மஞ்சள் பின் செய் நேர்த்தியில் புது தொழில் நுட்பம்

மஞ்சள் பின் செய் நேர்த்தியில் புது தொழில் நுட்பம் இவர் இயற்கை முறை கூட்டு பண்ணை அமைத்து சாகுபடி செய்து வருகிறார். மேலும் மைசூர் தமிழ் சங்க செயலாளர் . சமுக பணிகள் செய்து வருகிறார். இவர் இயற்கை முறையில் …

நாட்டுகோழி நோய்த்தடுப்பு மேலாண்மை

தாக்கும் பொதுவான நோய்கள்   1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)2) அம்மை நோய்3) கோழி காலரா4) சளி நோய்5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் – ஈரல் நோய்6) தலை வீக்க நோய்7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள் நாட்டுகோழி தாக்கும் …

கோழிக்கு இயற்கை முறையில் தீவனம் தயாரிப்பது எப்படி ?

தீவன கலவைக்கு (100 கிலோ கிராம்) தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்:-  மக்காச்சோளம் 40 கிலோ சோளம் 7 கிலோ அரிசிகுருணை 15 கிலோ சோயா புண்ணாக்கு 8 கிலோ மீன் தூள் 8 கிலோ கோதுமை 5 கிலோ  அரிசித் …

ஆண்களை பற்றி யாரோ எழுதியது…

ஆண் என்பவன்…! கடவுளின் உன்னதமான படைப்பு..   பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன் சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன் காதலிக்கு பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன் மனைவி குழந்தைகளுக்காக , தன் இளமையை அடகுவைத்து அலட்டிக்கொள்ளாமல் அயராது …

பறவைகளுக்கு வெயில் கால உணவு முறைகள்

வெயில் கால உணவு முறைகள் : தினமும் குடிக்கும் தண்ணிர் மாற்றி விடவேண்டும் . தினை , வரகு , சூரியகாந்தி விதை கலவை  ,எப்பொழுதும் சுண்ணாம்பு கல் , கடம்பா மீன் ஓடு இருக்கும் . வெள்ளரி ( …

கண் நோய் குறைபாட்டை சரி செய்வது எப்படி ?

பறவைக்கு ஏற்படும் கண் நோய் குறைபாட்டை சரி செய்வது எப்படி ?   பறவைகளுக்கு உடல் நிலையை தெரிந்து கொள்ள அதான் கண்களை பார்த்தல் தெரிந்து விடும் . கண்ணின் நிலையை பொருத்து பறவையின் மனநிலையை தெரிந்து கொள்ள முடியும் . …

அற்புதங்கள் செய்யும் அத்தி!

  உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. நம் நாட்டில் அதிகமாக பயிரிடப்படுபவை அத்தியும், பேயத்தியும், ஆகும். சீமை அத்தி (பல்கு) மத்தியதரைக்கடல் நாடுகளில் அதிகமாக விளைகிறது. இவைகளை விசேஷ முறைப்படி இறக்கியோ அல்லது தானாக பழுத்து உதிரும் …

அப்பா

தன் தந்தையைப் பற்றி ஒரு மகனின் கண்ணோட்டம். 5 ஆவது வயதில் – எங்கப்பாவால முடியாத காரியம் எதுவுமே கிடையாது, அவரால் எதுவும் செய்ய முடியும், அவர் மிகவும் கெட்டிக்காரர். 10 ஆவது வயதில் – ஏனோ எங்கப்பாவிற்க்கு சில …

மூட நம்பிக்கை என்ற பெயரில் நாம் செய்த செய்கின்ற முட்டாள் தனம்

  நம் முன்னோர் சொன்ன, சொல்லி தந்த பல விசயங்களை நாம் மூட நம்பிக்கை என்ற பெயரில் முட்டாள் தனமாக விட்டுவிட்டோம் பொதுவாக குளம், ஏரி கரைகளில் பிள்ளையார் கோவில் இருக்கும், இந்த நீர் நிலைகளில் குளித்து விட்டு கரை …

ஜீரோ பட்ஜெட்டில் ஜொலிக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம் -மகாலிங்கம்

ஜீரோ பட்ஜெட்டில் ஜொலிக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்! ஒருங்கிணைந்த பண்ணையம் ஆர்வமூட்டும் ஒரு சமாச்சாரம். ஒன்றை ஒன்றை சார்ந்து இயங்குவது இதன் சிறப்பம்சம். அதில் ஜீரோ பட்ஜெட் இணையும்போது இதன் திறன் அதிகமாகிறது. ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கும் பசுமை விகடன் …

பிச்சை :நிறைய யோசிக்க வைத்தது.

ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம். அழைத்துச் சென்ற வனத்துறை அதிகாரி, “குரங்களுக்கு மனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது”- என்றார்… ஆச்சர்யமாய் இருந்தது.. விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டேன்… “சுற்றிப்பார்ப்பதற்காக …

Four Acres and Independence – A Self-Sufficient Farmstead

நான்கு ஏக்கர் நிலத்தில் ஒரு சுதந்திரமான வாழ்கை . நிலபரப்பு அதிகம் உள்ளது , நிச்சயமான வாழ்க்கை . பணம் என்பதை தாண்டி ஒரு நிம்மதியான வாழ்க்கை. சந்தித்த தடங்கல்களை எப்படி சரி செய்தற் என்பதை பற்றி பகிர்வு . …

உழைப்பின் வலி

கடின உழைப்பின் வலி என்ன என்று பார்ப்போம் ஒரு செல்வந்தர் தனது மகனுக்கு தொழில் மற்றும் படிப்பினை பெற்று கொள்வதற்காக தனது நண்பரின் நிறுவனம் ஒன்றில் பணிசெய்ய தனது மகனை 6 மாத காலத்திற்கு அனுப்பிவைத்தார்  அவர் மகனோ எந்த …

மாவிலைத் தோரணம்

வீடுகளில் மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், …

நோய் நம்மை நெருங்காமல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கஞ்சி….. !!

இன்றைய தலைமுறைக்கு ‪ கஞ்சி‬ என்றால் என்ன என்றே தெரியாது. இட்லி, பொங்கல், பூரி, தோசை எனக் காலை உணவு மாறிவிட்டது. இந்த ஞாயிற்றுக்கிழமை அரைத்த மாவில், அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை இட்லி, தோசை சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். நாம் சாப்பிடும் உணவு …

you're currently offline