Tag: vivasayam kappom

தென்னந்தோப்பு மழை நீர் சேகரிப்பு

தென்னந்தோப்பு மழை நீர் சேகரிப்பு   பணப் பயிரான தென்னை கோடையை தாங்கி வளரும் குணமுடையது. தென்னை சாகுபடி பரப்பளவில் தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும், தேங்காய் உற்பத்தியில் 3-ம் இடத்திலும் உள்ளது. இதற்கு காரணம் தோப்புகளில் தண்ணீர் சேமிப்பில் …

விவசாயம் பற்றிய கட்டுரை – திருந்திய நெல் சாகுபடியில் 7 முக்கிய வழிகள்

திருந்திய நெல் சாகுபடி விவசாய கட்டுரையில் 7 முக்கிய விசயங்களை  பற்றி காண்போம்     ஒரு ஏக்கர் நிலத்திருக்கு முன்று கிலோ விதை நெல் மட்டுமே போதுமானது . இரண்டு வாரம் வயதுடைய நெல் நாற்றுகளை நடவு செய்ய …

பிராணவாயு உற்பத்தி செய்யும் பூவரச மரம்

பூவரசு மரம் பயன்கள்   மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு …

தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய்

தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய் இரவில் ஆட்டம் போடும் இரவாடி உயிரினங்களுள் ஒன்று மரநாய். ஆங்கிலத்தில் Palm civet. இவை மரங்களில் ஏறித் தன் உணவைப் பெறுவதால் இந்தப் பெயர். தென்னை விவசாயிகள் நன்கு அறிந்த உயிரினம் இந்த …

ஒரு ஏக்கரில் 3,875 கிலோ நெல் விளைச்சல்

ஒரு ஏக்கரில் நெல் விளைச்சல் நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள ஆலங்குடி கிரா மத்தில் உள்ள அவரது நெல் வயலுக்கு நேரில் சென்று பார்க்கும் போதுதான் அவரது சாகுபடி தொழில்நுட்பம் எவ்வளவு மேன்மையானது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். …

you're currently offline