ராஜஸ்தானில் உள்ள பின்மால் பகுதியைச் சேர்ந்த கணிதவியல், வானியல் அறிஞர் பிரம்மகுப்தர். கணித வளர்ச்சியில் மிகப் பெரிய பங்காற்றிவரும் பூஜ்ஜியத்தை உலகுக்கு அளித்தது இந்தியா. அதை பூஜ்ஜியத்தைக் கணக்கிடுவதற்கான கணிதச் சூத்திரங்களை முதன்முதலில் வகுத்தவர் பிரம்மகுப்தர். கணிதம், வானியலில் இரண்டு முதன்மை நூல்களான ‘பிரம்மாஸ்புதசித்தாந்தா’, ‘கண்டகாத்யகா’ ஆகிய இரண்டு நூல்களை எழுதியிருக்கிறார்.
கணிதவியல், வானியல் அறிஞர் பிரம்மகுப்தர்
Related Posts

பெண் குழந்தை அன்பு

எண்ணையிலே வகைகள் என்ன?

காட்டுத்தீயை ( forest fire ) கட்டுப்படுத்துவது எப்படி ?

முதுகுவலியை கட்டுப்படுத்தும் சூரியக்குளியல்

5 கிலோ கங்காரு சாணமும் – 1 லிட்டர் மூத்திரமும்

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

இயற்கை சார்ந்த வானியல் மற்றும் தமிழ் நாட்காட்டி

வாழ்வியல் அறங்கள் கட்டுரை – விரய செலவு

ஊறாத கிணறு ஓடாத மோட்டார் விளையாத நிலம் விவசாய ரகசியம் பேசும் 71 வயது இளைஞன்

