Tag: pannaiyar

இயற்கை மருத்துவம் ஆண்மை குறைவு

இயற்கை மருத்துவம் ஆண்மை குறைவு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற குறைபாடு சிறுப்பான தீர்வு       ஆண்மை குறைவு காரணம் நவீன  கால கட்டத்தில் பணிச்சுமை, குடும்ப பிரச்சனைகள் காரணமாக பெரும்பாலான  ஆண்களுக்கு மனஅழுத்தம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக …

குழந்தை மருத்துவ குறிப்புகள்

குழந்தை மருத்துவ குறிப்புகள்   குழந்தைகளுக்கு அவ்வப்போது வயிற்று வலி, வயிற்று போக்கு ஏற்படும். அப்போது ஜாதிக்காய் (jathikai maruthuvam in tamil) பொடியை மிகவும் குறைந்த அளவில் பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்று போக்கு மற்றும் வலி …

22/7 கல்வியின் சிறப்பு கட்டுரை

கல்வியின் சிறப்பு கட்டுரை கல்வியின் சிறப்பு ,நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது …

போலியோ என்னும் கொடிய நோய்

போலியோ என்னும் கொடிய நோய்       போன நூற்றாண்டில் சர்வதேச அளவில் கோடிக்கணக்கான பேரை முடமாயது போலியோ என்னும் கொடிய நோய். இதனால் ஒட்டு மொத்த சமூகத்தின் செயல்பாடுகளும் முடங்கியே போச்சு. குறிப்பா நம்ம இது இந்தியா …

பலாப்பழம் சுளை

பலாப்பழம் சுளை   பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.   பலாப்பழம் சுளை   பலா மரம்     பலாப்பழம் english name …

கிராமத்து வங்கி அதிகாரியும் ஆதிவாசி ஆளும்

கிராமத்து வங்கி அதிகாரியும் ஆதிவாசி ஆளும் கோடீஸ்வரன் ஒரு கிராமத்து வங்கி அதிகாரி. அவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார். கோடீஸ்வரன் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டான். “எதுக்காகப் பணம் வேணும்…?” …

இயற்கை வேளாண்மை புதுக்கோட்டை ஆப்பிளும் புதுமையான உரமும்

இயற்கை வேளாண்மை புதுக்கோட்டை ஆப்பிளும் புதுமையான உரமும்   இயற்கை வேளாண்மை புதுக்கோட்டை அடுக்குமுறைச் சாகுபடிக்கு நல்லதொரு இன்னொரு எடுத்துக்காட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டத்தில் உள்ள ‘பூர்வ பூமி’ என்ற பண்ணை. இதன் உரிமையாளர் செந்தில்நாதன், அமெரிக்காவில் பணிபுரிந்தவர். வேளாண்மையின் …

கோடையில் தொற்று நோய்களை தடுக்க

கோடையில் தொற்று நோய்களை தடுக்க “நீரின்றி அமையாது உலகு” பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம் .நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது , உலகமையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி …

இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ?

இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ?   நாங்கள் முழுக்க முழுக்க வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்களைப் படித்து அதன்படி விவசாயம் செய்கிறோம். விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு! இன்றைக்கு இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற …

பொது அறிவு கேள்விகள் 2- குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது ஏன்?

பொது அறிவு கேள்விகள் – குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது ஏன்?   நம்மில் எத்தனை பேர் குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டி இருக்கிறோம் ? நிலவை காட்டி சோறு ஊட்டும் போது குழந்தை மேல்நோக்கி பார்க்கும்போது …

நாம் உண்ணும் உணவு சரியானதுதானா?

நாம் உண்ணும் உணவு சரியானதுதானா ? – கண்டுபிடிக்க ஒரு எளிய வழி   அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல …

பனை மரம் கட்டுரை – பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளம் பனம்பழம்

பனை மரம் கட்டுரை -பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளம் பனம்பழம்   பனை மரம் வரலாறு தமிழகத்தின் தேசிய மரம் எதுவென்று எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள்? பனைமரத்துக்குத்தான் அந்தப் பெருமை என்பது பலருக்கும் ஆச்சரியமூட்டும் தகவலாக இருக்கும். வளமிக்க தமிழ் பூமியில் எண்ணற்ற …

you're currently offline