‘முறுக்கன் இலை விருந்து, உடலை முறுக்கும்’னு சொல்லி வெச்சுருக்காங்க. இந்த இலையோட மகத்துவம், அதுல சாப்பிட்டவங்களுக்குத்தான் தெரியும். முறுக்கன் மரத்துக்கு… புரசு, பலாசம்னு வேற பேருங்களும் உண்டு. இந்த இலையில சாப்பிட்டா, கல்வி அறிவு பெருகும்னு நம்பிக்கை இருக்கு. இலையில …
முன்னல்லாம், வீட்டுத் தேவைக்கு, அரிசி வேணும்னா… மூணு மாசத்துக்கு ஒரு முறை, நெல்லை அரைச்சி, அரிசியாக்கிடுவோம். ஆனா, இப்போல்லாம் ஒரு வருஷத்துக்குத் தேவையான அரிசிய, தயார் பண்ணி வைக்கிறோம். மூணு மாசத்துல, அரிசியாக்கி சாப்பிட்டா, சாப்பாடு சுவையாவும், மணமாவும் இருக்கும். …
பூத்துக் குலுங்கும் தோட்டம் பெற வேண்டுமா! சிறு வயதில் பச்சைப் புல்வெளி, நீல வானம், தென்னந்தோப்பு, ஒரு சின்ன குளம் அதில் சில வாத்துகள் இதற்கு நடுவில் ஒரு ஓட்டு வீடு. எத்தனை தடவை …
கர்ப்பமாக இருக்கிறீர்களா இல்லையா என்று குழப்பமாக இருக்கிறதா? இதோ அதனை கண்டறிய சில எளிய வழிகள் உள்ளன. ஒவ்வொரு பெண்ணும் தான் கர்ப்பமடைந்ததை அறிந்திருந்தாலும் அல்லது அறியாமல் இருந்தாலும், அவருடைய உடல் மற்றொரு உயிரை உருவாக்கி தாங்கிக் கொள்ள தயாராக …
25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும்.அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும். இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது …
தொப்பையை குறைக்கும் அன்னாசி பழம்: இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு …
முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான் முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான் “சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான் காலைத் தொடுவலியுங் கண்மலமும் – சாலக் கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு முடக்கற்றான் தனை மொழி” – சித்தர் பாடல்- கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் …
பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.முழு அளவு காட்டு கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே …
முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை …
உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:- சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி …
புதினா ஒரு மருத்துவ மூலிகை புதினா Mentha spicata ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் …
கர்ப்ப காலத்தில் பெண்கள் பலவற்றிற்கும் தயார் செய்து கொள்ள வேண்டும். அதிலும் முக்கியமாக வேலைக்குச் செல்லும் பெண்களின் அலுவலகங்களில் பிரசவத்திற்காக அளிக்கப்படும் மகப்பேறு விடுப்புகளை எப்படி, எந்த நேரம் எடுத்தால், சௌகரியமாக இருக்கும் என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து, அதன்படி அந்த …
சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே: நச்சுக்களை அகற்றுபவை: நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை …
நாம் இன்றைய உணவுகளில் எம்மை அறியாமலே கொழுப்புகள் நிறைந்த வகைகளை விரும்பி உண்கின்றோம்.இதனால் சிறு வயது முதலே தொப்பை உருவாகின்றது இதனை தவிர்ப்பதற்கு பின்வரும் உணவுகளை உண்ணமுடியும் என்று மருத்துவ உலகம் கூறுகின்றது கருப்பு பீன்ஸ் பொதுவாக பீன்ஸ் மற்றும் …
கட்டுக்கொடி-Kattukodi தண்ணீரை அல்வா போல் மாற்றும் தன்மை கொண்டது . கட்டுக்கொடியின் மருத்துவ குணங்கள் :- கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் …