பழக்காடி கரைசல்
தேவையான பொருட்கள்:
சாணம்-20 கிலோ,
கெட்டுப்போன பழங்களின் கூழ் – 5 முதல் 10 கிலோ
தொல்லுயிர் கரைசல்-50 கிலோ,
தண்ணீர்-50 லிட்டர்,
ஜீவாமிர்தம் -5-10 லிட்டர்.
தே மோர் (அ) அரப்புமோர் -5-10 லிட்டர்.
இவை அனைத்தும் கலந்து 5 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும்.
இதன் மூலம் நுண்ணுயிர்கள் பலமடங்கு பெருகும். மாதம் ஒருமுறை வீதம் 5 முறை பாசன நீரில் பழங்காடி கரைசலை சீராகக் கலந்து செல்லும் வகையில் பயன் படுத்த வேண்டும். இக்கரைசல் ஒரு மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும்.
Sir,
Oru Kelvi.
Oru murai thayarithu, athai ethanai naatkaluku paaathukaka mudiyum(how long we can preserve it)
சாணம்-20 கிலோ,
கெட்டுப்போன பழங்களின் கூழ் – 5
தொல்லுயிர் கரைசல்-50 கிலோ,
தண்ணீர்-50 லிட்டர்,
ஜீவாமிர்தம் -10 லிட்டர்.
தே மோர் (அ) அரப்புமோர் -10 லிட்டர்
Motham 145L kidaikum.
Maatham orumurai 1 acre nilathuku ikaraisalil 145 liter koduka venduma?
Regards,
Mohan Babu