மழைக்கு பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.
- தூறல் – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.
- சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.
- மழை – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.
- பெருமழை – நீர்நிலைகள் நிரம்பும்.
- அடைமழை – ஐப்பசியில் பெய்வது
- கனமழை – கார்த்திகையில் பெய்வது