இரசாயன பூச்சி கொல்லிகளின் விலையேற்றமும், உரகங்களின் பற்றாக்குறையும் உள்ள இச்சூழலில் அதிக மகசூல் பெறுவது, விவசாயிகளுக்கு எளிதான காரியமன்று. குறைந்த ஈடுபொருள் செலவுதரும் எந்தவொரு மாற்று திட்டத்தையும் ஏற்ற விவசாயிகள் தயாராக உள்ளனர். அதே சமயம் அத்திட்டம் அதிக மகசூல் …
கிராமம் காப்போம்! கிராமம்.. இனி வரப்போகும் நமது தலைமுறைக்கு இப்படி ஒன்று இருந்ததே புத்தகத்தில் படித்துதான் தெரிந்துகொள்ள வேண்டும் போலிருக்கின்றது. கிராமம்.. இனி வரப்போகும் நமது தலைமுறைக்கு இப்படி ஒன்று இருந்ததே புத்தகத்தில் படித்துதான் தெரிந்துகொள்ள வேண்டும் போலிருக்கின்றது. பச்சைப்பசேல் …
மதிப்பெண் பட்டியல் தொலைந்தால் யாரை அணுகுவது..? பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது. எவ்வளவு கட்டணம்? உயர்நிலைப் பொதுத்தேர்வு …
கோழி வளர்ப்பில் குவியும் வருமானம் ஆடு, பிராய்லர் கோழி, மீன் என பல்வேறு இறைச்சி வகைகள் இருந்தாலும், அசைவ பிரியர்கள் அதிகம் விரும்புவது நாட்டுக் கோழியை தான். அதன் சுவையே தனி. பண்ணை அமைத்து இக்கோழிகளை கவனத்துடன் வளர்த்தால், நல்ல …
சாப்பிட்டதும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நல்லது. புகையிலை சேர்த்துப் போடுவதும் சுண்ணாம்பைக் கண்ட இடங்களில் தடவுவதும் துப்புவதும் செய்து இதை அருவெறுப்பாக்கிவிட்டனர். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அளவாகச் சேர்த்து கால் மணி நேரம் நன்றாக மென்று உமிழ்நீருடன் …
5 கிலோ கங்காரு சாணமும் – 1 லிட்டர் மூத்திரமும் எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. உள்ளூரில் உள்ள மனநல மருத்துவர்கள் எல்லோரும் பரிசோதனை பண்ணி பார்த்துவிட்டார்கள். ஏதோ வாயில் நுழையாத ஸின்ட்ரோம் வந்துள்ளது என முடிவுக்கு வந்து இந்த ஊரில் …
கார்ப்பரேட் கோழிகளும் பண்ணை மனிதர்களும் அனைவருக்கும் கல்வி, கல்வி பெறுவது அடிப்படை உரிமை போன்ற திட்டத்தின் கீழ் இனி இந்த நம் நாட்டில் கல்வியறிவு இல்லாதவர்கள் இல்லவே இல்லை. அனைவரும் தரமான கல்வியைப் பெற்று நம் நாட்டை விரைவில் ஒரு …
நச்சுப்பாம்புகளுக்கு நல்லுணவு எதற்கு? (இயற்கை விவசாய ஆர்வலர்கள் இதனை கண்டிப்பாக படிக்க வேண்டாம்.) இன்று பலர் தங்கள் அடிமைத்தனமான வேலைகளை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்க வேண்டும் என துடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் இயற்கை விவசாயம் தான் செய்வேன் என கங்கணம் …
இரட்சகனே சீக்கிரம் வா…. இந்தியாவில் தேர்தல் திருவிழா காலம். எல்லோரும் ரொம்ப பிஸியாக தங்களின் அடுத்த இரட்சகனை தேர்ந்தெடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். இந்த (ஆறறிவு) மனித குலத்தை நினைக்கும்போது மிகவும் கேவலமாக உள்ளது. தினமும் சில நூற்றுக்கணக்கான பறவைகள் எங்கள் வீட்டிலிருந்து …
விரால் மீன் வளர்ப்பு ஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ர் வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும் என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் கருத்து. இதை அடியோடு தகர்க்கும் விதத்தில், “ஒரு சென்ட் …
காட்டுக் கோழிகள் மனம் ஒன்றி அன்போடு வாழும் தம்பதிகளை, மனமொத்த காதலர்களை இணைபிரியாத ஜோடிப் புறாக்களோடு ஒப்புமைப்படுத்திப் பலர் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். வனப் பகுதிக்குள்ளும் எப்போதும் இணை பிரியாமல் இருக்கும் ஒரு ஜோடி உண்டு. அதுதான் “ஜங்கிள் பவுல்’ எனப்படும் …
உயில் எழுதுவது எப்படி? ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்). …
விருச்ச சாஸ்திரத்தில் கூறிய படி உங்கள் நட்சத்திரம் பாதம் அறிந்து மரங்களை நடுங்கள். குறைந்த பட்சம் இரண்டு கன்றுகளாக நடுங்கள். தவறாமல் பேணி பாதுகாத்து வாருங்கள். உங்களின் வாழ்க்கை கண்டிப்பாக வளமை அடையும். நாடும் நலம் பெரும் நன்றி : …
”ஹைதராபாத்தில் ‘கிரிடா’ என அழைக்கப்படும் ‘சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரைலேன்ட் அக்ரிகல்ச்சர்’ (CRIDA-Central Research Institute for Dryland Agriculture) என்ற பெயரில் மத்திய அரசின் நிறுவனம் ஒன்று இருக்கிறது. காய்கறி மற்றும் பழங்களை சேமித்து வைக்கும் வகையில், …
மேல்நாட்டு நாகரீகம் என்ற ஒரு மோகத்தில் தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம். 1. மண்பானை சமையல். மண்பானை சமையல் ஆரோக்கியமானது. நீண்ட ஆயுள் தரக்கூடியது. மண் பானையில் சமைத்து உண்டவர்கள்100 வயது வாழ்ந்தது சாதாரண விஷயம். ஆனால் இன்று 60 …