Category: இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம் பற்றிய விரிவான கட்டுரைகள் தொகுப்பு

மஞ்சள் கரிசலாங்கண்ணி பயன்கள் மற்றும் வளர்ப்பு 

மஞ்சள் கரிசலாங்கண்ணி பயன்கள் மற்றும் வளர்ப்பு மஞ்சள் கரிசலாங்கண்ணியை உணவில் சேர்த்து வரும்போது நமது ஆன்ம பலம் பெருகுவதோடு உடற்கழிவுகள் வெளியேறி கண்ணொளி பிரகாசிக்கும் எனக் திருமுறையில் குறிப்பிடப்பட்டு உள்ளார் நமது வடலூர் மகான் வள்ளலார் சுவாமிகள். இது மட்டும் …

கருணைக்கிழங்கு சாகுபடி முறைகள், பயன்கள் முதல் குழம்பு செய்வது வரை

கருணைக்கிழங்கு சுமார் 600  க்கும் அதிகமான கருணைக்கிழங்கு வகைகள் உள்ளன. இது ஆசியா மற்றும் அப்பிரிக்கா நாடுகளுள் அதிகம் உள்ளது .இது பல நிறங்களில் உள்ளது.அதிகமாய்  வெள்ளை , சிவப்பு ,கருப்பு போன்ற நிறங்களிலும் ,இனிப்பு முதல் ,காரம், கசப்பு,  …

இயற்கையை சீரழிப்பதால் ஏற்படும் நோய்பாதிப்புகள் நீரிழிவு மற்றும் பலஉடல் நோய்

இயற்கையை சீரழிப்பதால்  நீரிழிவு மற்றும் உடல் பாதிப்புகள் நோய் இயற்கையை சீரழிப்பதால்  நீரிழிவு மற்றும் உடல் பாதிப்புகள் நோய் போன்று நமது அன்றாட வாழ்வில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒரு விஷயத்தை மட்டும் பார்ப்போம் , பல்வேறு பெயர்களில் சந்தையில் விற்பனை …

திப்பிலி பெயர்களும் ,மருத்துவ பயன்கள்

திப்பிலி பெயர்களும் ,மருத்துவ பயன்கள்   திப்பிலியின் பெயர்கள் காணாவதி ,தேவானதி ,காணி ,வெலிவாரி ,வேகாந்தி ,போதகம் திப்பிலி உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றுப் போக்கு, தொழு நோய், இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு மிக …

திருநீறு

அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு …

மூலிகைகள் பூண்டு

மூலிகைகள் பூண்டு     பூண்டை பற்றி 3200 பதிப்பிக்கபட்ட மருத்துவ ஆய்வுகள் நிகழ்த்தபட்டுள்ளன. சுருக்கமாக அவை சொல்லும் செய்தி “உலகில் எல்லாரும் தினம் 1 அல்லது 2 பூண்டுகள் சாப்பிட்டால் மாரடைப்பு மரணங்கள் 25% குறையும்” என்பதுதான். ஸ்டாடின் …

ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…?

ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…?   தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..! ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக …

சூரிய குளியல்

சூரிய குளியல் சன்பாத்   வெயில் காலம் வந்தால் பலரும் சூரியனை கண்டு அஞ்சி நடுங்குவார்கள். அழகு போய்விடும், தோல் கருத்து விடும், ஸ்கின் கான்சர் வந்துவிடும் என்ற மாத்ரீயான அச்சங்களுக்கு குறைவு இல்லை. இதை பயன்படுத்தி கம்பனிகள் சன்ஸ்க்ரீன் எல்லாம் …

செரிமான கோளாறை போக்கும் புளி 

நோய் எதிர்ப்பு சக்தி உடையதும், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டதும், வலி மற்றும் வீக்கத்தை குறைக்க கூடியதுமான புளியின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். இல்லத்தில் இருக்க வேண்டிய முக்கிய பொருட்களில் புளியும் …

பதினெண் சித்தர் மூலிகைப் பொழில்

பதினெண் சித்தர் மூலிகைப் பொழில் சங்ககால மூலிகைகளுக்கு பாழடைந்து கிடந்த இந்த இடத்தை சீரமைப்பதற்காக பலஆண்டுகளாக அலைந்து திரிந்தேன். ஒரு சமயத்தில், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதி கிடைத்தது. பின்பு, பொதிகைமலை, கொல்லிமலை, ஜவ்வாதுமலை, ஏற்காடு மலை மற்றும் …

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்?

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது? கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச் சகர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்படி அளிக்கப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்படி, …

மூலிகை ஆர்வலர்

மூலிகை ஆர்வலர் தோள் உயரம் வரை வளர்ந்திருக்கும், தூதுவளைச்செடியுடன் காட்சி தரும் இவர் ,அமுக்கிரா கிழங்கு,மஞ்சள் கரிசாலை, நித்திய கல்யாணி, தூதுவளை எனப் பலவகையான மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார்.மேலும் பல்வேறு வகையான மூலிகைகளை சேகரித்து,வளர்த்து மூலிகை வனமாக மாற்றும் …

தேங்காய் எண்ணெய் டூத்பேஸ்ட் தயாரிக்க

தேங்காய் எண்ணெய் பற்பசை தயாரிக்க முடியாதா? தேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங் செய்கிறோம்…பற்பசை தயாரிக்க முடியாதா? தேங்காய் எண்ணெய் டூத்பேஸ்ட் தயாரிக்க எளிது, பாக்டிரியாக்களை அடித்து விரட்டும் தன்மையும் கொண்டது. செய்யவும் எளிமையானது செய்முறை: 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் …

பிராணவாயு உற்பத்தி செய்யும் பூவரச மரம்

பூவரசு மரம் பயன்கள்   மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு …

திருநீறு -vibhooti மிகச்சிறந்த உடல் காப்பான்

திருநீறு -vibhooti மிகச்சிறந்த உடல் காப்பான்   “திருநீறு”மிகச்சிறந்த உடல் காப்பான் அருமையான கை மருந்து…. இதை நுட்பமாக அனுகும் போது இதன் அறிவியல் தன்மை புலப்படும் …. “நீரில்லா நெற்றி பாழ்” என்பதன் அர்த்தம் நமது நெற்றியில் உள்ள …

you're currently offline