Category: மருத்துவம்

நோய் தீர்க்கும் நமது பாரம்பரிய தமிழ் மருத்துவம் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு

அக்கிப் புண் !!!

கோடை காலத்தில் வெப்ப மிகுதியால் சிலருக்கு உடலில் அக்கி என்னும் நோய் தோன்றலாம் அந்தக் காலத்தில் குயவர்களிடம் சென்று மண்பாண்டம் செய்யப் பயன் படுத்தப் படும் மண் கலவையைக் குழைத்து பூசி இந்த நோயைப் போக்குவார்கள் அதற்கு அக்கி எழுதுதல் …

கம்பு வடை செய்முறை – Kambu vadai vadai recipe in tamil

சத்தான கம்பு வடை செய்முறை கம்பு – 1 கப் சின்ன வெங்காயம் – 1/4 குவளை (நறுக்கியது) கருவேப்பிலை – 1 கைப்பிடி (நறுக்கியது) கொத்தமல்லி – 1 கைப்பிடி (நறுக்கியது) இஞ்சி – சிறுதுண்டு சோம்பு – …

கருவடகம்

மிக சிறந்த மருத்துவர் “கருவடகம்” என்றால் நம்பிதான் ஆகவேண்டும்.     கருவடகம் பயன்படுத்தும் குடும்பங்களில் இதயநோய் மற்றும் மாரடைப்பு நோய் ஏற்படாத்தற்கு காரணம் … விளக்கெண்ணெய்யானது, சின்ன வெங்காயம் பூண்டு சீரகம் குறுமிளகு பெருங்காயம் வெந்தயம் கறிவேப்பிலை….. போன்றவற்றில் …

உணவு எப்பொழுது

உடலின் உணவுத் தேவை நம் உடலுக்கு தான் தெரியுமே தவிர, சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு அல்ல.   எவர் ஒருவர் வேளா வேளைக்கு சரியான நேரத்தில் உணவு எடுக்கிராறோ, அவர் நிச்சியம் நோயாளியாக தான் இருப்பார். உடலின் உணவுத் தேவை …

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்-

பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்… 1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் …

கண்களுக்கு சில எளிமையான பயிற்சிகள்…

கண்களுக்கு சில எளிமையான பயிற்சிகள்… நாற்பதுகளில் இருக்கும் பெரும்பாலோனோர்க்கு சிறிய எழுத்துக்களை படிப்பதில் சிரமம் ஏற்படும். பேப்பர் படிக்க முடியாது… ஒரு விசிட்டிங் கார்டை கூட படிக்க முடியாது போகலாம். ஸ்மார்ட் ஃபோன்களை உபயோகிக்கும் பெரும்பாலானவர்களுக்கும் இதே நிலைமைதான் , …

கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய

கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய மூலிகை மருத்துவம்: தேவையான பொருட்கள் :- சீரகம் – 15 கிராம் கடுகு – 10 கிராம் மிளகு – 5 மஞ்சள் தூள் – 65 கிராம் பூண்டு – 5 பல் …

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு

என் நண்பர்கள் பல பேர் என்னிடம் முடி கொட்டுவதற்கு என்ன செய்வது என கேட்கின்றனர், இதற்கு ட்ரீட்மெண்ட் இருக்கா என்று கேட்கின்றனர். இதற்கு காரணம் எண்ணெய் குளியல் மறந்து போனதுதான். அவர்களின் வயது கேட்டால் 27அல்லது 28 ந்னு சொல்றாங்க, …

பெண்கள் வயதாவதை தடுத்து இளமையாக்கும் சஞ்சீவினி

  பெண்கள் இளமையாக தோன்ற பல வகையான வழிகள் உள்ளன. மிகுந்த செலவு செய்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. முக அழகும், உடல் அழகும் ஒப்பனைகள் மூலம் பெற்றுவிட முடியாது. அதற்க்கு நம் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப்பொருட்கள் …

நாட்டுகோழி நோய்த்தடுப்பு மேலாண்மை

தாக்கும் பொதுவான நோய்கள்   1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)2) அம்மை நோய்3) கோழி காலரா4) சளி நோய்5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் – ஈரல் நோய்6) தலை வீக்க நோய்7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள் நாட்டுகோழி தாக்கும் …

உழைப்பின் வலி

கடின உழைப்பின் வலி என்ன என்று பார்ப்போம் ஒரு செல்வந்தர் தனது மகனுக்கு தொழில் மற்றும் படிப்பினை பெற்று கொள்வதற்காக தனது நண்பரின் நிறுவனம் ஒன்றில் பணிசெய்ய தனது மகனை 6 மாத காலத்திற்கு அனுப்பிவைத்தார்  அவர் மகனோ எந்த …

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்   பொட்டு : பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது. தோடு : மூளையின் செயல் திறன் mஅதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் . நெற்றிச்சுட்டி : நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது. …

இறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்?

இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் …

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள் 1.என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி. 2.தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை. 3.இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ. 4.மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை. 5.இதயத்தை பலப்படுத்தும் தாமரை. …

மருத்துவ பொக்கிஷமாம் முருங்கைகீரை

மருத்துவ பொக்கிஷமாம் முருங்கைகீரை. கிராமங்களில் முருங்கை தின்னா முன்னூறு வராது என்று சொல்வார்கள். முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300 நோய்களுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என்கிறது பழமொழி. முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த …

you're currently offline