கருவடகம்

மிக சிறந்த மருத்துவர் “கருவடகம்” என்றால் நம்பிதான் ஆகவேண்டும்.

 

கருவடகம்

 

கருவடகம் பயன்படுத்தும் குடும்பங்களில் இதயநோய் மற்றும் மாரடைப்பு நோய் ஏற்படாத்தற்கு காரணம் …
விளக்கெண்ணெய்யானது,
சின்ன வெங்காயம்
பூண்டு
சீரகம்
குறுமிளகு
பெருங்காயம்
வெந்தயம்
கறிவேப்பிலை…..
போன்றவற்றில் உள்ளடக்கிய மருத்துவ பண்புகளை தன்னகத்தே உறிஞ்சிக் கொண்டு
இவற்றில் உள்ள அமிலமானது
தாளிக்கும்போது மிதமான வெப்பநிலையில் சூடுபடுத்தும் போது நமது உடல் செல்களின் வளர்சிதை மாற்றத்திற்கு சக்தியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது…

உடலில் புது செல்களின் உற்பத்தியை அதிகரிப்பதால்
ஆரோக்கியம் பேணுவது மட்டுமன்றி இளமையாக வைத்துகொள்வதில் கருவடகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் சித்தாமணக்கு எண்ணெயின் பங்கு மிக அதிகம் …

விளக்கெண்ணெய் மிக சிறந்த நுண்ணுயிர் கொள்ளி
இவை உள்ள இடத்தில் பாக்டீரியா,வைரஸ் போன்ற நூண்னுயிரிகள் வாழ இயலாது…

இதனால் தான் உடலில் நோய் அணுகாமல் தடுக்கிறது.

20 ம் நூற்றாண்டில் சித்த மருத்துவத்தில் மிக சிறந்து விளங்கிய அப்துல்லா சாயபு ஐயா அவர்கள்
விளக்கெண்ணெய் Olive oil ஐ விட பல மடங்கு சிறந்தது என்பது பல வருடங்களுக்கு முன்பு கூறியது…
இப்போது நிருபணமாகிறது.

2012-2013 நிதியாண்டில் ஏற்றுமதியான அளவை விட சுமார் 11% அதிகரித்துள்ளது விளக்கெண்ணெய் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில்…அமெரிக்கா ஐரோப்பாவில் பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருட்களில் பெருமளவு விளக்கெண்ணெய் பயன்படுத்த படுகிறது என்பது கவனிக்க வேண்டும்.

நாம்…..தாளித்தல் …..என்பது  சமைக்கும் போது அறுசுவை யில் ஏற்படும் மாற்றங்களை சமபடுத்தலுக்கு
பெயரே “சமைத்தல்”

திரிதோஷம் எனப்படும்
வாதம்,பித்தம்,கபம் இவற்றை நீக்கி உடலை பாதுகாப்பதில் கருவடகத்திற்கு பெரும் பங்கு உண்டு…..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline