Category: கலப்பு பண்ணையம்
விவசாயம் என்றாலே கலப்பு பண்ணையம் செய்வது தான் சிறந்தது
கரும்புத் தோகையில் கம்போஸ்ட் உரம் ”கரும்புத் தோகையில் கம்போஸ்ட் உரம் தயாரிப்பதன் மூலம், அவை வீணாகாமல் தவிர்க்கலாம்,” என, மதுரை நீர்மேலாண்மை நிலைய, துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: மண்வளத்தை பாதுகாக்க, வேளாண் கழிவுகளை, இயற்கை எருவாக …
yokohamas sumatra mordern-game-bantam showgirl sultans houdan old-english-game serama
தோட்டத்தில் கோழிகளை வளர்க்கும் போது நாம் கொஞ்சம் கவனத்துடன் இருந்தால் தொற்று நோய்களைத் தவிர்த்து கொள்ள முடியும் . வெளியில் சென்று வந்ததும் உடனே பண்ணைக்குள் செல்லக் கூடாது; பார்க்க வருபவர்களையும் வாங்க வருபவர்களையும் தனி இடத்தில் நிறுத்தி நாம்தான் …
பாரம்பரிய நெல் ரகங்களுக்கு பயிரிட ஏற்ற பட்டங்கள் : அறுபதாம் குறுவை, பூங்கார், கருங்குறுவை, குழியடிச்சான், கார், சிங்கினிகார், அன்ன மழகி, உவர்முன்டா, குள்ளங்கார் போன்ற குறுகிய கால (60 முதல் 120 நாட்கள்) ரகங்கள், குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை.ஜூன் …
மீன் அமிலம் தயாரிப்பது : தேவையான பொருள்கள் + செய்முறை : ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் …
இடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல் ***************************************** விட்டை சுற்றிய வைக்க ஏற்ற மரங்கள்: ++++++++++++++++++++++++++++++++++++++ தென்னை ,சவுண்டல் ,சீத்தா ,வேப்பமரம் ,முருங்கை ,பப்பாளி ,நெல்லி மரம் ,கொய்யா மரம் ,மாதுளை ,அகத்தி ,பலா மரம் ,வாழை ,மருதாணி செடி …
மணப்பாறை மாடு கட்டி , மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டு உழுது போடு … என்ற புகழ்ப்பெற்ற தமிழ் திரைப்பாடலை பலரும் கேட்டு இருப்போம். ஆனால் தற்போது அப்படிப்பட்ட புகழ்பெற்ற நம் நாட்டின் பூர்வீக மாட்டினங்களை காண்பது அறிது ஆகி …
( அ) நெல் வயலில் மீன் வளர்ப்பு சத்தியமா ? சாத்தியம் . கண்டிப்பாக இயற்கை முறையில் செய்தால் மட்டுமே . இல்லையெனில் மீன்கள் வாழ முடியாது.ரசாயன உரம் விஷம் என்பது நமக்கு தெரிந்து ஏற்றுகொண்ட ஒரு விஷயம் . …
மண்ணில்லா தீவன வளர்ப்பு முறை : இந்த பதிவில் விரிவாக கொடுக்கபட்டுள்ளது.. நன்றிகள் உயர்திரு.வீர குமார் ஐயா அவர்களுக்கு https://www.facebook.com/groups/Livestock.TN/ and https://www.facebook.com/groups/NaturalFarmingTN/ DOWNLOAD FROM LOCAL or DOWNLOAD FROM FACEBOOK Download OR DOWNLOAD …
இயற்கையில் நிலகடலை நோய் கட்டுப்பட்டு முறைகள் : • வயலின் வரப்பு ஓரங்களில் தட்டைப்பயிறு வளர்ப்பதால், அது சிவப்பு கம்பளிப்புழு அதிகமாக கவரும் செடியாகிவிடும். • இரவு வேளையில் நிலக்கடலை வயலுக்கு அருகில் பல இடங்களில், விளக்கு பொறி வைத்தால், …
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. …
பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி விளக்கம் : ————————————————————————– இயற்கை விவசாயம் எந்த ஒரு நிபந்தனைகளுக்கும், கால அளவுகளுக்கோ பொருந்தாது . வரும் முன் காப்பதே இயற்கை விவசாயத்தில் சிறந்தது . எந்த ஒரு வளர்ச்சி ஊக்கியும் …
உயிர் முடாக்கு என்றால் என்ன ? பயிர் இடைவேளியின் முக்கியத்துவம் : பசுமை புரட்சியின் விளைவாக உணவு பஞ்ச ஏற்பட்ட கால கட்டத்தில் குறைந்த இடத்தில அதிக விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது . இந்த கால கட்டத்தில் …
செடி மர முருங்கை சாகுபடி தொழில் நுட்பம் முருங்கை சாகுபடி தமிழகத்தின் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் மண்மாரி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சந்தைகளில் முருங்கைக்காய்களில் தற்போது வரவு அதிகரித்துள்ளது. …
நாட்டுக்கோழி வளர்ப்பில் (பண்ணை) உள்ள சிரமங்கள் என்னென்ன? நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது, நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை …