பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி விளக்கம்

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி விளக்கம் : ————————————————————————–

 

இயற்கை விவசாயம் எந்த ஒரு நிபந்தனைகளுக்கும், கால அளவுகளுக்கோ பொருந்தாது . வரும் முன் காப்பதே இயற்கை விவசாயத்தில் சிறந்தது .

எந்த ஒரு வளர்ச்சி ஊக்கியும் , பூச்சி விரட்டியும் குறிப்பிட்ட களத்தில் தான் பயன் படுத்த வேண்டும் என்று வேளாண்மையில் கிடையாது .

பயிர் செய்யும் பொழுது விதைப்புக்கு முன் பிஜாமிர்தம் விதை நேர்த்தி செய்து விதை பதன் மூலம் வேர் சம்பந்தமான நோய்கள் வரும் முன்னரே காது கொள்ளலாம்.

பயிர் வளர்ந்து வரும் போதேபஞ்சகாவியம் போன்ற அனைத்து இயற்கை பாதுகாப்பு முறைகளையும் குறிப்பிட்ட நாள் இடைவெளில் கொடும் பொழுது நீம் அஸ்திரம் , அக்னி அஸ்திரம் , பிரம்மாஸ்திரம் , முடக்கு , பஞ்சகாவியம் போன்ற அனைத்து இயற்கை பாதுகாப்பு முறைகளையும் குறிப்பிட்ட நாள் இடைவெளில் கொடுக்கும் பொழுது பயிர் நன்கு ஆரோக்யமாக செழித்து வளரும் .

இதன் மூலம் பயிர் வளர்ந்து வரும் பொழுது எந்த நோய்க்கும் அல்லது இயற்கை இடர்படுகளுக்கும் பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமாக செழித்து வளர்ந்து பயன் தரும் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline