட்டவர். அத்துடன் நோய்க்குச் சிகிச்சை அளிப்பதைவிட, முன்கூட்டியே தடுப்பதுதான் சிறந்தது என்பதையும் வலியுறுத்தியவர் சரகர்.
ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை – சரகர்
Related Posts

நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள் :

தூக்கமின்மையை விரட்ட அற்புத உணவுகள்! – செய்முறை இணைப்பு!

ஜாதிக்காய்

முதுகுவலியை கட்டுப்படுத்தும் சூரியக்குளியல்

இடங்களின் பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ?

சூரிய ஆற்றல் பற்றிய தகவல்கள்

அட்சய திருதயை அன்னிக்கு கோல்டு

காய்கறிகளை சேமித்து வைக்க, ‘நேச்சுரல் ஃப்ரிட்ஜ்

நோய் தீர்க்கும் காய்கறிகள்
